புதிய பதிவுகள்
» books needed
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Barushree | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிக சுவாரசியமான கணக்கு
Page 1 of 1 •
- balaranganபுதியவர்
- பதிவுகள் : 22
இணைந்தது : 08/09/2018
ஒருவருக்கு மூன்று பிள்ளைகள். தான் சாகப்போகும் காலத்தில் தன் பிள்ளைகள் தன் சொத்தெல்லாம் நிர்வகிக்கும் திறன் கொண்ட அறிவாளிகளா அல்லது ஒன்றுக்கும் உதவாத அறிவிலிகளா என சோதித்து அறிய ஆவல் கொண்டார்.
தன் பிள்ளைகளை கூப்பிட்டு ஒரு சோதனை வைத்தார்.
என்னவென்றால், தலைச்சனுக்கு 50 பழங்களும், இடையனுக்கு 30 -ம் , கடையனுக்கு 10-ம் கொடுத்து பழங்களை சந்தையில் விற்றுவர பணித்தார். அதில் ஒரு நிபந்தனையும் விதித்தார். அதாவது, தலைச்சன் ஒரு பழத்திற்கு என்ன விலை நிர்ணயிக்கிறானோ அதே விலையில்தான் மற்ற இருவரும் விற்க வேண்டும். ஆனால் மூவரும் ஒரே தொகையை – அதாவது மூத்தவன் 10 ரூ கொணர்ந்தால் மற்ற இருவரும் அதே 10 ரூ கொண்டு வர வேண்டும். பழந்களையோ, பணத்தையோ தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளக்கூடாது.
மூவரும் சோதனையில் வென்று தந்தைக்கு தாங்கள் அறிவாளிகள் என்று நிரூபித்து பெரும் சந்தோஷம் தந்தனர்.
இது எப்படி சாத்தியமாயிற்று?
விடை பகிருங்கள் நண்பர்களே!
அன்புடன்
பாலா
தன் பிள்ளைகளை கூப்பிட்டு ஒரு சோதனை வைத்தார்.
என்னவென்றால், தலைச்சனுக்கு 50 பழங்களும், இடையனுக்கு 30 -ம் , கடையனுக்கு 10-ம் கொடுத்து பழங்களை சந்தையில் விற்றுவர பணித்தார். அதில் ஒரு நிபந்தனையும் விதித்தார். அதாவது, தலைச்சன் ஒரு பழத்திற்கு என்ன விலை நிர்ணயிக்கிறானோ அதே விலையில்தான் மற்ற இருவரும் விற்க வேண்டும். ஆனால் மூவரும் ஒரே தொகையை – அதாவது மூத்தவன் 10 ரூ கொணர்ந்தால் மற்ற இருவரும் அதே 10 ரூ கொண்டு வர வேண்டும். பழந்களையோ, பணத்தையோ தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளக்கூடாது.
மூவரும் சோதனையில் வென்று தந்தைக்கு தாங்கள் அறிவாளிகள் என்று நிரூபித்து பெரும் சந்தோஷம் தந்தனர்.
இது எப்படி சாத்தியமாயிற்று?
விடை பகிருங்கள் நண்பர்களே!
அன்புடன்
பாலா
மூத்தவர் 40 பழங்களை சாப்பிட்டுவிட்டு அல்லது தூக்கியெறிந்துவிட்டு மீதமுள்ள 10 பழங்களையும்,
இரண்டாமவர் 20 பழங்களை சாப்பிட்டுவிட்டு அல்லது தூக்கியெறிந்துவிட்டு மீதமுள்ள 10 பழங்களையும்,
மூன்றாமவர் தன்னிடமுள்ள 10 பழங்களையும் விற்பனை செய்தனர்.
இரண்டாமவர் 20 பழங்களை சாப்பிட்டுவிட்டு அல்லது தூக்கியெறிந்துவிட்டு மீதமுள்ள 10 பழங்களையும்,
மூன்றாமவர் தன்னிடமுள்ள 10 பழங்களையும் விற்பனை செய்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
அதன் பின் நடந்த விவாதத்தை நான் என் பாணியில் பதிகிறேன்
மூத்தவன் :- தம்பி இந்த கிழட்டு கேன பய சொத்தையெல்லாம் வேற யாருக்கோ எழுத திட்டம் போட்டு இருக்கான் அதனால் நான் சொல்றத கேளுங்க சொத்து நமக்கு தான்
இளையவன் :- சரி அண்ணா
சிறியவன் :- சரி அண்ணா
மூத்தவன் :- ஒரு பழம் 10 ருபாய் என்று விலை நிர்ணயிக்கிறேன்
சிறியவன் :- அப்போ எனக்கு 100 ருபாய் தானே வரும்
மூத்தவன் :- என் 50 பலத்தை நீ விற்று தா உனக்கு கூலியாக 20 பழம் தருகிறேன் என்றான்
அதன்படி மற்ற இருவரும் அங்காடிக்கு சென்று பழத்தை விற்று விட்டு வந்தனர்
பெரியவன் வீட்டில் சொகுசா உக்காந்திருந்தான்
இளையவன் :- 30 பழம் 30X10 =300
முத்தவன் :- 50 பழம் 50X10 = 500 சிரியவனுக்கு கூலி 200 = 300
சிறியவன் :- 10 பழம் 10X10 = 100 + கூலி 200 = 300
பீம் பாய் பீம் பாய் அந்த லாக்கர்ல இருக்க 900 ருபாய் எடுத்து இந்த கிழட்டு நாய் மூஞ்சில விட்டெரி
மூத்தவன் :- தம்பி இந்த கிழட்டு கேன பய சொத்தையெல்லாம் வேற யாருக்கோ எழுத திட்டம் போட்டு இருக்கான் அதனால் நான் சொல்றத கேளுங்க சொத்து நமக்கு தான்
இளையவன் :- சரி அண்ணா
சிறியவன் :- சரி அண்ணா
மூத்தவன் :- ஒரு பழம் 10 ருபாய் என்று விலை நிர்ணயிக்கிறேன்
சிறியவன் :- அப்போ எனக்கு 100 ருபாய் தானே வரும்
மூத்தவன் :- என் 50 பலத்தை நீ விற்று தா உனக்கு கூலியாக 20 பழம் தருகிறேன் என்றான்
அதன்படி மற்ற இருவரும் அங்காடிக்கு சென்று பழத்தை விற்று விட்டு வந்தனர்
பெரியவன் வீட்டில் சொகுசா உக்காந்திருந்தான்
இளையவன் :- 30 பழம் 30X10 =300
முத்தவன் :- 50 பழம் 50X10 = 500 சிரியவனுக்கு கூலி 200 = 300
சிறியவன் :- 10 பழம் 10X10 = 100 + கூலி 200 = 300
பீம் பாய் பீம் பாய் அந்த லாக்கர்ல இருக்க 900 ருபாய் எடுத்து இந்த கிழட்டு நாய் மூஞ்சில விட்டெரி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1276743SK wrote:அதன் பின் நடந்த விவாதத்தை நான் என் பாணியில் பதிகிறேன்
மூத்தவன் :- தம்பி இந்த கிழட்டு கேன பய சொத்தையெல்லாம் வேற யாருக்கோ எழுத திட்டம் போட்டு இருக்கான் அதனால் நான் சொல்றத கேளுங்க சொத்து நமக்கு தான்
இளையவன் :- சரி அண்ணா
சிறியவன் :- சரி அண்ணா
மூத்தவன் :- ஒரு பழம் 10 ருபாய் என்று விலை நிர்ணயிக்கிறேன்
சிறியவன் :- அப்போ எனக்கு 100 ருபாய் தானே வரும்
மூத்தவன் :- என் 50 பலத்தை நீ விற்று தா உனக்கு கூலியாக 20 பழம் தருகிறேன் என்றான்
அதன்படி மற்ற இருவரும் அங்காடிக்கு சென்று பழத்தை விற்று விட்டு வந்தனர்
பெரியவன் வீட்டில் சொகுசா உக்காந்திருந்தான்
இளையவன் :- 30 பழம் 30X10 =300
முத்தவன் :- 50 பழம் 50X10 = 500 சிரியவனுக்கு கூலி 200 = 300
சிறியவன் :- 10 பழம் 10X10 = 100 + கூலி 200 = 300
பீம் பாய் பீம் பாய் அந்த லாக்கர்ல இருக்க 900 ருபாய் எடுத்து இந்த கிழட்டு நாய் மூஞ்சில விட்டெரி
அநேகமாக இதன் விடை இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- balaranganபுதியவர்
- பதிவுகள் : 22
இணைந்தது : 08/09/2018
மேற்கோள் செய்த பதிவு: 1276743SK wrote:அதன் பின் நடந்த விவாதத்தை நான் என் பாணியில் பதிகிறேன்
மூத்தவன் :- தம்பி இந்த கிழட்டு கேன பய சொத்தையெல்லாம் வேற யாருக்கோ எழுத திட்டம் போட்டு இருக்கான் அதனால் நான் சொல்றத கேளுங்க சொத்து நமக்கு தான்
இளையவன் :- சரி அண்ணா
சிறியவன் :- சரி அண்ணா
மூத்தவன் :- ஒரு பழம் 10 ருபாய் என்று விலை நிர்ணயிக்கிறேன்
சிறியவன் :- அப்போ எனக்கு 100 ருபாய் தானே வரும்
மூத்தவன் :- என் 50 பலத்தை நீ விற்று தா உனக்கு கூலியாக 20 பழம் தருகிறேன் என்றான்
அதன்படி மற்ற இருவரும் அங்காடிக்கு சென்று பழத்தை விற்று விட்டு வந்தனர்
பெரியவன் வீட்டில் சொகுசா உக்காந்திருந்தான்
இளையவன் :- 30 பழம் 30X10 =300
முத்தவன் :- 50 பழம் 50X10 = 500 சிரியவனுக்கு கூலி 200 = 300
சிறியவன் :- 10 பழம் 10X10 = 100 + கூலி 200 = 300
பீம் பாய் பீம் பாய் அந்த லாக்கர்ல இருக்க 900 ருபாய் எடுத்து இந்த கிழட்டு நாய் மூஞ்சில விட்டெரி
இது முழுக்க முழுக்க கணக்கு சார்ந்தது மட்டுமே. முயற்சி செய்யுங்கள். மிகுந்த சுவாரசியமானது.இப்படி கூட கணக்கு அமைக்க இயலுமா என நம் முன்னோர்களை நினைத்து வியந்து போனேன்.இதில் எந்த தகிடு தத்தமும் இல்லை. முன்கூட்டியே சொன்னது போல் பழங்களையோ பணத்தையோ பகிரக்கூடாது.
வாழ்த்துக்கள்!
- balaranganபுதியவர்
- பதிவுகள் : 22
இணைந்தது : 08/09/2018
மேற்கோள் செய்த பதிவு: 1276746SK wrote:https://eegarai.darkbb.com/post?f=1&mode=newtopic
இங்கு சென்று தங்களை அறிமுகம் செய்யுங்கள் பலரங்கன்
செய்துவிட்டேன், ஐயா!
மிக்க நன்றியுடன்
பாலரங்கன்
- balaranganபுதியவர்
- பதிவுகள் : 22
இணைந்தது : 08/09/2018
மேற்கோள் செய்த பதிவு: 1276711balarangan wrote:ஒருவருக்கு மூன்று பிள்ளைகள். தான் சாகப்போகும் காலத்தில் தன் பிள்ளைகள் தன் சொத்தெல்லாம் நிர்வகிக்கும் திறன் கொண்ட அறிவாளிகளா அல்லது ஒன்றுக்கும் உதவாத அறிவிலிகளா என சோதித்து அறிய ஆவல் கொண்டார்.
தன் பிள்ளைகளை கூப்பிட்டு ஒரு சோதனை வைத்தார்.
என்னவென்றால், தலைச்சனுக்கு 50 பழங்களும், இடையனுக்கு 30 -ம் , கடையனுக்கு 10-ம் கொடுத்து பழங்களை சந்தையில் விற்றுவர பணித்தார். அதில் ஒரு நிபந்தனையும் விதித்தார். அதாவது, தலைச்சன் ஒரு பழத்திற்கு என்ன விலை நிர்ணயிக்கிறானோ அதே விலையில்தான் மற்ற இருவரும் விற்க வேண்டும். ஆனால் மூவரும் ஒரே தொகையை – அதாவது மூத்தவன் 10 ரூ கொணர்ந்தால் மற்ற இருவரும் அதே 10 ரூ கொண்டு வர வேண்டும். பழந்களையோ, பணத்தையோ தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளக்கூடாது.
மூவரும் சோதனையில் வென்று தந்தைக்கு தாங்கள் அறிவாளிகள் என்று நிரூபித்து பெரும் சந்தோஷம் தந்தனர்.
இது எப்படி சாத்தியமாயிற்று?
விடை பகிருங்கள் நண்பர்களே!
அன்புடன்
பாலா
பழங்கள் கணக்கிற்காண விடை
பதில் : முதலில் - மூத்தவன் 7 பழங்கள் ஒரு ரூபாய் வீதம் விற்கிறான். அப்போது என்னாகும்...மூத்தவனிடம் 7 ரூபாயும்(7x7=49) +ஒரு பழமும், இடையனிடம்..4 ரூபாயும்(4x7=28)+2 பழங்களும், கடையனிடம் 1 ரூபாயும்(1x7=7)+3 பழங்களும் இருக்கும்.
பிறகு, மூத்தவன், ஒரு பழத்தை 3 ரூபாய்-க்கு விற்கிறான்.அப்போது என்னாகும்...மூத்தவனிடம் 1 பழம் 3 ரூபாய் வீதம் விற்றதில் 3 ரூபாயும் ஏற்கனவே 7 ரூபாயும் சேர்ந்து அவனுக்கு 10 ரூபாய் கிடைக்கும்.
இடையனிடம் தற்போது 2 பழங்கள் இருக்குமல்லவா? அவைகளை விற்றதில் 2x3=6 ரூபாயும் ஏற்கனவே 4 ரூபாயும் சேர்ந்து அவனிடமும் 10 ரூபாய் வந்துவிடும்.
கடையனிடம், 3x3=9 ரூபாயும், ஏற்கனவே இருந்த 1 ரூபாயும் சேர்ந்து அவனிடமும் 10 ரூபாய் சேர்ந்துவிடும். தந்தை தன் பிள்ளைகளை நினைத்து பெருமிதம் அடைந்தார்.
நாமும் இப்படியும் கணக்குகளை அமைக்க முடியுமா என நம்மை வியக்க வைத்த நம் முன்னோர்களை நினைத்து நாமும் பெருமிதம் கொள்வோம்-பல கோடி வந்தனங்கள் செய்வோம்.
அன்பன்
பாலா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|