புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
68 Posts - 45%
heezulia
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
5 Posts - 3%
prajai
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
4 Posts - 3%
Jenila
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
2 Posts - 1%
jairam
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
2 Posts - 1%
M. Priya
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
1 Post - 1%
kargan86
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
9 Posts - 4%
prajai
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
6 Posts - 3%
Jenila
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
4 Posts - 2%
Rutu
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
2 Posts - 1%
jairam
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்தாளர் மகரிஷி காலமானார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 28, 2019 1:49 pm

சேலம் :
பிரபல எழுத்தாளர் மகரிஷி (87) சேலத்தில் உடல்நலக்
குறைவால் காலமானார். 130 புதினங்கள், 5 சிறுகதை
தொகுப்புக்கள், 60 கட்டுரை நூல்களை எழுதியவர்
மகரிஷி.

புவனா ஒரு கேள்விக்குறி, வட்டத்திற்குள் சதுரம் ஆகிய
சினிமாக்கள் மகரிஷியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு
எடுக்கப்பட்டவை ஆகும்.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 28, 2019 1:51 pm

எழுத்தாளர் மகரிஷி காலமானார் 201909281040356512_writer-maharishi-dies-in-salem_SECVPF
-
சேலம், வின்சென்ட் பகுதியை சேர்ந்தவர் மகரிஷி (வயது 87). பிரபல எழுத்தாளரான இவர், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை இவர் மரணம் அடைந்தார். இவரது உடலுக்கு எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மரணம் அடைந்த எழுத்தாளர் மகரிஷியின் இயற்பெயர்
பாலசுப்பிரமணி ஆகும். இவரது புனைப்பெயரில் நாவல்களை
எழுதி வந்தார்.

மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற இவர்,
இதுவரை 100-க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் சிறுகதைகள்,
கட்டுரைகள் எழுதியுள்ளார்.

இவர் எழுதிய 6 நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன.
இதில் வட்டத்துக்குள் சதுரம், பத்ரகாளி, நதியை தேடி வந்த கடல்,
புவனா ஒரு கேள்விக்குறி போன்ற பிரசித்தி பெற்ற
திரைப்படங்களும் அடங்கும்.

இந்த நாவல்களில் வன்மம் எதுவும் இருக்காது. மென்மையான
குடும்ப நாவல்கள் எழுதுவதில் பிரசித்தி பெற்றவர்.

மரணமடைந்த மகரிஷிக்கு பத்மாவதி என்ற மனைவியும்,
ஸ்ரீவக்‌ஷ ராமகிருஷ்ணன் என்ற மகனும், காயத்ரி என்ற மகளும்
உள்ளனர். பத்மாவதி ஓய்வு பெற்ற நூலகர் ஆவார்.

மகரிஷி தான் எழுதிய நாவல்களுக்கு சாகித்ய அகாடமி விருது
கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் அவரது எண்ணம் கடைசி
வரை ஈடேறவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்
-
மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக