புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கஸ்தூரி மஞ்சள் Poll_c10கஸ்தூரி மஞ்சள் Poll_m10கஸ்தூரி மஞ்சள் Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
கஸ்தூரி மஞ்சள் Poll_c10கஸ்தூரி மஞ்சள் Poll_m10கஸ்தூரி மஞ்சள் Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
கஸ்தூரி மஞ்சள் Poll_c10கஸ்தூரி மஞ்சள் Poll_m10கஸ்தூரி மஞ்சள் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கஸ்தூரி மஞ்சள் Poll_c10கஸ்தூரி மஞ்சள் Poll_m10கஸ்தூரி மஞ்சள் Poll_c10 
3 Posts - 3%
Guna.D
கஸ்தூரி மஞ்சள் Poll_c10கஸ்தூரி மஞ்சள் Poll_m10கஸ்தூரி மஞ்சள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
கஸ்தூரி மஞ்சள் Poll_c10கஸ்தூரி மஞ்சள் Poll_m10கஸ்தூரி மஞ்சள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கஸ்தூரி மஞ்சள் Poll_c10கஸ்தூரி மஞ்சள் Poll_m10கஸ்தூரி மஞ்சள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கஸ்தூரி மஞ்சள் Poll_c10கஸ்தூரி மஞ்சள் Poll_m10கஸ்தூரி மஞ்சள் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
கஸ்தூரி மஞ்சள் Poll_c10கஸ்தூரி மஞ்சள் Poll_m10கஸ்தூரி மஞ்சள் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
கஸ்தூரி மஞ்சள் Poll_c10கஸ்தூரி மஞ்சள் Poll_m10கஸ்தூரி மஞ்சள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கஸ்தூரி மஞ்சள் Poll_c10கஸ்தூரி மஞ்சள் Poll_m10கஸ்தூரி மஞ்சள் Poll_c10 
12 Posts - 2%
prajai
கஸ்தூரி மஞ்சள் Poll_c10கஸ்தூரி மஞ்சள் Poll_m10கஸ்தூரி மஞ்சள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கஸ்தூரி மஞ்சள் Poll_c10கஸ்தூரி மஞ்சள் Poll_m10கஸ்தூரி மஞ்சள் Poll_c10 
9 Posts - 2%
jairam
கஸ்தூரி மஞ்சள் Poll_c10கஸ்தூரி மஞ்சள் Poll_m10கஸ்தூரி மஞ்சள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கஸ்தூரி மஞ்சள் Poll_c10கஸ்தூரி மஞ்சள் Poll_m10கஸ்தூரி மஞ்சள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
கஸ்தூரி மஞ்சள் Poll_c10கஸ்தூரி மஞ்சள் Poll_m10கஸ்தூரி மஞ்சள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கஸ்தூரி மஞ்சள் Poll_c10கஸ்தூரி மஞ்சள் Poll_m10கஸ்தூரி மஞ்சள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஸ்தூரி மஞ்சள்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Dec 16, 2009 5:19 am

மஞ்சள் குடும்பத்தைச் சேர்ந்த இத்தாவரம் மிகுந்த வாசனை கொண்டது. இந்தியாவின் பல பகுதிகளிலும் பயிரிடப்படும் மருந்துத் தாவரமாகும். பல்வேறுபட்ட மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தி வரும் ஓர் உயரிய மருத்துவப் பொருளே கஸ்தூரி.


புற்று நோயின் கடுமையைக் குறைக்கக் கூடியது. மிகுந்த வாசனைமிக்க இதன் பொடி, வாசனைத் திரவியங்கள், அழகு சாதனப் பொருட் தயாரிப்புகளில் பெரும்பங்கு வகிக்கின்றன.

சற்று தூக்கலான மணம் உள்ளதாகும். சற்று பெரிய அளவில் காணப்படும் கஸ்தூரி வாசனைப்யூட்டக்கூடிய தயாரிப்புகளுக்கு பிரதானப் பொருளாக உபயோகிக்கப்படுகிறது. கஸ்தூரி மஞ்சளைக் கொண்டு தயாரிக்கப்படும் குளியல் பொடிகளை வாரம் ஒருமுறை அல்லது இருமுறை தேய்த்துக் குளித்துவந்தால் உடல் மட்டுமல்லாது கண்பார்வையும் ஆரோக்கியமாக இருக்கும்.

கதிர்வீச்சிலிருந்து தோலினைப் பாதுகாக்கும். சருமத்திலுள்ள வேண்டாத ரோமங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். கஸ்தூரி மஞ்சள் இலையின் சாறை தலைக்குத் தடவ, தலை சம்பந்தமான நோய்கள் தீரும்.
கஸ்தூரி மஞ்சளுடன் கருந்துளசியைச் சேர்த்து அரைத்து உடலெங்கும் தேய்த்து வைத்திருந்து இளஞ்சூட்டில் குளித்து வந்தால் உடல் கவர்ச்சியுடனும், பளபளப்பாகவும் விளங்கும்.

