புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேற்று கிரகவாசிகள் உண்டா, இல்லையா?
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நாம் வாழ்கின்ற இந்த பூமி உருவானது எப்போது, தெரியுமா உங்களுக்கு? 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக இந்தப் பூமி உருவானதாக விஞ்ஞானிகள் கணித்துச் சொல்லி இருக்கிறார்கள்.
இந்த பூமியில் உயிரினங்கள் எப்போது உருவாயின, தெரியுமா? 340 கோடி ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் முதன்முதலாக இந்தப் பூமியில் உயிரினங்கள் உருவானதாக விஞ்ஞானிகள், சரித்திரம் பேசுகிறார்கள். அப்போது முதலில் உருவான உயிரினம் எது என்றால் ஆஸ்திரேலியா கண்டத்தில் உருவான ‘ஸ்டி ரோமடோலிட்ஸ்’ என்ற பாக்டீரியாதான் என்று கை நீட்டுகிறார்கள், விஞ்ஞானிகள். இப்படி எத்தனையோ சுவாரசியங்கள், நம்மைச் சுற்றிலும் புதைந்து கிடக்கின்றன, பிரபஞ்ச ரகசியங்களாக.
இந்த பூமியைப் போன்று ஜீவராசிகள் வாழ்வதற்கான தகுதி படைத்த பிற கிரகங்கள் உண்டா? அந்த கிரகங்களில் நம்மைப்போன்று மனிதர்கள் உண்டா? இது இன்னும் அவிழாத மர்ம முடிச்சாகவே தொடர்கிறது. உலகமெங்கும் இது தொடர்பான ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் இன்னும் மாய்ந்து மாய்ந்து ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
நன்றி
தினத்தந்தி
இந்த பூமியில் உயிரினங்கள் எப்போது உருவாயின, தெரியுமா? 340 கோடி ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் முதன்முதலாக இந்தப் பூமியில் உயிரினங்கள் உருவானதாக விஞ்ஞானிகள், சரித்திரம் பேசுகிறார்கள். அப்போது முதலில் உருவான உயிரினம் எது என்றால் ஆஸ்திரேலியா கண்டத்தில் உருவான ‘ஸ்டி ரோமடோலிட்ஸ்’ என்ற பாக்டீரியாதான் என்று கை நீட்டுகிறார்கள், விஞ்ஞானிகள். இப்படி எத்தனையோ சுவாரசியங்கள், நம்மைச் சுற்றிலும் புதைந்து கிடக்கின்றன, பிரபஞ்ச ரகசியங்களாக.
இந்த பூமியைப் போன்று ஜீவராசிகள் வாழ்வதற்கான தகுதி படைத்த பிற கிரகங்கள் உண்டா? அந்த கிரகங்களில் நம்மைப்போன்று மனிதர்கள் உண்டா? இது இன்னும் அவிழாத மர்ம முடிச்சாகவே தொடர்கிறது. உலகமெங்கும் இது தொடர்பான ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் இன்னும் மாய்ந்து மாய்ந்து ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
நன்றி
தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அண்மையில் மறைந்த உலக புகழ் பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கூட இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டது உண்டு. பொதுவாகப் பார்த்தீர்களானால் ஏலியன்ஸ் அல்லது வேற்று கிரகவாசிகள் என்ற வார்த்தையை ஒன்றுக்கு இரண்டு தடவை உச்சரித்துப்பாருங்கள். நம்மை அறியாமல் நமக்குள் ஒரு பரவசம் தொற்றிக் கொள்வதை நாம் உணர முடியும். அத்தனை வசீகரமானவை அந்த வார்த்தைகள்கூட. அதனால்தானோ என்னவோ இது பற்றிய தகவல்கள், எப்போதுமே கவனத்தை கவருவதாகவே அமைந்திருக்கின்றன வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா, இல்லையா என்பது இன்னும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. ஆனாலும்கூட வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதற்கு பல தகவல்கள் சான்று பகர்கின்றன.
வேற்று கிரகவாசிகள் தொடர்பாக பல சினிமா படங்கள் வெளியாகி பிரமிக்க வைத்தது உண்டு. ஹாலிவுட்டில் 1951-ம் ஆண்டு ‘தி டே தி எர்த் ஸ்டுட் ஸ்டில்’ என்றொரு படம் எடுக்கப்பட்டது. இந்தப் படம் 2008-ம் ஆண்டு அதே பெயரில் ஹாலிவுட்டில் ஸ்காட் டெரிசன் இயக்கத்தில் மீண்டும் தயாரிக்கப்பட்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த ‘க்ளாட்‘ என்ற பெயரிடப்பட்ட வேற்று கிரகவாசி பாத்திரம், உலகமெங்கும் பேசப்பட்டது.
வேற்று கிரகவாசிகள் தொடர்பாக பல சினிமா படங்கள் வெளியாகி பிரமிக்க வைத்தது உண்டு. ஹாலிவுட்டில் 1951-ம் ஆண்டு ‘தி டே தி எர்த் ஸ்டுட் ஸ்டில்’ என்றொரு படம் எடுக்கப்பட்டது. இந்தப் படம் 2008-ம் ஆண்டு அதே பெயரில் ஹாலிவுட்டில் ஸ்காட் டெரிசன் இயக்கத்தில் மீண்டும் தயாரிக்கப்பட்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த ‘க்ளாட்‘ என்ற பெயரிடப்பட்ட வேற்று கிரகவாசி பாத்திரம், உலகமெங்கும் பேசப்பட்டது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அவ்வளவு ஏன், நமது பாலிவுட்டில் 2003-ம் ஆண்டு, ‘இ.டி. தி எக்ஸ்டிரா டெர்ரஸ்டிரியல்’ என்ற ஹாலிவுட் படத்தை தழுவி, ‘கோய் மில் கயா’ என்ற பெயரில் ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் வெளிவந்த படத்தில் இடம் பெற்றிருந்த வேற்று கிரகவாசி ஜாடூ நமது இதயங்களை கொள்ளை கொள்வதாக அமைந்தது. அந்தப் படம் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை குவித்தது.
இப்படி இருக்க, வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டின் மூலமாக பூமிக்கு வந்து சென்றார்கள் என்ற தகவல் அவ்வப்போது வெளிவந்தது உண்டு. விஞ்ஞானத்தில் முன்னணியில் உள்ள அமெரிக்காவையும் கூட இந்த வேற்று கிரகவாசிகள் மோகம் விட்டுவைக்க வில்லை. அதனால்தான் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ இன்னும் இதுபற்றிய ஆராய்ச்சியை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இப்படி இருக்க, வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டின் மூலமாக பூமிக்கு வந்து சென்றார்கள் என்ற தகவல் அவ்வப்போது வெளிவந்தது உண்டு. விஞ்ஞானத்தில் முன்னணியில் உள்ள அமெரிக்காவையும் கூட இந்த வேற்று கிரகவாசிகள் மோகம் விட்டுவைக்க வில்லை. அதனால்தான் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ இன்னும் இதுபற்றிய ஆராய்ச்சியை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கடந்த ஆண்டு கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்தில் அண்டூரில் விவசாய நிலம் ஒன்றில் மிகப் பெரிய காலடி தடங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அந்தக் காலடி தடங்கள் எந்த மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் உரித்தானவை அல்ல என்றும், அந்த காலடி தடங்கள் காணப்பட்ட அன்று அதிகாலை நேரத்தில் ஏதோ வினோதமான ஒரு உயிரினத்தின் குரல் கேட்டதாகவும், அப்போது நாய்கள் இடைவிடாது குரைத்ததாகவும் தகவல்கள் வந்தன. அது வேற்று கிரகவாசிகளின் காலடி தடமாக இருக்க வாய்ப்பு உணடு என்றும் சொல்லப்பட்டது. அந்த காலடி தடங்கள் பூமியில் வாழக் கூடிய எந்தவொரு உயிரினத்தின் காலடித்தடங்கள் போல இல்லை என்று வனத்துறையினர் கூறியதாகவும் வெளியான தகவல் மேலும் சுவாரசியம் கூட்டியது மறக்க முடியாத பதிவு.நிலவில் 6-வது மனிதராக சுவடுகளைப் பதித்து வந்த எட்கர் மிட்செல், ஏலியன்கள் பல முறை நம்மை தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கின்றன என்று சொல்லி இருக்கிறார். பிரேசில் நாட்டில் விவசாயியாக இருந்து பின்னர் வக்கீலாக மாறிய ஆன்டனியோ விலாஸ் போஸ் என்பவர் தன்னை வேற்று கிரகவாசி 1957-ம் ஆண்டு கடத்திச் செல்ல முயற்சித்ததாக கூறியது உலகளாவிய அதிர் வலைகளை ஏற்படுத்தியது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
உலகத்தைக் கட்டிப்போட்டிருக்கிற செஸ் விளையாட்டை கண்டு பிடித்தவர்கள் ஏலியன்ஸ்தான் என்று உலக செஸ் அமைப்பின் தலைவர் கிர்சன் கிலியம் ஜினோவ் கொளுத்திப் போட்ட பட்டாசை மறந்து விட முடியாது.அமெரிக்க நாட்டில் ஏலியன்ஸ் தாக்கினால் அவற்றை எதிர் கொள்வது எப்படி என்று தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தேறி இருக்கின்றன.வேற்று கிரகவாசிகளால் தாங்கள் கடத்தப்படலாம் என்று கருதி 40 ஆயிரம் பேர் அமெரிக்காவில் காப்பீடு செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ‘கிராப் சர்க்கிள்’ என்ற மனிதர்களால் வரைய முடியாத கோலம் போன்ற அமைப்பினை ஏலியன்கள் தான் உருவாக்கி இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை இன்றளவும் நிலவுகிறது. ‘நாசா’ வின் முன்னாள் விஞ்ஞானி லீ லான்ட் மெல் வின், தனது விண்வெளிப்பயணத்தின்போது தான் ஏலியன்ஸை பார்த்ததாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வும் இந்த மண்ணில் அரங்கேறி இருக்கிறது. கடைசியாக, உயிரினங்கள் வாழ்வதற்கு தண்ணீர் அவசியம். எனவே எந்த கிரகங்களில் எல்லாம் தண்ணீர் இருக்கிறதோ அங்கெல்லாம் ஏலியன்ஸ் இருக்கக்கூடும் என்ற கருத்தும் அறிவியல் உலகில் நிலவுகிறது. “செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வியாழன் கிரகத்தின் நிலாவான யூரோப்பாவில் தண்ணீர் இருக்கிறதாம். அதுவும் தண்ணீர்ப் பெருங்கடலே இருக்கிறதாம்.சனி கிரகத்தின் நிலாக்களான டைட்டான், என் செலாடஸ் ஆகியவற்றிலும் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன” என்கிறார் வேற்று கிரகவாசிகள் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிற அமெரிக்காவின் சேட்டி இன்ஸ்டிடியூட்டின் விஞ்ஞானி சேத் சொஸ்டாக்.
அதே நேரத்தில் பூமிக்கு அப்பால் எந்தவொரு கிரகத்திலும் மனிதர்களைப்போன்று வேறு யாரும் வாழ்வதற்கு ஆதாரங்கள் இல்லை என்றாலும், மறுப்பதற்கும் எந்த ஆதாரங்களும் இல்லை.வேற்று கிரகவாசிகள் ஒரு புறம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், நம்மில் பலரும் நம்மை சேர்ந்தவர்களுடன் வேற்று கிரகவாசிகள் போல நடந்துகொள்ளாமல் சக மனிதர்களாக நடந்துகொள்வது மனிதம் வளர்க்கும். அப்போதுதான் வேற்று கிரகவாசிகள் இருப்பது கண்டறியப்பட்டால், அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், ஏன், அவர்களே இந்தப் பூமிக்கு வந்தாலும் கூட நாம் அவர்களை நேசிக்க முடியும்.
அதே நேரத்தில் பூமிக்கு அப்பால் எந்தவொரு கிரகத்திலும் மனிதர்களைப்போன்று வேறு யாரும் வாழ்வதற்கு ஆதாரங்கள் இல்லை என்றாலும், மறுப்பதற்கும் எந்த ஆதாரங்களும் இல்லை.வேற்று கிரகவாசிகள் ஒரு புறம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், நம்மில் பலரும் நம்மை சேர்ந்தவர்களுடன் வேற்று கிரகவாசிகள் போல நடந்துகொள்ளாமல் சக மனிதர்களாக நடந்துகொள்வது மனிதம் வளர்க்கும். அப்போதுதான் வேற்று கிரகவாசிகள் இருப்பது கண்டறியப்பட்டால், அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், ஏன், அவர்களே இந்தப் பூமிக்கு வந்தாலும் கூட நாம் அவர்களை நேசிக்க முடியும்.
வேற்றுக் கிரகவாசிகள் இருப்பதாக அமெரிக்கர்கள் மட்டுமே அதிகம் நம்புகிறார்கள்.
பேய் இருக்கா? இல்லையா? என்பதைப் போல் தான் ஏலியன் கதையும்.
பேய் இருக்கா? இல்லையா? என்பதைப் போல் தான் ஏலியன் கதையும்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
வேற்று கிரகவாசிகள் என்றாலே பரவசம் தொற்றி கொள்ளும் என்பது முற்றிலும் உண்மை ..அத்தனை படங்கள் பல தொடர்கள்,பல புத்தகங்கள், கட்டுரைகள் வந்திருக்கின்றது அவைகள் தான் முக்கிய காரணம்...
சிவனை கூட ஏலியன் என்று சொல்லும் ஆராய்ச்சியாளர்களும் இருக்கின்றனர்...
சிவனை கூட ஏலியன் என்று சொல்லும் ஆராய்ச்சியாளர்களும் இருக்கின்றனர்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1281757சிவா wrote:வேற்றுக் கிரகவாசிகள் இருப்பதாக அமெரிக்கர்கள் மட்டுமே அதிகம் நம்புகிறார்கள்.
பேய் இருக்கா? இல்லையா? என்பதைப் போல் தான் ஏலியன் கதையும்.
எத்தனை சினிமாவில் இதை பார்த்திருப்போம்
நன்றி தலைவா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1281791ரா.ரமேஷ்குமார் wrote:வேற்று கிரகவாசிகள் என்றாலே பரவசம் தொற்றி கொள்ளும் என்பது முற்றிலும் உண்மை ..அத்தனை படங்கள் பல தொடர்கள்,பல புத்தகங்கள், கட்டுரைகள் வந்திருக்கின்றது அவைகள் தான் முக்கிய காரணம்...
சிவனை கூட ஏலியன் என்று சொல்லும் ஆராய்ச்சியாளர்களும் இருக்கின்றனர்...
இதை பற்றிய கதைகள் நிறைய உள்ளது இன்னும் வந்து கொண்டே இருக்கும்.
நன்றி ரமேஷ்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|