புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
Page 1 of 1 •
“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
#1263215- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வள்ளி... படப்பையில் உள்ள அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி. அன்று காலை தான் தங்கியிருக்கும் ஆதரவற்றோர் காப்பகத்தில் ஒரு முயல்குட்டிபோல அங்கும் இங்கும் துறுதுறுவென ஓடிக்கொண்டிருக்கிறாள். தம்பி சாமிநாதனையும் தங்கை ரேணுகாவையும் பள்ளிக்குக் கிளப்ப வேண்டிய பொறுப்பு அந்தச் சிறுமிக்கு. சில நிமிடங்களில் மற்ற மாணவர்களோடு தம்பியையும் தங்கையையும் வேனில் அனுப்பிவிட்டு நம்மை நோக்கி வருகிறாள்.
“சாரி அண்ணா, நேத்து நீங்க போனில் பேசும்போது எனக்கு என்ன பேசறதுன்னு புரியலை. நேத்துதான் முதல் தடவையா எனக்குன்னு போன் வந்துச்சு. அதுவரை யாருகிட்டேயுமே பேசினதில்லே” எனப் புன்னகைக்கிறாள். பள்ளிச் சீருடையும் புத்தகப் பையுமாக வந்து நிற்கும் வள்ளியைப் பார்க்கும்போது, 'இந்தச் சிறு வயதில் ஏன் இப்படியொரு கதி நேர்ந்தது?' என நினைத்து மனதில் சுமை கூடியது.
கடலூருக்கு அருகே உள்ள நெடுமாறம் என்ற ஊரைச் சேர்ந்தவள் வள்ளி. வறுமை காரணமாக கொத்தடிமையாகத் திருவள்ளுருக்கு வரவழைக்கப்பட்ட குடும்பம். 10 வருடங்களுக்கும் மேலாக ரைஸ் மில்லில் கொத்தடிமையாக இருந்த குடும்பத்தை 3 ஆண்டுகளுக்கு முன்புதான் அரசு மீட்டது. ஆனாலும், தாயை இழந்தும் தந்தையைப் பிரிந்தும், உடன் பிறந்தவர்களை மறந்தும், ஊர் பேர் தெரியாத ஓரிடத்தில் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறாள் இந்தச் சின்னஞ்சிறு பேதை.
நன்றி
விகடன்
Re: “தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
#1263217- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
“அப்போ, எனக்கு என்ன வயசுன்னு சரியாத் தெரியாது. அம்மா, அப்பா, தம்பி சாமிநாதன், சின்னராசு, தங்கச்சி ரேணுகா, சத்யா என எல்லாரும் ரைஸ் மில்லில் இருந்தோம். எனக்குப் பள்ளிக்கூடம்னா என்னன்னே தெரியாது. வீட்டுக்கு நான்தான் மூத்த பொண்ணு. அந்த ரைஸ் மில்லுலதான் பொறந்தேனாம். அங்கேயே வளந்ததால், என்னால் முடிஞ்ச வேலைகளை செஞ்சுட்டிருந்தேன். 'நீ படிச்சு பெரிய ஆளா வரணும். டாக்டர் ஆகணும், வக்கீல் ஆகணும்'னு அம்மா அடிக்கடி சொல்லிட்டே இருக்கும். 'இவ படிக்க போயிட்டா, உன் மத்த பசங்களை யாரு பாத்துப்பா?'னு மில்லு ஓனரு என்னை வெளியிலேயே அனுப்பலை. அங்கே இருந்தவரை தெனம் தெனம் கஷ்டம்தான். சொல்ற வேலையைச் சரியா செய்யலேன்னா அடி வெளுத்துருவார். பயந்து பயந்து வாழ்ந்துட்டிருந்தோம். அப்போதான் அரசாங்கத்திலிருந்து அதிகாரிங்க வந்து, எங்களைக் கூட்டிட்டு வந்தாங்க'' என வள்ளி சொல்ல, அந்த நாள்களை மனதுக்குள் கற்பனை செய்யவே வலிக்கிறது.
''வெளியில் வந்த கொஞ்ச நாளில் நந்தினி பாப்பா பொறந்தா. அவள் பொறந்ததுமே அம்மா செத்துப்போயிடுச்சு. தெனம் தெனம் பாப்பா அழுதுட்டே இருக்கும். அப்பா, அவளுக்குப் பால்கூட வாங்கிக்கொடுக்க மாட்டார். குறுணை அரிசியைக் காய்ச்சிக் கொடுப்பேன். சாமி, ரேணுகா, சத்யா, சின்ராசு என நாலு பேருக்குமே வெவரம் தெரியாத வயசு. நந்தினி கைப்புள்ள. அந்த நேரத்துல எங்களைப் பத்திரமா பாத்துக்க வேண்டிய அப்பாவும் விட்டுட்டுப் போயிட்டாரு. நந்தினிக்கு உடம்பு சரி இல்லாமப் போயிருச்சு. ஐ.சி.யூ-ல வெச்சிருந்தாங்க. அவளையும் மத்த நாலு பேரையும் நான்தான் பார்த்துக்கிட்டேன். அதுக்கு அப்புறம்தான் இந்த ஹோமுக்குக் கூட்டிட்டு வந்தாங்க. இங்கே நான், சாமி, ரேணுகா மட்டும்தான் இருக்கோம். சத்யா, சின்ராசு, நந்தினி வேற ஒரு ஹோம்ல இருக்காங்க” பரிதவிப்பும் ஏக்கமுமாகப் பேசுகிறாள் வள்ளி.
''வெளியில் வந்த கொஞ்ச நாளில் நந்தினி பாப்பா பொறந்தா. அவள் பொறந்ததுமே அம்மா செத்துப்போயிடுச்சு. தெனம் தெனம் பாப்பா அழுதுட்டே இருக்கும். அப்பா, அவளுக்குப் பால்கூட வாங்கிக்கொடுக்க மாட்டார். குறுணை அரிசியைக் காய்ச்சிக் கொடுப்பேன். சாமி, ரேணுகா, சத்யா, சின்ராசு என நாலு பேருக்குமே வெவரம் தெரியாத வயசு. நந்தினி கைப்புள்ள. அந்த நேரத்துல எங்களைப் பத்திரமா பாத்துக்க வேண்டிய அப்பாவும் விட்டுட்டுப் போயிட்டாரு. நந்தினிக்கு உடம்பு சரி இல்லாமப் போயிருச்சு. ஐ.சி.யூ-ல வெச்சிருந்தாங்க. அவளையும் மத்த நாலு பேரையும் நான்தான் பார்த்துக்கிட்டேன். அதுக்கு அப்புறம்தான் இந்த ஹோமுக்குக் கூட்டிட்டு வந்தாங்க. இங்கே நான், சாமி, ரேணுகா மட்டும்தான் இருக்கோம். சத்யா, சின்ராசு, நந்தினி வேற ஒரு ஹோம்ல இருக்காங்க” பரிதவிப்பும் ஏக்கமுமாகப் பேசுகிறாள் வள்ளி.
Re: “தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
#1263218- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
போன வருஷத்திலிருந்து நானும் ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சிட்டேண்ணா. இப்போ, நல்லாவே எழுத்துக்கூட்டி படிக்கப் பழகிட்டேன். ஏபிசிடி கத்துக்கிட்டேன். இங்கிலீஷ் வாசிக்கவும் எழுதவும் கத்துக்கிட்டேன். என்னோடு இருக்கும் தம்பி, தங்கச்சியும் நல்லா படிக்கிறாங்க. ஆனா, மற்ற மூணு தம்பி தங்கச்சிகளைப் பக்கத்துல இருந்து பார்த்துக்க முடியலை. ஒரு தடவை ஆசைப்பட்டு கேட்டதுக்கு, அந்த ஹோமுக்கு கூட்டிட்டுப் போனாங்க. என் தம்பிக்கும் தங்கச்சிக்கும் என்னை யாருன்னே தெரியலை. என்னைப் பார்த்து பயந்து, பக்கத்துல வரவே இல்லே. எனக்கு அழுகையா வந்துடுச்சுண்ணா”
கண்ணீர் சிந்தும் வள்ளிக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை. 'கவலைப்படாதே எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்' என்றதும், “அண்ணா, எனக்கு ஒரே ஒரு ஆசைதான். என் அப்பாவைப் பார்க்கணும். ஏன்ப்பா எங்களை விட்டுட்டுப் போனேனு கேட்கணும். என் தங்கச்சிக்கே என்னைத் தெரியலை. நீ எங்ககூட இருந்திருந்தா இப்படி ஆகியிருக்குமானு கேட்கணும்'' என்கிறாள்.
துயர் மிகுந்த அவள் வார்த்தைகளுக்கான மருந்து, தந்தைதான். தன் தவறை உணர்ந்து வள்ளியின் தந்தை எங்கிருந்தாலும் வெகு விரைவில் வந்து சேரட்டும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Re: “தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
#1263245- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
என் கருத்து, அந்த பெண்ணின் நம்பிக்கை "அப்பா வந்தால் எல்லாம் சரியாகிடும்".
இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஆனால்,
நமக்கு பல பிரச்சனைகள் இருக்கும் போது தனி மனிதர்களை அதுவும் சாதாரணமானவர்களை பொருட்படுத்தாத சமுதாயத்தின் விளைவு இது.
இந்த கதையில் இரு மறைமுக வில்லன்களை பற்றி ஏன் நாம் பேசக்கூடாது.
மில், ஹோம் நடத்துனர்கள்.
இவர்களை பொதுவாக நான் வில்லன் என்று சொல்லியுள்ளேன்.
இந்த நிகழ்வில் இவர்களோ அல்லது இவர்களில் ஒருவரோ வில்லன் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் இதுபோன்ற நேரங்களில் அவர்களை போன்றவர்கள் குளிர் காய்வது, அதை நாம் ஏதுவாக விடுவது இவையே பல பிரச்னைக்கு காரணம் என நான் நினைக்கிறேன். என் எண்ணம் அலச படவேண்டியது என்று யாரேனும் நினைத்தால் நான் தொடர்கிறேன்.
இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஆனால்,
நமக்கு பல பிரச்சனைகள் இருக்கும் போது தனி மனிதர்களை அதுவும் சாதாரணமானவர்களை பொருட்படுத்தாத சமுதாயத்தின் விளைவு இது.
இந்த கதையில் இரு மறைமுக வில்லன்களை பற்றி ஏன் நாம் பேசக்கூடாது.
மில், ஹோம் நடத்துனர்கள்.
இவர்களை பொதுவாக நான் வில்லன் என்று சொல்லியுள்ளேன்.
இந்த நிகழ்வில் இவர்களோ அல்லது இவர்களில் ஒருவரோ வில்லன் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் இதுபோன்ற நேரங்களில் அவர்களை போன்றவர்கள் குளிர் காய்வது, அதை நாம் ஏதுவாக விடுவது இவையே பல பிரச்னைக்கு காரணம் என நான் நினைக்கிறேன். என் எண்ணம் அலச படவேண்டியது என்று யாரேனும் நினைத்தால் நான் தொடர்கிறேன்.
Re: “தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
#1263254- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
நேற்று மகளை ஒரு தந்தை எப்படி வளர்க்கவேண்டும் என்று ஒரு பதிவு படித்தேன்
என் கருத்து அந்த சிறுமி அந்த காப்பகத்திலேயே வளர்வது நல்லது
இன்று இப்படி ஒரு தந்தை
என் கருத்து அந்த சிறுமி அந்த காப்பகத்திலேயே வளர்வது நல்லது
இப்படி இருப்பவருக்கு நிச்சையம் மனிதாபிமானமோ பிள்ளை பாசமோ இருக்க வாய்ப்பில்லைஅப்பா, அவளுக்குப் பால்கூட வாங்கிக்கொடுக்க மாட்டார்.
சிறுமியாக இருந்தபோது விட்டுட்டு போன ஆள் இப்போது இந்த பெண்ணை விற்கவும் தயங்கமாட்டார் அதனால் அவர் அப்பா வந்தால் கூட இவர்கள் போகாமல் இருப்பது நல்லதுஅந்த நேரத்துல எங்களைப் பத்திரமா பாத்துக்க வேண்டிய அப்பாவும் விட்டுட்டுப் போயிட்டாரு.
Re: “தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
#1263322- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1263254SK wrote:நேற்று மகளை ஒரு தந்தை எப்படி வளர்க்கவேண்டும் என்று ஒரு பதிவு படித்தேன்இன்று இப்படி ஒரு தந்தை
என் கருத்து அந்த சிறுமி அந்த காப்பகத்திலேயே வளர்வது நல்லதுஇப்படி இருப்பவருக்கு நிச்சையம் மனிதாபிமானமோ பிள்ளை பாசமோ இருக்க வாய்ப்பில்லைஅப்பா, அவளுக்குப் பால்கூட வாங்கிக்கொடுக்க மாட்டார்.சிறுமியாக இருந்தபோது விட்டுட்டு போன ஆள் இப்போது இந்த பெண்ணை விற்கவும் தயங்கமாட்டார் அதனால் அவர் அப்பா வந்தால் கூட இவர்கள் போகாமல் இருப்பது நல்லதுஅந்த நேரத்துல எங்களைப் பத்திரமா பாத்துக்க வேண்டிய அப்பாவும் விட்டுட்டுப் போயிட்டாரு.
இது தான் வாழ்க்கை .
நல்லதையும்
கெட்டதையும் ஏற்றுக் கொள்ள
கூடிய மனது வேண்டும்.
நன்றி நண்பா
Re: “தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
#1263323- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1263245krishnanramadurai wrote:என் கருத்து, அந்த பெண்ணின் நம்பிக்கை "அப்பா வந்தால் எல்லாம் சரியாகிடும்".
இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஆனால்,
நமக்கு பல பிரச்சனைகள் இருக்கும் போது தனி மனிதர்களை அதுவும் சாதாரணமானவர்களை பொருட்படுத்தாத சமுதாயத்தின் விளைவு இது.
இந்த கதையில் இரு மறைமுக வில்லன்களை பற்றி ஏன் நாம் பேசக்கூடாது.
மில், ஹோம் நடத்துனர்கள்.
இவர்களை பொதுவாக நான் வில்லன் என்று சொல்லியுள்ளேன்.
இந்த நிகழ்வில் இவர்களோ அல்லது இவர்களில் ஒருவரோ வில்லன் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் இதுபோன்ற நேரங்களில் அவர்களை போன்றவர்கள் குளிர் காய்வது, அதை நாம் ஏதுவாக விடுவது இவையே பல பிரச்னைக்கு காரணம் என நான் நினைக்கிறேன். என் எண்ணம் அலச படவேண்டியது என்று யாரேனும் நினைத்தால் நான் தொடர்கிறேன்.
நல்லதை மட்டும் எதிர் நோக்கி காத்திருக்கிறோம்.
நன்றி கிருஷ்ணா
Re: “தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
#1263328- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
தன் அப்பாவை பற்றி எல்லாம் தெரிந்த சிறுமி அவரையே தேடுகிறாள் என்றால்
அவளுக்கு வெளி உலகை விட அப்பாவே பரவாயில்லை என்று தோன்றுகிறதோ?
அவளுக்கு வெளி உலகை விட அப்பாவே பரவாயில்லை என்று தோன்றுகிறதோ?
Re: “தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
#1263331- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1263328krishnanramadurai wrote:தன் அப்பாவை பற்றி எல்லாம் தெரிந்த சிறுமி அவரையே தேடுகிறாள் என்றால்
அவளுக்கு வெளி உலகை விட அப்பாவே பரவாயில்லை என்று தோன்றுகிறதோ?
அவளுக்கு உள்ள ஒரே சொந்தம் பெரியவர்
அவர் ஒருவரே.
Re: “தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
#0- Sponsored content
Similar topics
» திருவண்ணாமலை: ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு
» ஸ்மைல் ப்ளீஸ்... சனிக்கிரகத்தில் இருந்து பூமியில் மக்களை போட்டோ எடுத்த ‘கஸ்சினி’ விண்கலம் .
» 85 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்ட சிறுமி மஹி பரிதாப மரணம்
» அழும்போது கண்ணில் இருந்து இரத்தம் வரும் அபூர்வ சிறுமி
» விபசார விடுதியில் இருந்து மீட்கப்பட்ட, சிறுமிகளை மீண்டும் விபசார கும்பலிடமே விற்ற முன்னாள் போலீஸ் அதிகாரி கைது
» ஸ்மைல் ப்ளீஸ்... சனிக்கிரகத்தில் இருந்து பூமியில் மக்களை போட்டோ எடுத்த ‘கஸ்சினி’ விண்கலம் .
» 85 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்ட சிறுமி மஹி பரிதாப மரணம்
» அழும்போது கண்ணில் இருந்து இரத்தம் வரும் அபூர்வ சிறுமி
» விபசார விடுதியில் இருந்து மீட்கப்பட்ட, சிறுமிகளை மீண்டும் விபசார கும்பலிடமே விற்ற முன்னாள் போலீஸ் அதிகாரி கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|