கஸ்தூரி உடலின் தாதுக்களுக்குத் தேவையான பலத்தையும், உற்சாகத்தையும் கொடுத்து, உடலில் ஏற்படும் பல்வேறுபட்ட நோய்களுக்கும், வலிப்பு, இழுப்பு, உடற்சோர்வு, இளைப்பு, பலவீனம் ஆகியவற்றை நீக்கி முகத்தில் பொலிவையும், அழகையும், முகத்திற்கு ஒருவித ஒளியையும் தரும்.

ஒரு கண்ணாடி தம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அவற்றில் சிறிது கஸ்தூரியை போட்டு பார்த்தால் அது ஊதா நிறத்தோடு கீழிறங்கும். இவையே உண்மையான கஸ்தூரியாகும்.

- விஜயகுமாரி பாஸ்கரன்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Dec 16, 2009 5:21 am

மஞ்சள்




இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள். மஞ்சள் ஆண்டுதோறும் வளரும் பூண்டு வகைச்செடி. 60 முதல் 90 செ.மீ. உயரம் வளரும். இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைதது மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்கள்தான் மஞ்சள்.

நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் விரலை ஒடித்தால் உலோக நாதம் உண்டாகும். பச்சை மற்றும் உலர்ந்த கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. மஞ்சளில் இருந்து கிடைக்கும் சத்து எண்ணெய் நச்சுத் தடை செய்யும் தன்மை கொண்டது.

சுத்திகரிக்கப்பட்ட, பளபளப்பூட்டப் பெற்ற வேர்த்தண்டுதான் மஞ்சள். சமையலில் நிறமும், சுவையும் கூட்டும் மஞ்சள் மருத்துவ குணங்கள் மிகக் கொண்டது. இதில் ‘குர்மின்ங்’ என்ற நிறமி இருக்கிறது. இதில் கரிமஞ்சள், நாக மஞ்சள், காஞ்சிரத்தின மஞ்சள், குரங்கு மஞ்சள், குடமஞ்சள், காட்டு மஞ்சள், பலா மஞ்சள், மர மஞ்சள் என்று பல வகைகள் உள்ளன. ‘ஆலப்புழை மஞ்சள்’ தான் உலகிலேயே மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

துணிகளுக்கு சாயம் ஏற்றவும், மருந்துகளிலும், ஒப்பனைப் பொருட்களிலும் மஞ்சளுக்கு தனி மகிமையே உண்டு. இந்துக்கள் மஞ்சளை மதச் சடங்குகளின் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள்.

பதார்த்தங்களுக்கு நிறம் தருவதற்காக மட்டுமின்றி, மசாலாவில் உள்ள காரத்தால் குடலில் புண் தோன்றாது காக்கவும், பருப்பு வகைகளில் உள்ள வாய்வுகளை அகற்றவும், உதவுவதுடன் காய்கள் நிறமிழக்காமல் தூய்மையடையவும், மீன் மாமிச வகைகளிலுள்ள நச்சுத்தன்மை மற்றும் விரும்பத்தகாத நாற்றங்களைப் போக்கவும் மஞ்சள் பயன்படுகிறது.

இன்றும் பருத்தித் துணிகளுக்கு சாயம் கொடுப்பதற்கும் பூச்சு வண்ணங்கள், வார்னிஷ் முதலியவை தயாரிக்கும் தொழில்களுக்கும் மஞ்சள் பயன்படுகிறது.

மஞ்சள் கலந்த நீரை வீட்டு முற்றங்களிலும், வெளிப்பகுதிகளிலும் தெளித்து வைப்பதன் மூலம் தொற்று நோய்க் கிருமிகள் அணுகவொட்டாமல் செய்யலாம். அளவாக மஞ்சள் பூசிக்கொள்வதால் பெண்களின் முகத்திற்கு வசீகரம் உண்டாகும். சருமம் வறட்சியடைவதில்லை. முதுமைக்குரிய குறிகளைக் தோற்றுவிப்பதில்லை. இரத்தக்கட்டை அகற்றுவதில் மஞ்சளுக்கு ஈடான மருந்து வேறில்லை. மஞ்சளை நல்லெண்ணெயிலிட்டு காய்ச்சி தைலத்தை உடம்பில் தேய்த்துக் குளித்து வந்தால் சரும நோய்கள் தோன்றாது. பெண்களுக்கு ஏற்படும் ‘ஹிஸ்டீரியா’ எனும் நோய்க்கு மஞ்சள்புகை நல்ல மருந்து.

மங்கல உணர்வுடன், மஞ்சளிலிருந்து தயாரிக்கப்படும் குங்குமம் போன்ற பொருட்கள் நமது இந்துப் பெண்களுக்கு சிக்கனமான நாட்டு ஒப்பனைச் சாதனங்களாகப் பயன்படுகின்றன. உடல் முழுவதும் மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால், சருமம் பொலிவடைகிறது.

மஞ்சளில் உடலின் நிறமியை ஊக்குவிக்கும் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகின்றன. பல சரும நோய்களுக்கு பச்சை மஞ்சள் கிழங்குளின் சாறு ஓட்டயிர்க் கொல்லியாகப் பயன்படும். பெரியம்மை நோய்க்கு மஞ்சளை, நல்லெண்ணெய், வேப்பிலையுடன் அரைத்து தடவ வடுக்களை அகற்றி, கிருமிகளை அழித்து, உடலுக்கு வனப்பைக் கொடுக்கும்.

இந்திய மருத்துவத் துறையில் மருத்துவத் தைலங்கள், களிம்புகள் தயாரிப்பிலும் மஞ்சள் முக்கிய இடம் பெற்றுள்ளன. தோலின் அதிகப்படியான எண்ணெய்ப் பசையைப் போக்கக் கூடிய திறன் கொண்டது. புண்களை விரைந்து ஆற்றக்கூடியது.

வீக்கங்களைப் போக்குவதில் மஞ்சளுக்கு அதிக சக்தி உள்ளது. தோல் நோய்கள் அனைத்திற்கும் மருந்தாகிறது. மஞ்சளுக்கு ‘கொலஸ்டிரால்’ அளவினைக் குறைக்கும் திறனும் உண்டு.

பருவ வயதில் தோன்றும் முகப்பருக்களைத் தடுப்பதோடு அவற்றுக்கு சிகிச்சையாகவும் மஞ்சளின் நஞ்சடைத் தன்மைகள் பயன்படுகின்றன. பெண்களின் உடலிலுள்ள வேண்டாத ரோமங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தகிறது.
இது மூன்று அடி வரை தோகையுடன் வளரக் கூடியது. பூமியில் மிருதுவான மணற்பாங்கான இடங்களில் இஞ்சியைப் போன்று பயிராகிறது. வயிற்றில் புண்கள் இருந்தால் அதை ஆற்றும் சக்தி மஞ்சளுக்குண்டு. புண்களில் உள்ள சீழை வெளியேற்றும்.


பித்த வெடிப்பு :

காம்பு நீக்கி சீத்தா இலை 10, 1 முட்டை வெள்ளைக்கரு, 1 அங்குல பச்சை மஞ்சள் மூன்றையும் கலந்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும். இரவில் படுக்கைக்குப் போகுமுன் கால்களை சுத்தமாக்கி பின் இக்களிம்பை தடவி வெள்ளை துணியால் சுற்றிக் கொண்டு உறங்க வேண்டும். காலையில் வெதுவெதுப்பான நீரில் உப்பு போட்டு பாதங்களைக் கழுவி, ஈரம் போகத் துடைக்க வேண்டும். தொடர்ந்து 4 நாட்கள் செய்ய பித்த வெடிப்பு குணமாகும்.
ஆழமற்ற வடுக்கள் என்றால் மஞ்சள்பொடி, திருநீறு இரண்டையும் சமஅளவு எடுத்துக் கலந்து வைத்துக் கொண்டு பவுடர் போல் பாதிக்கப்பட்ட இடங்களில் பூசினால் குணமாகும்.

மஞ்சளைச் சாதத்துடன் சேர்த்தரைத்துக் கட்டிகளின் மீது வைத்துக்கட்ட அவைகள் எளிதில் பழுத்துடையும். மஞ்சளைக் சுட்டு முகர நீரேற்றம் நீங்கும். மஞ்சளுடன் ஆடாதோடா பாலை இலை சேர்த்து பசுவின் நீரை விட்டரைத்துப் பூச சொறி, சிரங்கு, நமைப்படைகள் ஒழியும். மஞ்சள் நீரை அருந்த காமாலை போகும். மஞ்சளை அரைத்து நீரிற்கலக்கி, வெண்சீலைக்குச் சாயமேற்றி அவ்வாடையை உடுப்பதால் வாதநீர்ச்சுருக்கு, இருமல், ஜுரம், மலக்கட்டு இவை நிங்கும்.

மஞ்சள் நீரில் நனைத்த துணியினை நிழலிலுர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள் கண்களை அப்போதைக்கப்போது துடைத்துவர கண் சிவப்பு, கண்ணருகல், கண்ணில் நீர் கோர்த்தல் போன்றவை தணியும்.

- விஜயகுமாரி பாஸ்கரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக