புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
47 Posts - 47%
heezulia
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
43 Posts - 43%
T.N.Balasubramanian
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
1 Post - 1%
Guna.D
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
1 Post - 1%
Shivanya
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
245 Posts - 49%
ayyasamy ram
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
12 Posts - 2%
prajai
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
9 Posts - 2%
Jenila
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
4 Posts - 1%
jairam
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
4 Posts - 1%
Rutu
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த நாய் தான் நமது ஆழ்மனம்.............


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 17, 2020 9:01 pm

ஒரு தெரு நாய் சிவாலய வளாகத்துக்கு அருகே எப்போதுமே
திரிந்து கொண்டிருக்கும்,

அது அந்த
ஊரில் போடப்படும் எச்சில் இலை உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்தும் வந்தது,

இப்படியாக
வாழ்ந்து வந்த காலத்தில்,
அந்த ஊரின் சிவாலயத்தில் திருவிழா தொடங்கியது,

அந்த ஊரில் அனைவருமே
பத்து நாட்களுமே விரதம் இருந்தார்கள்,

விரத காலங்களில் சாப்பிட்ட இலைகளை
நாய்க்கு போடக்கூடாது
என்ற ஒரு நம்பிக்கையில்,
யார் வீட்டிலுமே எச்சில் இலைகளை தூக்கி வெளியே போடவே இல்லை,

நாய்க்கு எச்சில் இலையே கிடைக்காததால்,
பசி தாங்க முடியாமல்,

கோயிலின்
ஓரத்தில் வந்து படுத்து கிடந்தது,

அப்போது அந்த சிவாலயத்தில் இராமாயணம் பற்றி பேச்சாளர் ஒருவர் பிரசங்கம் பண்ணி,

இராமேஸ்வர
தல மகிமையை விளக்கமாகவே பேசினார்கள்,

அதனை
அப்போது,
அந்த நாயும் காது கொடுத்தே கேட்டதாம் !!

ஆஹா !! இராமேஸ்
வரத்துக்கு இத்தனை மகிமையா ??

எல்லோரும் போகனும்ணு சொல்றாங்களே !!

நாமும் தான் இப்படியே எச்சில் இலையை பொறுக்கி தின்றே காலத்தை கழித்து விட முடியுமா என்ன ??

போகிற வழிக்கு
ஒரு புண்ணியம் சேர்க்க வேண்டாமா ??
என்று
எண்ணிய
படியே,

இன்றிலிருந்து
பத்து நாட்களும் விரதமாகவே இருந்து,

திருவிழா
முடிந்ததும்,
கண்டிப்பாக இராமேஸ்வரத்திற்கு நடைபயணமாக போக வேண்டியது தான் என்று முடிவு செய்தது,

தினமும்
தொடர்ந்து
கோயிலில் நடக்கும் பிரசங்கங்களை கேட்கும்,

நாளடைவில்
அதற்கு
இராமேஸ்
வரத்தின் மீதான பக்தி அளவு கடந்து அதிகமானது,

விரதத்தில் இருந்ததால்,
பசி கொடுத்த வைராக்கியம்
வேறு இருப்பதால்,

திருவிழா முடிந்ததும் இராமேஸ்வரம் போயே தீருவது என்று உறுதியாக இருந்தது,

திருவிழா பத்தாம் நாள் முறைப்படி நிறைவாகி கொடியை இறக்கினார்கள்,

நாயும் இராமேஸ்வரம் புறப்படத்
தயாராகி நடை பயணத்தை தொடங்கியது,

முதல் அடி எடுத்த வைத்த பொழுதே,

ஒரு வீட்டின் பின் பக்கத்தில்
"பொத்" என்று ஒரு சத்தம் கேட்டது,

திரும்பிப்
பார்த்தால்,

ஆஹா !!
என்ன மணம் ?? என்ன சுவை ?? நல்ல கறி
விருந்தாக
இருக்கும் போலிருக்கிறதே !!

நிறைய வேறு
மிச்சம் வைத்து
இலையை தூக்கி போட்டிருக்கிறான் புண்ணியவான் !! என்று எச்சில் இலையை
தூக்கி போட்டவனை வாழ்த்திய படியே அதில் போய் வாயை வைத்து கொண்ட படியே,

நல்ல வேளை இந்நேரம் இராமேஸ்வரம் போயிருந்தால்,

இந்த கறி விருந்து கிடைத்திருக்குமா ?? என்றே நினைத்து கொண்டதாம் !!

இந்த நாய் தான்
நமது ஆழ்மனம்,

நம் மனம் இருக்கிறதே
ஆட்டம் போட
எதுவும் கிடைக்காத பொழுது,

ரொம்ப அடக்கமாகவும், சுவாமி மீது பக்தி பண்ணுவது
போலவும்,

நம்மை போல புண்ணியசாலி
யார் இருக்கிறார்கள் ?? என்றும் எண்ணிக் கொண்டு நல்லவன் போலவே கபட வேஷம் போடும்,

ஆனால்,
தப்பு செய்யும் வாய்ப்பு கிடைத்ததோ இல்லையோ !?

சாமியாவது, பூதமாவது !?

அதுக்கெல்லாம் இன்னும் வயசு இருக்குதுய்யா !!

இப்பவே
உத்ராட்சம் போட்டுகிட்டு, திருநீறு
பூசிக்கிட்டு காசி இராமேஸ்வரம்னு போய்ட்டா ??

வாழ்க்கையை
எப்பத் தான்
அனுபவிக்கிறது
எனவும் கேட்கும்,

ஏதாவது கஷ்டம் வந்து விட்டால்,

உடனே,
கோயில் குளம் சாமி ஞாபகம் எல்லாம் அப்போது தான் வரும்,

இதுவே வாழ்க்கை சுமூகமாக ஆகிவிட்டால்
பழைய படியே ஆட்டம் போடும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக