புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_c10சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_m10சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_c10 
30 Posts - 50%
heezulia
சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_c10சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_m10சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_c10சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_m10சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_c10சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_m10சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_c10 
72 Posts - 57%
heezulia
சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_c10சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_m10சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_c10சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_m10சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_c10சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_m10சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபரிமலை: உண்மை நிலவரம் என்ன?


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 29, 2018 8:24 pm


சபரிமலை: சபரிமலை விவகாரம் பற்றியும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு பற்றியும், பக்தர்களின் நம்பிக்கை பற்றியும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் மனோஜ்குமார் சொந்தாலியா எழுதிய கட்டுரையில் கூறியுள்ளதாவது:



செல்ல கூடாத பாதை


மதம் வேண்டுமானால் சட்டத்துடன் மோதலாம். ஆனால், நம்பிக்கை மோதக் கூடாது. இந்தியா போன்ற பழமையான நாகரிகம் கொண்ட நாட்டில் பழங்கால நடைமுறைகள் நம்பிக்கை என்ற பெயரில் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரலாம். சபரிமலை தெய்வத்தை பொறுத்தவரை நம்பிக்கை கொண்டவர்களிடம் பலமான வாதங்கள் உள்ளன. அவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறுவதன் மூலம் தான், செல்ல கூடாத பாதையில் சுப்ரீம் கோர்ட் மிதித்து செல்கிறது என்றே பொருள்.

சபரிமலை கோவிலின் 18 படிகளை அனைத்து வயது பெண்களும் கடந்து செல்லலாம் என்ற தீர்ப்பை அய்யப்ப பக்தர்கள் ஏற்கனவே நிராகரித்து விட்டனர் என்பதே இதில் உள்ள முக்கிய முரண். பெண் சமூக ஆர்வலர்களை தவிர பிற பெண்கள் சபரிமலைக்கு செல்ல மறுத்து வருகின்றனர் என்றே தகவல்கள் வருகின்றன. அவர்கள் சபரிமலை அய்யப்பனின் பிரம்மச்சரியத்தையும், பூஜை நடைமுறைகளையும் மதிக்கின்றனர். அவற்றுக்கு பாதிப்பு ஏற்பட்டு விட கூடாது என்று நம்புகின்றனர்.
நன்றி
தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 29, 2018 8:27 pm

நம்பிக்கையே முக்கியம்:


இந்த விவகாரத்தில் நம்பிக்கை தான் முக்கியம். ஆனால், பெண்களின் மாதவிலக்கை இக்கோவிலுடன் தொடர்புபடுத்தி தவறாக விவாதிக்கப்படுகிறது. அந்த வாதத்தை கண்டிப்பாக தூக்கி எறிய வேண்டும். நீதிமன்றத்தின் முன்பு இருந்த பிரச்னை அய்யப்பனின் பிரம்மச்சரியம் தான்.




சபரிமலை அய்யப்பன் ஒரு நைஷ்டிக பிரம்மச்சாரி. பிரம்மச்சாரத்தில் மிகவும் கடினமான விரதத்தை அய்யப்பன் பின்பற்றி வருகிறார். அதுபோன்ற நிலையில் அவர் பெண்களிடம் இருந்து விலகி இருக்கிறார். நாட்டில் பிற அய்யப்பன் கோவில்கள் உள்ளன. அங்கு அய்யப்பன் பிரம்மச்சரிய விரதத்துடன் இல்லை. அந்த கோவில்களுக்கு பெண்கள் செல்ல கட்டுப்பாடுகள் இல்லை. சபரிமலையை பொறுத்தவரை அய்யப்பனுக்கு தான் கட்டுப்பாடுகள்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 29, 2018 8:28 pm

அவரது தவத்துக்கு இடையூறு ஏற்படுத்தி விட கூடாது என்பதற்காக பெண்கள் தமக்கு தாமே கட்டுப்பாடு ஏற்படுத்தி கொண்டு விட்டனர். 10 வயது வரை பெண்கள் குழந்தைகளாக கருதப்படுகின்றனர். 50 வயதுக்கு மேல் தாயாக கருதப்படுகின்றனர். அந்த கட்டுப்பாடுக்கும் பெண்களின் மாத விலக்குக்கும் சம்பந்தம் இல்லை. நீதிபதி சந்திரசூட் தலைமையில் பெரும்பான்மையான நீதிபதிகள் சபரிமலையில் உள்ள கட்டுப்பாட்டை மாதவிலக்குடன் தொடர்புபடுத்தி, அது ஒரு தீண்டமை என்று கருதி தீர்ப்பு வழங்கி விட்டனர். சபரிமலையில் மட்டும் தான் கட்டுப்பாடு உள்ளது; அதுவும் மாதவிலக்குடன் எந்த தொடர்பும் இல்லாதது என்பதை நீதிமன்றம் புரிந்து கொள்ளவில்லை.


அரசியல் சட்ட சிக்கல் வரலாம்


எனினும், இதுபோன்ற விஷயங்கள் நம்பிக்கைக்குரியவை. நவீனவாதிகள் அவற்றை அர்த்தமற்ற சடங்குமுறை என்று நிராகரிக்கவும் செய்யலாம். ஆனால், சமூக ஆர்வலர்களின் உணர்வுகளுக்கு ஆட்பட்டு, நம்பிக்கைக்குரிய விஷயங்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தால் அல்லது, 'அனைவரும் நம்பிக்கையின் அடிப்படையில் வழிபட உரிமை உள்ளது. குறிப்பிட்ட பிரிவு அல்லது மதத்தில் பாதிக்கப்பட்ட நபர் இல்லாத வரை, அதில் தலையிட தேவையில்லை. மத பழக்க வழக்கங்களை, சமநிலைக்கான உரிமை என்ற அடிப்படையில் மட்டும் சோதனை செய்யக்கூடாது. மதரீதியான சடங்குகள் குறித்து கோர்ட் முடிவு செய்ய தேவையில்லை. வழிபாட்டாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்' என, நீதிபதி இந்து மல்கோத்ரா அளித்த தீர்ப்பை புறக்கணித்தால் அரசியல் சட்டரீதியான சிக்கல்கள் ஏற்படலாம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 29, 2018 8:29 pm

இந்திய சமூகம் 5,000 ஆண்டுகள் பழமையானது. அதன் நம்பிக்கையை புறக்கணித்து சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு, ஒரு குறிப்பிட்ட தெய்வம் தொடர்பாக பின்பற்றி வரும் மதிப்புக்குரிய நடைமுறையை தூக்கி எறிந்தது துரதிருஷ்டவசமானது. இந்த பிரச்னை, அறநெறி, சம உரிமை அல்லது அடிமை தளத்தில் இருந்து மீட்பது தொடர்பானது அல்ல. ஒரு சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத மத நம்பிக்கைக்கு உரியது. அந்த மத நம்பிக்கையை சதி எனப்படும் உடன்கட்டை ஏறுதல் மற்றும் விதவை கொடுமை போன்ற கொடூர நடைமுறைகளுடன் தொடர்புபடுத்த கூடாது. அவை சமூக கொடூரங்கள் கண்டிப்பாக நீக்கப்பட வேண்டியவை.



ஆபத்தை விளைவிக்கும்

சபரிமலை என்பது ஒரு தெய்வம் குறித்து நம்பக்கூடிய கதை. அதை பின்பற்றலாம் அல்லது பின்பற்ற வேண்டாம் என்ற சுதந்திரம் உள்ள கதை. அந்த மத நம்பிக்கையை ஏன் தகர்க்க வேண்டும்? வரும் காலங்களில் மத நம்பிக்கையை எதிர்த்தும், ஆதரித்தும் ஏராளமான வழக்குகள் வருவதற்கு காரணமாக இந்த தீர்ப்பு அமைந்து விடும் ஆபத்து உள்ளது. தவிர்க்க வேண்டிய விஷயங்களில் நீதிமன்றங்கள் தலையிட்டால், ஒவ்வொரு மத நம்பிக்கை குறித்து பகுத்தறிவுவாதிகள் கேள்வி எழுப்ப கூடிய பாதிப்பு ஏற்பட்டு விடும் என நீதிபதி இந்து மல்கோத்ராவே கூறியுள்ளார். அப்படி ஒரு பேரழிவை சந்திக்க நாடும், நீதிமன்றங்களும் தயாராக உள்ளனவா? அது சமூக கட்டமைப்பையே சீரழித்து விடும் நிலையற்ற பாதையாகவே இருக்கும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 29, 2018 8:29 pm

சபரிமலை விஷயத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் போது இந்த விஷயங்களை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். மேற்கத்திய நாடுகள் பின்பற்றும் நவீன ஜனநாயகத்தில் இருந்து இந்தியா மாறுபட்டது. நமது சமூகம் மாறுபட்டது. அந்த உண்மைகளை புறக்கணிப்பது ஆபத்தையே விளைவிக்கும். இவ்வாறு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Oct 29, 2018 11:42 pm

நீதி அரசர்கள் இக்கருத்தை கவனம் கொள்ள வேண்டும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Oct 30, 2018 10:43 am

சிவனாசான் wrote:நீதி அரசர்கள் இக்கருத்தை கவனம் கொள்ள வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1283515
நீங்கள் கூறுவது உண்மை பார்ப்போம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக