புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு
Page 1 of 1 •
அறந்தை நாராயணன் எழுதிய, ‘மேடையில் பேசலாம் வாருங்கள்’
நுாலிலிருந்து:
‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில், அக்., 2, 1965,
காந்தி ஜெயந்தி அன்று, காமராஜர் ஆற்றிய சொற்பொழிவை,
தனி பிரசுரமாகவே வெளியிட்டது, அன்றைய
தமிழக காங்கிரஸ் கமிட்டி. அதில்:
நம்முடைய மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால்,
சொந்த காலிலேயே நாம் நிற்க வேண்டும். அது தான் நமக்கு பலம்.
அந்த பலம் ஒன்று தான், உலகில் நமக்கு மரியாதையை தேடிக்
கொடுக்கும்.
அந்த பலம் இல்லையென்றால், உலகில் மரியாதை இல்லை;
ஒன்றும் இல்லை. அப்படி நடந்து கொள்வது தான், இப்போது
நம்முடைய பொறுப்பு. இதைத்தான், 40 – 50 ஆண்டுகளாக நமக்கு
உபதேசம் செய்திருக்கிறார், காந்திஜி.
பல்வேறு மொழி, ஜாதி, மத, இன வேறுபாடுகளால் சிதறிக் கிடந்த
ஒரு நாட்டை, ஒன்றுபடுத்தினார், காந்திஜி. நாம் அனைவரும்
ஒரே தேசிய இனம் என்ற உணர்ச்சியை உண்டாக்கினார்.
சுதந்திரமாக வாழவும், தகுதியாக்கி தந்திருக்கிறார்.
சுதந்திர போராட்டம் நடத்திய காலத்தில், தெளிவாக
தீர்க்கதரிசியாக சொல்லிக் கொண்டே வந்தார், காந்திஜி.
‘இந்த நாடு, சுய தேவையை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
உணவு, உடை முதல், தேவையான எல்லாவற்றையும் நாமே
பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். பிறரை எதிர்பார்க்காதீர்.
பிறரை எதிர்பார்த்தால், அது, சுதந்திரம் அல்ல…’ என்று, சொல்லி
வந்தார், காந்திஜி.
அன்று சொன்னதை நாம் கேட்கவில்லை. அதை சரியாக
கேட்டிருந்தோமானால், இன்னும் மரியாதை உயர்ந்திருக்கும்.
போனதெல்லாம் போகட்டும். இனிமேலாவது ஒழுங்காக நடக்க
வேண்டுமா, இல்லையா…
நுாலிலிருந்து:
‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில், அக்., 2, 1965,
காந்தி ஜெயந்தி அன்று, காமராஜர் ஆற்றிய சொற்பொழிவை,
தனி பிரசுரமாகவே வெளியிட்டது, அன்றைய
தமிழக காங்கிரஸ் கமிட்டி. அதில்:
நம்முடைய மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால்,
சொந்த காலிலேயே நாம் நிற்க வேண்டும். அது தான் நமக்கு பலம்.
அந்த பலம் ஒன்று தான், உலகில் நமக்கு மரியாதையை தேடிக்
கொடுக்கும்.
அந்த பலம் இல்லையென்றால், உலகில் மரியாதை இல்லை;
ஒன்றும் இல்லை. அப்படி நடந்து கொள்வது தான், இப்போது
நம்முடைய பொறுப்பு. இதைத்தான், 40 – 50 ஆண்டுகளாக நமக்கு
உபதேசம் செய்திருக்கிறார், காந்திஜி.
பல்வேறு மொழி, ஜாதி, மத, இன வேறுபாடுகளால் சிதறிக் கிடந்த
ஒரு நாட்டை, ஒன்றுபடுத்தினார், காந்திஜி. நாம் அனைவரும்
ஒரே தேசிய இனம் என்ற உணர்ச்சியை உண்டாக்கினார்.
சுதந்திரமாக வாழவும், தகுதியாக்கி தந்திருக்கிறார்.
சுதந்திர போராட்டம் நடத்திய காலத்தில், தெளிவாக
தீர்க்கதரிசியாக சொல்லிக் கொண்டே வந்தார், காந்திஜி.
‘இந்த நாடு, சுய தேவையை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
உணவு, உடை முதல், தேவையான எல்லாவற்றையும் நாமே
பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். பிறரை எதிர்பார்க்காதீர்.
பிறரை எதிர்பார்த்தால், அது, சுதந்திரம் அல்ல…’ என்று, சொல்லி
வந்தார், காந்திஜி.
அன்று சொன்னதை நாம் கேட்கவில்லை. அதை சரியாக
கேட்டிருந்தோமானால், இன்னும் மரியாதை உயர்ந்திருக்கும்.
போனதெல்லாம் போகட்டும். இனிமேலாவது ஒழுங்காக நடக்க
வேண்டுமா, இல்லையா…
கன்னியாகுமரி ஜெகன் பிரபு இந்த பதிவை விரும்பியுள்ளார்
முக்கியமாக, சாப்பாட்டுக்கு இன்னொரு நாட்டை எதிர்பார்ப்பதா,
நம் நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். இல்லையேல்,
பட்டினியாக கிடக்க வேண்டும். அப்படிதான் முடிவு செய்ய
வேண்டும்
அப்படியே நம் சர்க்காரும், இனிமேல், உணவு இறக்குமதியே
கிடையாது என்று முடிவு செய்ய வேண்டும். அப்படி இல்லா
விட்டால், அமெரிக்காவிலிருந்து வருமா, ஆஸ்திரேலியாவிலிருந்து
வருமா, அவன் கொடுப்பானா, இவன் கொடுப்பானா என்று,
எதிர்பார்க்க வேண்டியிருக்கும்.
நம் நாட்டிலேயே உள்ள சிலர் என்ன செய்கின்றனர்…
அவர்கள், சாதாரண மக்கள் அல்ல, அரசியல்வாதிகள்.
பிரசிடென்ட் ஜான்சன் என்ன செய்யப் போகிறார்,
பி.எல்.480ல் கையெழுத்து போடுவாரா, ஒப்பந்தம் எப்போது
வரப்போகிறது என்றெல்லாம் எட்டி எட்டி பார்க்கின்றனர்.
அவர்கள் கையெழுத்து போட்டால் என்ன, போடா விட்டால் என்ன…
நம் நாட்டிற்கு வேண்டிய உணவை நாமே உற்பத்தி செய்து
கொள்வோம் என்ற முடிவில் இருந்தால், தானாக கையெழுத்து
போடுவார், ஜான்சன்.
நாளையே நம் மீது, சீனா படையெடுத்தால், போர் கருவி வேண்டாமா…
கொடுக்க யார் இருக்கின்றனர் என்று சிலர் கவலைப்படுகின்றனர்.
ஒருவரும் இல்லை என்பதற்காக, மேற்கு வல்லரசுகள் காலில் விழுந்து,
நமஸ்காரம் செய்ய வேண்டுமா…
எதற்காக அப்படி நமஸ்காரம் செய்ய வேண்டும்; மானத்தோடு
வாழ்வதற்காக தானே சண்டைக்கு போகிறோம். ஒரு பக்கம்
மானத்தை காத்துக்கொள்ள, மறுபக்கம் மானத்தை விற்பதா…
அவன் காலில் விழாதே; இவன் காலில் விழு என்பதா உபதேசம்…
மானத்தோடு வாழ முடியவில்லை என்றால், செத்துப் போவோமே…
வாழ்க்கை என்ன பெரிசு. வாழ்ந்தால் மானத்தோடு வாழ்வோம்;
இல்லாவிட்டால் போராடி சாவோம். இதுதானே வாழ்க்கை.
இவ்வாறு பேசியுள்ளார்.
நம் நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். இல்லையேல்,
பட்டினியாக கிடக்க வேண்டும். அப்படிதான் முடிவு செய்ய
வேண்டும்
அப்படியே நம் சர்க்காரும், இனிமேல், உணவு இறக்குமதியே
கிடையாது என்று முடிவு செய்ய வேண்டும். அப்படி இல்லா
விட்டால், அமெரிக்காவிலிருந்து வருமா, ஆஸ்திரேலியாவிலிருந்து
வருமா, அவன் கொடுப்பானா, இவன் கொடுப்பானா என்று,
எதிர்பார்க்க வேண்டியிருக்கும்.
நம் நாட்டிலேயே உள்ள சிலர் என்ன செய்கின்றனர்…
அவர்கள், சாதாரண மக்கள் அல்ல, அரசியல்வாதிகள்.
பிரசிடென்ட் ஜான்சன் என்ன செய்யப் போகிறார்,
பி.எல்.480ல் கையெழுத்து போடுவாரா, ஒப்பந்தம் எப்போது
வரப்போகிறது என்றெல்லாம் எட்டி எட்டி பார்க்கின்றனர்.
அவர்கள் கையெழுத்து போட்டால் என்ன, போடா விட்டால் என்ன…
நம் நாட்டிற்கு வேண்டிய உணவை நாமே உற்பத்தி செய்து
கொள்வோம் என்ற முடிவில் இருந்தால், தானாக கையெழுத்து
போடுவார், ஜான்சன்.
நாளையே நம் மீது, சீனா படையெடுத்தால், போர் கருவி வேண்டாமா…
கொடுக்க யார் இருக்கின்றனர் என்று சிலர் கவலைப்படுகின்றனர்.
ஒருவரும் இல்லை என்பதற்காக, மேற்கு வல்லரசுகள் காலில் விழுந்து,
நமஸ்காரம் செய்ய வேண்டுமா…
எதற்காக அப்படி நமஸ்காரம் செய்ய வேண்டும்; மானத்தோடு
வாழ்வதற்காக தானே சண்டைக்கு போகிறோம். ஒரு பக்கம்
மானத்தை காத்துக்கொள்ள, மறுபக்கம் மானத்தை விற்பதா…
அவன் காலில் விழாதே; இவன் காலில் விழு என்பதா உபதேசம்…
மானத்தோடு வாழ முடியவில்லை என்றால், செத்துப் போவோமே…
வாழ்க்கை என்ன பெரிசு. வாழ்ந்தால் மானத்தோடு வாழ்வோம்;
இல்லாவிட்டால் போராடி சாவோம். இதுதானே வாழ்க்கை.
இவ்வாறு பேசியுள்ளார்.
தேசமயம், எளிமையாய், சாதாரண பாமரனும் புரிந்துகொள்ளும்
வகையில் பேசுவார், காமராஜர். அதற்கு இது உதாரணம்:
முன் வரிசையில் உட்கார்ந்திருந்த சிறுவர்களை பார்த்தபடியே,
‘சுதந்திரம் வாங்கி, 20 ஆண்டுகளுக்கு மேலாச்சு. அதோ அந்த
சிறுவன் தலையில் எண்ணெய் இல்லே. பின்னே என்ன சுதந்திரம்…
‘காங்கிரஸ்காரங்க நாலு பேர் மந்திரியா இருக்கவா, கஷ்டப்பட்டு
சுதந்திரம் வாங்கினோம்… ஏழைங்க முன்னேற ஏதாவது செய்ய
வேண்டாமா… செய்யலேன்னா, தெருவிலே மடக்கி உதைப்பான்…’
என்று பேசினார்.
காமராஜர் என்றால், பாமரனிடமும் நல்ல மதிப்பு இருந்தது ஏன்
என்று, இப்போது புரிந்திருக்குமே!
--
நடுத்தெரு நாராயணன்
திண்ணை – வாரமலர்
வகையில் பேசுவார், காமராஜர். அதற்கு இது உதாரணம்:
முன் வரிசையில் உட்கார்ந்திருந்த சிறுவர்களை பார்த்தபடியே,
‘சுதந்திரம் வாங்கி, 20 ஆண்டுகளுக்கு மேலாச்சு. அதோ அந்த
சிறுவன் தலையில் எண்ணெய் இல்லே. பின்னே என்ன சுதந்திரம்…
‘காங்கிரஸ்காரங்க நாலு பேர் மந்திரியா இருக்கவா, கஷ்டப்பட்டு
சுதந்திரம் வாங்கினோம்… ஏழைங்க முன்னேற ஏதாவது செய்ய
வேண்டாமா… செய்யலேன்னா, தெருவிலே மடக்கி உதைப்பான்…’
என்று பேசினார்.
காமராஜர் என்றால், பாமரனிடமும் நல்ல மதிப்பு இருந்தது ஏன்
என்று, இப்போது புரிந்திருக்குமே!
--
நடுத்தெரு நாராயணன்
திண்ணை – வாரமலர்
Similar topics
» ஆங்கிலேய ஆதிக்க காலத்தில் லார்ட் மெக்காலே என்ற இந்தியாவுக்கான ஆங்கில அதிகாரி பிப்ரவரி 2, 1835-இல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி
» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
» ‘மக்கள் மனசு’ என்ற தலைப்பில் ஜூ.வி எடுத்த சர்வே!
» அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி |
» சவுத் இந்தியா பிலிம் ஃபெர்ட்டர்னிட்டி விருதுகள் (South Indian Film Fraternity Awards) என்ற தலைப்பில் தோகா-கத்தார் நாட்டில் நடைபெறுகிறது
» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
» ‘மக்கள் மனசு’ என்ற தலைப்பில் ஜூ.வி எடுத்த சர்வே!
» அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி |
» சவுத் இந்தியா பிலிம் ஃபெர்ட்டர்னிட்டி விருதுகள் (South Indian Film Fraternity Awards) என்ற தலைப்பில் தோகா-கத்தார் நாட்டில் நடைபெறுகிறது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|