புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_m10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_m10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_m10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_m10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_m10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10 
1 Post - 1%
Guna.D
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_m10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10 
1 Post - 1%
Shivanya
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_m10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_m10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_m10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_m10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_m10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10 
12 Posts - 2%
prajai
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_m10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_m10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10 
9 Posts - 2%
jairam
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_m10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_m10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10 
4 Posts - 1%
Jenila
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_m10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10 
4 Posts - 1%
Rutu
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_m10பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணம் மட்டும்தான் வாழ்க்கையா ???


   
   
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Sun Dec 27, 2009 3:53 pm

பணம் மட்டும்தான் வாழ்க்கையா ???

[You must be registered and logged in to see this image.]

ஒரு ஊரில் கருமி ஒருவன் வாழ்ந்து வந்தான். வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி அவன் பொருள் சேர்த்தான். இப்படியே பல ஆண்டுகள் கழிந்தன. அவனிடம் ஐந்தாயிரம் பொற்காசுகள் வரை சேர்ந்தன. அவற்றை எண்ணிப் பார்த்து பார்த்து மகிழ்ச்சி அடைந்தான்.

வாழ்க்கை முழுவதும் பொருள் சேர்ப்பதிலேயே கழித்து விட்ட அவன் பொற்காசுகளில் சிலவற்றைச் செலவு செய்து இனி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தான்.


அப்பொழுது அவன் முன்பு சாவுக்கான எமன் தோன்றினான்.

அவனிடம் "உன் உயிரை எடுத்துச் செல்ல வந்திருக்கிறேன்" என்றான்.

அழுது புலம்பிய அவன் தன் நிலையை எமனிடம் உருக்கமாகச் சொன்னான். "இன்னும் என்னை மூன்றே மூன்று நாட்கள் வாழவிட்டால் தான் சேர்த்து வைத்திருக்கும் பொற்காசுகளில் பாதியைத் தருகிறேன்" என்றான்.

"அதெல்லாம் முடியாது" என்றான் எமன்.

"இந்த ஐயாயிரம் பொற்காசுகளைச் சேர்க்க நான் எவ்வளவோ பாடுபட்டிருக்கிறேன். இதனால் மகிழ்ச்சியை எல்லாம் விட்டுக் கொடுத்து விட்டேன். இந்த ஒரு நாள் மட்டும் என்னை வாழவிடு. இந்தப் பொற்காசுகள் அனைத்தையும் எடுத்துக் கொள்" என்று கெஞ்சினான்.

"உன் பொற்காசுகள் ஏதும் எனக்கு வேண்டாம். நீ கெஞ்சிக் கேட்பதால் உனக்குச் சிறிது நேரம் அவகாசம் தருகிறேன். இன்றியமையாத வேலை ஏதேனும் இருந்தால் செய்து முடித்துக் கொள்" என்றான் எமன்.

அந்தக் கருமி " உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்க்கையைக் கழியுங்கள். பணம் சேர்த்து வைப்பதை நல்வினை என்ரு நினைக்காதீர்கள். ஐந்தாயிரம் பொற்காசுகளால் என் வாழ்நாளை ஒருநாள் கூட நீட்டிக்க முடியவில்லை." என்று எழுதி இந்தப் பொன்மொழியை முடிந்தவரை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள் என்ரு அடியில் ஒரு சிறு குறிப்பையும் எழுதினான்.

நீங்களும் இதை உங்களுக்குத் தெரிந்த பணம் மட்டும்தான் வாழ்க்கை என்று இருப்பவர்களிடம் தெரிவிக்கலாமே...?



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 27, 2009 4:03 pm

என்ன கிருஷ்ணன் இப்படி பீதியை கிளப்புறீங்க ???




(எல்லோரும் மூட்டையை கட்டிக்கிட்டு ஊருக்கு போகலாம் வாங்க தல)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 27, 2009 4:24 pm

பணம் அன்றாட வாழ்க்கைக்கு மிக அவசியமானது, ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை என்றாகிவிடக்கூடாது, அதையும் தாண்டி வாழ்வில் எவ்வளவோ சுவாரஸ்யங்கள் ஒழிந்துள்ளது!

அவசரப் படவேண்டாம் தல! கொஞ்சம் பொறுங்கள், என்று நமக்கு பணம் கொடுக்காமல் சரக்கு கிடைக்கிறதோ அன்று இந்த முடிவை எடுத்துக் கொள்வோம்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Dec 27, 2009 4:35 pm

பணம் இல்லாத வாழ்க்கை என்று ஒன்று இருக்கா,...? [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Dec 27, 2009 8:17 pm

அந்தக் கருமி " உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்க்கையைக் கழியுங்கள். பணம் சேர்த்து வைப்பதை நல்வினை என்ரு நினைக்காதீர்கள். ஐந்தாயிரம் பொற்காசுகளால் என் வாழ்நாளை ஒருநாள் கூட நீட்டிக்க முடியவில்லை." என்று எழுதி இந்தப் பொன்மொழியை முடிந்தவரை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள் என்ரு அடியில் ஒரு சிறு குறிப்பையும் எழுதினான்.

நீங்களும் இதை உங்களுக்குத் தெரிந்த பணம் மட்டும்தான் வாழ்க்கை என்று இருப்பவர்களிடம் தெரிவிக்கலாமே

நல்லதோர் கருத்தான பதிவு, நன்றி கிருஷ்னன்!

பணம் அன்றாட வாழ்க்கைக்கு மிக அவசியமானது, ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை என்றாகிவிடக்கூடாது, அதையும் தாண்டி வாழ்வில் எவ்வளவோ சுவாரஸ்யங்கள் ஒழிந்துள்ளது!
[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun Dec 27, 2009 8:58 pm

நன்றி ஸ்ரீ கிருஷ்ணா.......

பணம் மட்டும் வாழ்க்கை இல்லை என்ற ஒரு அழகான தத்துவத்தை இந்த சிறு கதை மூலம் சொன்னதற்க்கு நன்றி........

பணம் சந்தோசமான வாழ்க்கைக்கு தேவையான ஒரு பொருளாக இருந்தாலும் தேவைப்படும் நேரத்தில் மட்டும் தான் அந்த பணத்திற்க்கு சக்தி வருகிறது.

ஒருவர் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது நம்மை தேடி வந்து அவருக்கு தேவையான பணத்தை கொடுத்தால் நம்மை வாழ் நாள் முழுவதும் மறக்கமாட்டேன் என்று சொல்வார். அந்த நேரத்தில் நாம் செய்யும் பண உதவி மூலம் தன் வாழ்க்கையில் பெரிய பிரட்ச்சனை தீரும் என்றும் சொல்லலாம்.

அவர் நம்மிடம் கேட்ப்பது எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் அந்த நேரத்தில் நம்மால் அந்த தொகையை உடனே கொடுக்கமுடியும் என்ற சூழ்நிலை இருக்குமேயானால், அந்த தொகையை அவருக்கு கொடுத்து அவர் பிரட்ச்சனையை தீர்ப்பதனால் தன் வரவு செலவுக்கு எந்த பிரட்ச்சனையும் இல்லை என்று இருக்குமேயானால், அவர் கேட்க்கும் தொகை நம்மிடம் இருக்கும் மொத்த பணத்தில் ஒன்று முதல் ஐந்து பிரசண்டுதான் அதை கொடுப்பதனால் நாம் ஒன்று குறைந்து போகப்போவதில்லை என்ற சூழ்நிலை அமையுமேயானால் நிச்சயமாக நாம் அவருக்கு அந்த உதவியை செய்ய தயங்கக்கூடாது. அது நமக்கு கிடைத்த ஒரு சிறந்த சந்தர்ப்பமாக கருதவேண்டும்.

ஏனென்றால் அந்த சூழ்நிலையில் உங்களிடம் பணம் கேட்க்கும் அந்த நபர் சிறிது நாட்கள் கழித்து மிகவும் மோசமான நிலைமைக்கு போய் உயிரை விடவும் செய்யலாம். அல்லது எந்த தேவையும் இல்லாமல் அடுத்தவரிடம் பண உதவி கேட்டு வாழவேண்டும் என்ற அவசியம் இல்லாமல் தான் மற்றவருக்கு உதவி செய்யும் அளவுக்கு சிறந்த வாழ்க்கையை அவர் வாழ ஆரம்பித்துவிடலாம், அல்லது நம்மை விட மிகப்பெரிய கோடீஸ்வரனாக மாறிவிடவும் செய்யலாம். இதில் அவருக்கு எது நடந்தாலும் சரி அதன்பிறகு நீங்கள் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று தலைகீழாக நின்று போராடினாலும் அதனால் எந்த பயனும் இல்லை. உங்களால் அவருக்கு உதவி செய்ய முடியாது.

அதனால் அடுத்தவர் நம்மிடம் பண உதவி என்று வந்துவிட்டால் அப்படி ஒரு சந்தர்ப்பம் நமக்கு கிடைத்ததற்க்கு நாம் இறைவனுக்கு நன்றி சொல்லி அவருக்கு நம்மால் முடிந்த உதவியை செய்யலாம். ஏனென்றால் பணம் மட்டும் வாழ்க்கை இல்லை.



[You must be registered and logged in to see this image.]
avatar
balajikcm
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 20/12/2009

Postbalajikcm Sun Dec 27, 2009 9:52 pm

நன்றி கிருஷ்ணா....... இதுபோன்ற கருத்துக்கள் அனைவர் மனதிலும் வலுவாக பதிய வைக்கப்பட வேண்டும். அப்போதுதான் தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவும் வல்லரசாகும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக