புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
by heezulia Today at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உ.வே.சாமிநாதய்யர், ‘நான் கண்டதும் கேட்டதும்…’ நூலிலிருந்து:
Page 1 of 1 •
மிதிலைப்பட்டி என்னும் ஊரை நான், எந்தக் காலத்திலும்
மறக்க முடியாது; மணிமேகலையின் முகவுரையில்,
‘இவற்றுள் மிகப் பழமையானதும், பரிசோதனைக்கு
இன்றியமையாததாக இருந்ததும், மற்றப் பிரதிகளில்
குறைந்தும், பிறழ்ந்தும், திரிந்தும் போன பாகங்களை
எல்லாம் ஒழுங்குப்படச் செய்ததும், கோப்புச் சிதைந்து
அழகு கெட்டு, மாசு பொதிந்து கிடந்த செந்தமிழ்ச்
செல்வியின் மணிமேகலையை, அவள் அணிந்து
கொள்ளும் வண்ணம் செவ்வனே செய்து கொடுத்ததும்,
மிதிலைப்பட்டி பிரதியே…’ என்று எழுதினேன்.
அது சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்தது;
புதுக்கோட்டையைச் சார்ந்த திருமெய்யம் என்னும்
இடத்திலிருந்து சில மைல் தூரத்தில் இருக்கிறது.
அங்கிருந்த ஏட்டுச் சுவடிகளில் சிலவற்றை எனக்கு
கொடுத்து உதவியவர் அழகிய சிற்றம்பலக் கவிராயர்
என்னும் ஓர் அன்பர்.
அழகிய சிற்றம்பலக் கவிராயர் ஒரு செல்வந்தர்.
அவரோடு பழகிய காலத்தில், அவருடைய
முன்னோர்களைப் பற்றி, பல வரலாறுகளை எனக்குச்
சொல்லியிருக்கிறார். தம் முடைய சொந்த அனுபவங்கள்
பலவற்றையும் சொன்னது உண்டு.
அவற்றுள் ஒன்று வருமாறு:
ஒரு நாள், எங்கோ நெடுந்தூர முள்ள ஒரு ஊருக்கு
கல்யாணத்திற்கு அவர் போயிருந்தார். மீண்டும்
ஊருக்குத் திரும்ப எண்ணி, ஒரு வண்டிக்காரனிடம்
வண்டி பேசி, அமர்த்திக் கொண்டார்.
இரவு முழுவதும், பயணம் செய்ய வேண்டி இருந்தது;
வண்டிக்காரன் மூன்று ரூபாய் வாடகை கேட்டான்.
அன்றியும், ஊருக்குப் போகையிற் பொழுது விடிந்து
விடும் என்பதால், காலையில் சாப்பாடு போட்டு
அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்துக் கொண்டான்.
ராத்திரியில் வண்டி புறப்பட்டது; கவிராயர் அதில்
படுத்துக் கொண்டார். நல்ல நிலா வெளிச்சம் இருந்தது;
வண்டிக்காரன் ஆனந்தமாக, தெம்மாங்கு பாடல்
பாடிக்கொண்டே வண்டியை ஓட்டினான்.
பின், வண்டிக்காரன் மெல்ல அவருடைய குடும்ப
நிலையைப் பற்றி விசாரித்தான்; கவிராயர் சொல்ல
ஆரம்பித்தார்…
‘நான் இருப்பது மிதிலைப்பட்டி; எங்கள் முன்னோர்கள்
எல்லாம் பெரிய வித்துவான்கள். எவ்வளவோ நூல்களைச்
செய்திருக்கின்றனர்; பல இடங்களில் பரிசுகள்
பெற்றிருக்கின்றனர். அவர்களில் ஒருவராகிய அழகிய
சிற்றம்பலக் கவிராயருக்கு, இந்த மிதிலைப்பட்டி
கிராமமானது, அக்காலத்தில் இந்தப் பக்கத்தில்
ஜமீன்தாரராக இருந்த வெங்களப்ப நாயக்கர் என்பவரால்
கொடுக்கப்பட்டது.
அது சம்பந்தமான சாசனம் எங்கள் வீட்டில் இருக்கிறது.
எங்களுக்கு இப்போது ஜீவாதாரமாக இருப்பதும், எங்கள்
குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் குறையாமல் இருக்கும்படி
செய்வதும், அந்த வெங்களப்ப நாயக்கர் கொடுத்த
கிராமமே! அவருடைய அன்னத்தை தான், இப்போது
நாங்கள் சாப்பிட்டு வருகிறோம்.
‘வெங்களப்பர் செய்த தானங்களாலும், தர்மங்களாலும்
அவருடைய புகழ் இன்றும் நிலைத்திருக்கிறது. அவரால்
ஆதரிக்கப்பெற்ற நாங்களும், நல்ல நிலையில் இருக்கிறோம்.
ஆனால், அவருடைய பரம்பரையோ இருந்த இடம்
தெரியாமல் போய்விட்டது. வெங்களப்ப நாயக்கருடைய
பரம்பரையினர் யாரேனும் இப்போது இருக்கின்றனரோ,
இல்லையோ தெரியவில்லை…’ என்று சொல்லிக் கொண்டே
வந்தவர், அயர்ச்சியால் தூங்கி விட்டார்.
மறக்க முடியாது; மணிமேகலையின் முகவுரையில்,
‘இவற்றுள் மிகப் பழமையானதும், பரிசோதனைக்கு
இன்றியமையாததாக இருந்ததும், மற்றப் பிரதிகளில்
குறைந்தும், பிறழ்ந்தும், திரிந்தும் போன பாகங்களை
எல்லாம் ஒழுங்குப்படச் செய்ததும், கோப்புச் சிதைந்து
அழகு கெட்டு, மாசு பொதிந்து கிடந்த செந்தமிழ்ச்
செல்வியின் மணிமேகலையை, அவள் அணிந்து
கொள்ளும் வண்ணம் செவ்வனே செய்து கொடுத்ததும்,
மிதிலைப்பட்டி பிரதியே…’ என்று எழுதினேன்.
அது சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்தது;
புதுக்கோட்டையைச் சார்ந்த திருமெய்யம் என்னும்
இடத்திலிருந்து சில மைல் தூரத்தில் இருக்கிறது.
அங்கிருந்த ஏட்டுச் சுவடிகளில் சிலவற்றை எனக்கு
கொடுத்து உதவியவர் அழகிய சிற்றம்பலக் கவிராயர்
என்னும் ஓர் அன்பர்.
அழகிய சிற்றம்பலக் கவிராயர் ஒரு செல்வந்தர்.
அவரோடு பழகிய காலத்தில், அவருடைய
முன்னோர்களைப் பற்றி, பல வரலாறுகளை எனக்குச்
சொல்லியிருக்கிறார். தம் முடைய சொந்த அனுபவங்கள்
பலவற்றையும் சொன்னது உண்டு.
அவற்றுள் ஒன்று வருமாறு:
ஒரு நாள், எங்கோ நெடுந்தூர முள்ள ஒரு ஊருக்கு
கல்யாணத்திற்கு அவர் போயிருந்தார். மீண்டும்
ஊருக்குத் திரும்ப எண்ணி, ஒரு வண்டிக்காரனிடம்
வண்டி பேசி, அமர்த்திக் கொண்டார்.
இரவு முழுவதும், பயணம் செய்ய வேண்டி இருந்தது;
வண்டிக்காரன் மூன்று ரூபாய் வாடகை கேட்டான்.
அன்றியும், ஊருக்குப் போகையிற் பொழுது விடிந்து
விடும் என்பதால், காலையில் சாப்பாடு போட்டு
அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்துக் கொண்டான்.
ராத்திரியில் வண்டி புறப்பட்டது; கவிராயர் அதில்
படுத்துக் கொண்டார். நல்ல நிலா வெளிச்சம் இருந்தது;
வண்டிக்காரன் ஆனந்தமாக, தெம்மாங்கு பாடல்
பாடிக்கொண்டே வண்டியை ஓட்டினான்.
பின், வண்டிக்காரன் மெல்ல அவருடைய குடும்ப
நிலையைப் பற்றி விசாரித்தான்; கவிராயர் சொல்ல
ஆரம்பித்தார்…
‘நான் இருப்பது மிதிலைப்பட்டி; எங்கள் முன்னோர்கள்
எல்லாம் பெரிய வித்துவான்கள். எவ்வளவோ நூல்களைச்
செய்திருக்கின்றனர்; பல இடங்களில் பரிசுகள்
பெற்றிருக்கின்றனர். அவர்களில் ஒருவராகிய அழகிய
சிற்றம்பலக் கவிராயருக்கு, இந்த மிதிலைப்பட்டி
கிராமமானது, அக்காலத்தில் இந்தப் பக்கத்தில்
ஜமீன்தாரராக இருந்த வெங்களப்ப நாயக்கர் என்பவரால்
கொடுக்கப்பட்டது.
அது சம்பந்தமான சாசனம் எங்கள் வீட்டில் இருக்கிறது.
எங்களுக்கு இப்போது ஜீவாதாரமாக இருப்பதும், எங்கள்
குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் குறையாமல் இருக்கும்படி
செய்வதும், அந்த வெங்களப்ப நாயக்கர் கொடுத்த
கிராமமே! அவருடைய அன்னத்தை தான், இப்போது
நாங்கள் சாப்பிட்டு வருகிறோம்.
‘வெங்களப்பர் செய்த தானங்களாலும், தர்மங்களாலும்
அவருடைய புகழ் இன்றும் நிலைத்திருக்கிறது. அவரால்
ஆதரிக்கப்பெற்ற நாங்களும், நல்ல நிலையில் இருக்கிறோம்.
ஆனால், அவருடைய பரம்பரையோ இருந்த இடம்
தெரியாமல் போய்விட்டது. வெங்களப்ப நாயக்கருடைய
பரம்பரையினர் யாரேனும் இப்போது இருக்கின்றனரோ,
இல்லையோ தெரியவில்லை…’ என்று சொல்லிக் கொண்டே
வந்தவர், அயர்ச்சியால் தூங்கி விட்டார்.
விடியற்காலையில் வண்டி மிதிலைப்பட்டி வந்து சேர்ந்தது;
வீட்டை அடைந்த கவிராயர், தம்முடைய வேலைக்காரனை
அழைத்து, வண்டிக்காரனுக்கு பழையது போடும்படி
சொன்னார்.
அப்போது வண்டிக்காரன், ‘எனக்கு சாப்பாடு வேண்டாம்;
நான் போய் வருகிறேன், உத்தரவு கொடுங்கள்…’ என்று
சொன்னான்.
‘நீ ஊர் போய் சேருவதற்கு, அதிக நாழிகை ஆகுமே…
சாப்பிட்டு விட்டுப் போ…’ என்று வற்புறுத்தினார்.
‘இல்லை; போகும் வழியில் தெரிந்தவர் வீட்டில் சாப்பிட்டுக்
கொள்வேன்…’ என்றான் வண்டிக்காரன்.
‘சரி; வாடகை ரூபாயை வாங்கிக் கொண்டு போ…’
‘அது கிடக்கட்டும் ஐயா; நான் போய் வருகிறேன்…’என்றான்.
‘ஏனப்பா பணத்தை வேண்டாம்ன்னு சொல்றே… எனக்கு
ஒன்றும் விளங்கவில்லையே…’ என்று கேட்டார்.
‘நேற்று ராத்திரி உங்கள் முன்னோர் கதையைச் சொன்னீர்களே…
அவர்களை ஆதரித்த வெங்களப்ப நாயக்கர் குடும்பத்தில்
பிறந்தவன் நான்; ஏதோ தலைவிதி, இப்படி என்னை வண்டி
ஓட்டச் செய்து விட்டது. கொடுத்துவிட்ட பின், அவர்களிடம்
பெறுவது கவுரவமாகாது; மன்னிக்க வேண்டும்…’ என்று கூறி,
வேகமாக வண்டியை ஓட்டிக்கொண்டு போய் விட்டான்.
சிற்றம்பலக் கவிராயர், இதைச் சொல்லுகையில், அவர்
கண்களில் நீர் தளும்பி விட்டது.
-----------------------------
வாரமலர் &
மீள தன் வலையில் பதிவிட்டவர்: Natarajan
வீட்டை அடைந்த கவிராயர், தம்முடைய வேலைக்காரனை
அழைத்து, வண்டிக்காரனுக்கு பழையது போடும்படி
சொன்னார்.
அப்போது வண்டிக்காரன், ‘எனக்கு சாப்பாடு வேண்டாம்;
நான் போய் வருகிறேன், உத்தரவு கொடுங்கள்…’ என்று
சொன்னான்.
‘நீ ஊர் போய் சேருவதற்கு, அதிக நாழிகை ஆகுமே…
சாப்பிட்டு விட்டுப் போ…’ என்று வற்புறுத்தினார்.
‘இல்லை; போகும் வழியில் தெரிந்தவர் வீட்டில் சாப்பிட்டுக்
கொள்வேன்…’ என்றான் வண்டிக்காரன்.
‘சரி; வாடகை ரூபாயை வாங்கிக் கொண்டு போ…’
‘அது கிடக்கட்டும் ஐயா; நான் போய் வருகிறேன்…’என்றான்.
‘ஏனப்பா பணத்தை வேண்டாம்ன்னு சொல்றே… எனக்கு
ஒன்றும் விளங்கவில்லையே…’ என்று கேட்டார்.
‘நேற்று ராத்திரி உங்கள் முன்னோர் கதையைச் சொன்னீர்களே…
அவர்களை ஆதரித்த வெங்களப்ப நாயக்கர் குடும்பத்தில்
பிறந்தவன் நான்; ஏதோ தலைவிதி, இப்படி என்னை வண்டி
ஓட்டச் செய்து விட்டது. கொடுத்துவிட்ட பின், அவர்களிடம்
பெறுவது கவுரவமாகாது; மன்னிக்க வேண்டும்…’ என்று கூறி,
வேகமாக வண்டியை ஓட்டிக்கொண்டு போய் விட்டான்.
சிற்றம்பலக் கவிராயர், இதைச் சொல்லுகையில், அவர்
கண்களில் நீர் தளும்பி விட்டது.
-----------------------------
வாரமலர் &
மீள தன் வலையில் பதிவிட்டவர்: Natarajan
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|