புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 1:32 pm

» books needed
by Manimegala Today at 11:59 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 9:36 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 9:29 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:59 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 9:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 2:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 12:32 am

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 7:32 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 5:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 2:03 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 1:56 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 10:10 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 10:05 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையின் பாற்கடல்! Poll_c10சென்னையின் பாற்கடல்! Poll_m10சென்னையின் பாற்கடல்! Poll_c10 
3 Posts - 60%
ஜாஹீதாபானு
சென்னையின் பாற்கடல்! Poll_c10சென்னையின் பாற்கடல்! Poll_m10சென்னையின் பாற்கடல்! Poll_c10 
1 Post - 20%
Manimegala
சென்னையின் பாற்கடல்! Poll_c10சென்னையின் பாற்கடல்! Poll_m10சென்னையின் பாற்கடல்! Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னையின் பாற்கடல்! Poll_c10சென்னையின் பாற்கடல்! Poll_m10சென்னையின் பாற்கடல்! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
சென்னையின் பாற்கடல்! Poll_c10சென்னையின் பாற்கடல்! Poll_m10சென்னையின் பாற்கடல்! Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
சென்னையின் பாற்கடல்! Poll_c10சென்னையின் பாற்கடல்! Poll_m10சென்னையின் பாற்கடல்! Poll_c10 
11 Posts - 4%
prajai
சென்னையின் பாற்கடல்! Poll_c10சென்னையின் பாற்கடல்! Poll_m10சென்னையின் பாற்கடல்! Poll_c10 
9 Posts - 4%
Jenila
சென்னையின் பாற்கடல்! Poll_c10சென்னையின் பாற்கடல்! Poll_m10சென்னையின் பாற்கடல்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
சென்னையின் பாற்கடல்! Poll_c10சென்னையின் பாற்கடல்! Poll_m10சென்னையின் பாற்கடல்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சென்னையின் பாற்கடல்! Poll_c10சென்னையின் பாற்கடல்! Poll_m10சென்னையின் பாற்கடல்! Poll_c10 
2 Posts - 1%
jairam
சென்னையின் பாற்கடல்! Poll_c10சென்னையின் பாற்கடல்! Poll_m10சென்னையின் பாற்கடல்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சென்னையின் பாற்கடல்! Poll_c10சென்னையின் பாற்கடல்! Poll_m10சென்னையின் பாற்கடல்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சென்னையின் பாற்கடல்! Poll_c10சென்னையின் பாற்கடல்! Poll_m10சென்னையின் பாற்கடல்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையின் பாற்கடல்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 29, 2020 7:07 am

சென்னையின் பாற்கடல்! E_1595696051

சென்னையில், வங்கக்கடல் தானே இருக்கிறது.
பாற்கடல் எங்கே இருக்கிறது என்று தானே யோசிக்கிறீர்கள்!

காஞ்சி, மகா பெரியவர், வங்கக்கடலை, பாற்கடலாக
உருவகம் செய்து, அதன் கரையில் ஒரு கோவிலை
அமைக்க செய்தார். அதுவே, பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி
கோவில். வரலட்சுமி விரதத்தை ஒட்டி, இந்த கோவிலுக்கு
சென்று வரலாம்.

திருப்பாவையின் கடைசி பாடலில், பாற்கடலை, வங்கக்கடல்
என, வர்ணிக்கிறாள், ஆண்டாள்.

'வங்கக்கடல் கடைந்த மாதவனை, கேசவனை' என,
ஆரம்பிக்கிறது, இந்த பாடல். ஆண்டாளின் வாக்குப்படி,
வங்கக்கடலை பாற்கடலாக உருவகம் செய்து, கோவில்
அமைக்க ஆணையிட்டார், பெரியவர்.

பக்தர்களும், அவரது ஆணையை, ஆசையை நிறைவேற்றினர்.
ஒரு கடற்கரையில், லட்சுமிக்கு கோவில் அமைக்க வேண்டிய
அவசியம் என்ன!

பாற்கடலில் தான் லட்சுமி அவதரித்தாள் என்கிறது, புராணம்.
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சாகா மருந்தான அமிர்தம்
வேண்டும் என, ஆசைப்பட்டனர். கடலைக் கடைந்தால் தான்,
அமிர்த கலசம் வெளிப்படும் என்ற நிலை இருந்தது.

கடலைக் கடைய வேண்டுமானால், எவ்வளவு பெரிய மத்து
வேண்டும். மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்ற
பாம்பை கயிறாகவும் வைத்து, இருதரப்பினரும் கடலைக்
கடைந்தனர்.

இந்த சமயத்தில், பாற்கடலில் இருந்து, காமதேனு எனும்,
எதையும் தரும் தெய்வப் பசு, உச்சைசிரவஸ் எனும் குதிரை,
ஐராவதம் என்ற யானை, கற்பக விருட்சம், அமிர்த கலசம்
ஏந்திய தன்வந்திரி, அகலிகை மற்றும் லட்சுமி ஆகியோர்
வெளிப்பட்டனர்.

இவர்களில், மகாவிஷ்ணுவை கணவராக ஏற்றாள், லட்சுமி.

மகாலட்சுமி, அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தரும் வல்லமை
கொண்டவள் என்பதால், அஷ்டலட்சுமியாக, எட்டு
வடிவங்களில் வணங்கப்பட்டாள்.

ஆதிலட்சுமி, தானியலட்சுமி, தைரியலட்சுமி, சந்தானலட்சுமி,
வித்யாலட்சுமி, கஜலட்சுமி, விஜயலட்சுமி மற்றும் தனலட்சுமி
ஆகிய இந்த லட்சுமிகள், பெசன்ட்நகர் கோவிலில், மூன்று
அடுக்குகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டனர்.

இந்த லட்சுமிகள், கேட்ட வரம் தருபவர்கள் என்பதால்,
வரலட்சுமி என்ற பெயரிலும் அழைத்தனர். வரலட்சுமி விரதம்,
சுமங்கலிகளுக்கும், கன்னிப்பெண்களுக்கும் ஆனது.

வரும், 31ம் தேதி, வரலட்சுமி விரதத்தன்று, பெசன்ட்நகர் சென்று,
வங்கக்கடலை, பாற்கடலாகக் கருதி, இயற்கை வழிபாடு
செய்தும், அஷ்டலட்சுமிகளை வரலட்சுமியாக கருதி, ஆன்மிக
வழிபாடு செய்தும் வரலாம்.

தி. செல்லப்பா
வாரமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 29, 2020 8:25 pm

நாம் பார்க்கும் கடல் பாற்கடல் என அறிய மகிழ்ச்சி.
இந்த நினைவுடன் அடுத்தமுறை கடற்கரை போகும்போது 
ஆன்மீகத்துடன் நோக்குவேன்.

நன்றி ராம் .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 30, 2020 9:17 pm

நல்ல பதிவு அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக