புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  Poll_c10கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  Poll_m10கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  Poll_c10 
12 Posts - 86%
Manimegala
கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  Poll_c10கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  Poll_m10கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு
கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  Poll_c10கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  Poll_m10கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  Poll_c10கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  Poll_m10கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  Poll_c10கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  Poll_m10கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  Poll_c10கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  Poll_m10கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  Poll_c10 
11 Posts - 4%
prajai
கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  Poll_c10கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  Poll_m10கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  Poll_c10 
9 Posts - 3%
Jenila
கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  Poll_c10கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  Poll_m10கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  Poll_c10கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  Poll_m10கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  Poll_c10கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  Poll_m10கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  Poll_c10கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  Poll_m10கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  Poll_c10கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  Poll_m10கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  Poll_c10 
2 Posts - 1%
jairam
கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  Poll_c10கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  Poll_m10கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 28, 2020 6:10 pm

கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும் 


 அப்துல் கலாமின் நினைவுநாளை ஒட்டி வைரமுத்து 
ட்விட்டர் பக்கத்தில் கவிதை  ஒன்றை பதிவிட்டுள்ளார். 





கடல்மீனளந்த குடும்பத்தில்
விண்மீன் அளந்ததும்

ராமேஸ்வரத்தின் சந்திலிருந்து
பால்வீதிவரை பயணமுற்றதும்

இந்தியாவின் பெரியவீட்டில்
ஒரு பிரம்மச்சாரியாய்த் தனிமை காத்ததும்
பெருமையல்ல

அரசியல் ஆழி சூழ்ந்தும்
உப்புக்கறை படியாமல் கரையேறினீரே
அதுதான் அய்யா உங்கள் பெருமை

சலாம்–அய்யா கலாம்.' 


எனத் தெரிவித்துள்ளார்.


ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 29, 2020 9:17 pm

கலாமின் ரசிகர் யாரும் இல்லை போலும்  அல்லது 
வைரமுத்துவின் ரசிகர்  யாரும் இல்லை போலும்  அல்லது 
கவிதைதனை ரசிக்கும் ரசிகர் யாரும் இல்லை போலிருக்கு.


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82082
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 29, 2020 9:41 pm

கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  103459460 கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்  3838410834
-
அப்துல் கலாம் வாழ்க்கை இளைஞர்களுக்கு
நல்ல வழிகாட்டி...
அவரது பெருமை எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.
-
அதனால் வைரமுத்துவின் கவிதை பெரிய ஈர்ப்பினை
தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை!
-
மீண்டும் அவர் ஜனாதிபதியாவதை ஒரு சிலர் விரும்பவில்லை.
அதனால் அவர் நாகரிகமாக அப்பதவியிலிருந்து ஓய்வு
பெற்று விட்டார்.
-
அரசியல் ஆழி சூழ்ந்தும்
உப்புக்கறை படியாமல் கரையேறினவர்

என்று வைரமுத்து அவரை புகழ்ந்துள்ளது
சாலப்பொருத்தமே!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 30, 2020 11:47 am

அருமை👍😍



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 30, 2020 7:23 pm

ayyasami ram wrote:அதனால் வைரமுத்துவின் கவிதை பெரிய ஈர்ப்பினை
தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை!

100% ஆமோதித்தல்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 30, 2020 7:25 pm

மீண்டும் அவர் ஜனாதிபதியாவதை ஒரு சிலர் விரும்பவில்லை.
அதனால் அவர் நாகரிகமாக அப்பதவியிலிருந்து ஓய்வு
பெற்று விட்டார்.--ayyasami ram 

100% உண்மை 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக