புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10வள்ளலார் பொன்மொழிகள் Poll_m10வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10 
47 Posts - 48%
heezulia
வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10வள்ளலார் பொன்மொழிகள் Poll_m10வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10 
41 Posts - 42%
T.N.Balasubramanian
வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10வள்ளலார் பொன்மொழிகள் Poll_m10வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10வள்ளலார் பொன்மொழிகள் Poll_m10வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10வள்ளலார் பொன்மொழிகள் Poll_m10வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10வள்ளலார் பொன்மொழிகள் Poll_m10வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10வள்ளலார் பொன்மொழிகள் Poll_m10வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10வள்ளலார் பொன்மொழிகள் Poll_m10வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10 
242 Posts - 49%
ayyasamy ram
வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10வள்ளலார் பொன்மொழிகள் Poll_m10வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10வள்ளலார் பொன்மொழிகள் Poll_m10வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10வள்ளலார் பொன்மொழிகள் Poll_m10வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10 
12 Posts - 2%
prajai
வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10வள்ளலார் பொன்மொழிகள் Poll_m10வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10வள்ளலார் பொன்மொழிகள் Poll_m10வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10 
9 Posts - 2%
jairam
வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10வள்ளலார் பொன்மொழிகள் Poll_m10வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10வள்ளலார் பொன்மொழிகள் Poll_m10வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10வள்ளலார் பொன்மொழிகள் Poll_m10வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10வள்ளலார் பொன்மொழிகள் Poll_m10வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளலார் பொன்மொழிகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 21, 2020 7:44 am

வள்ளலார் பொன்மொழிகள் Sm1
-
வள்ளலார் பொன்மொழிகள் 3c8bb911

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 21, 2020 12:24 pm

உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.

உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம்
அன்பாய் இரு.

அவ்வப்போது பரிசுகள் அளி.

அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே.
அடிமையாகவும் ஆகாதே.

பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட,
பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ,
சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க
இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்!

அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள்,
உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.

உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக
வேண்டுமென, வேண்டிக்கொள்ளலாம்.
பொறுத்துக்கொள்.

அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்;
கடமை மற்றும் அன்பை அறியார்.

“அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி” என
அறிந்து கொள்.

இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.
-
----------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 21, 2020 12:25 pm

வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!

தேவைக்கு செலவிடு.

அனுபவிக்க தகுந்தன அனுபவி.

இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்.

மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.

இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.

உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல
போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம்
அவசியமில்லை.

மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.

உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும்.
சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.

உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.
-
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 21, 2020 12:26 pm

ஆனால்,

நிலைமையை அறிந்து, அளவோடு கொடு.
எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை
ஏந்தாதே.

“எல்லாமே நான் இறந்த பிறகு தான்” என,
உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது
இறப்பாய் என எதிர் பார்த்து காத்திருப்பர்.

எனவே, கொடுப்பதை நினைப்பதை மட்டும்
முதலில் கொடுத்து விடு; மேலும் தர
வேண்டியதை, பிறகு கொடு.

மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.

மற்றவர் குடும்ப நிலை கண்டு,
பொறாமையால் வதங்காதே!

அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு.

பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.

நண்பர்களிடம் அளவளாவு.

நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து,
உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு,
குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி,
மன நிறைவோடு வாழ்.

இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள்,
சுலபமாக ஓடி விடும்!
வாழ்வை கண்டு களி!
ரசனையோடு வாழ்!
வாழ்க்கை வாழ்வதற்கே!
-

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக