புதிய பதிவுகள்
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Poll_c10அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Poll_m10அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Poll_c10 
31 Posts - 70%
heezulia
அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Poll_c10அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Poll_m10அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Poll_c10 
11 Posts - 25%
Geethmuru
அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Poll_c10அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Poll_m10அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Poll_c10 
1 Post - 2%
cordiac
அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Poll_c10அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Poll_m10அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Poll_c10அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Poll_m10அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Poll_c10 
158 Posts - 57%
heezulia
அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Poll_c10அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Poll_m10அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Poll_c10 
94 Posts - 34%
T.N.Balasubramanian
அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Poll_c10அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Poll_m10அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Poll_c10அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Poll_m10அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Poll_c10 
9 Posts - 3%
prajai
அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Poll_c10அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Poll_m10அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Poll_c10அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Poll_m10அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Poll_c10அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Poll_m10அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Poll_c10 
1 Post - 0%
cordiac
அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Poll_c10அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Poll_m10அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Poll_c10 
1 Post - 0%
Geethmuru
அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Poll_c10அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Poll_m10அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82467
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 11, 2019 6:07 am

சென்னை:
ஏழைகளாக உள்ள உயர்ஜாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., அன்றே கனவு திட்டம் வைத்திருந்தார். ஆனால், இதை அவர் ஆரம்பித்த அ.தி.மு.க.,வினரே அறியாமல் இருப்பது தான் ஆச்சரியம்.

புதிய இடஒதுக்கீடு மசோதா, பார்லிமென்டில் கொண்டு வரப்பட்ட போது, பேசிய துணை சபாநாயகர் தம்பித்துரை, ‛இந்த இடஒதுக்கீடு எங்களது தலைவர்கள் எம்.ஜி.ஆர்.,- ஜெயலலிதா கொள்கைகளுக்கு எதிரானது' என்றார். கட்சியில் ‛சீனியரான' அவருக்கு இடஒதுக்கீட்டில், எம்.ஜி.ஆர்., எந்த நிலைப்பாட்டில் இருந்தார் என்பது தெரியாதது ஆச்சரியம்.
-
அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ? Gallerye_183143815_2188761
-
எம்ஜிஆர் திட்டம்:

தமிழகத்தில் 1980 வரை பிற்பட்டோருக்கான இடஒதுக்கீடு 31 சதவீதமாக இருந்தது. அதனை 50 சதவீதமாக மாற்றிய பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு என்றாலும், அவரது தனிப்பட்ட இடஒதுக்கீடு கொள்கை வித்தியாசமானது.

பிற்பட்டோருக்கான இடஒதுக்கீடு, பிற்பட்டோரில் உள்ள ஏழைகளுக்கு சென்றடைய வேண்டும் என்பதற்காக 1979 ஜூலை 2 ல், முதல்வர் எம்.ஜி.ஆர்., ஒரு உத்தரவை பிறப்பித்தார்.

அந்த உத்தரவுப்படி ஆண்டு குடும்ப வருமானம் 9 ஆயிரத்திற்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே, பிற்பட்டோருக்கான ஒதுக்கீடு சலுகை பெற முடியும். இது தான் அவரது திட்டம். ஆனால் பலத்த எதிர்ப்பை தொடர்ந்து இந்த உத்தரவு செயல்படுத்தப்படவில்லை.


புதுமை அறிவிப்பு


அதனை தொடர்ந்து ‛புரட்சித்தலைவர்' என்றழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., எந்த மாநிலங்களிலும் இல்லாத ‛புரட்சிகரமான' புதுமை அறிவிப்பை வெளியிட்டார். இது அரசு உத்தரவாக வெளியாகவில்லை. ஆனால் 1979 ஆகஸ்ட்டில் கடலுாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் இதனை அறிவித்தார்.
--
எம்.ஜி.ஆர்., அறிவிப்பு இதுதான்...


‛அடுத்த ஆண்டு முதல் கல்வி நிலையங்களில் மாணவர்களை சேர்த்தல், வேலை நியமனம் போன்றவற்றில் உயர்ஜாதி வகுப்பினரிடையே பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு, 50 சதவீத பொது கோட்டாவில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்கப்படும்'. இது தான் அவரது அறிவிப்பு.

இதனை தி.மு.க., தலைவர் கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். எம்.ஜி.ஆர்., உயர்ஜாதியை சேர்ந்தவர் என்பதால், உயர்ஜாதியினருக்கு ஆதரவாக அறிவித்துள்ளார் என்று விமர்சனம் செய்தார். எனவே எம்.ஜி.ஆர்.,தனது அறிவிப்பை செயல்படுத்தவில்லை.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக