புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீண்டும் ஒரு "ஒரு தலை காதல் --கொலை"--சுவாதியின் கதை போல்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மீண்டும் ஒரு "ஒரு தலை காதல் --கொலை"
போலீஸில் புகார் அளித்த ஆத்திரம்...
ஜாமீனில் வந்து அஸ்வினியை கொலை செய்த அழகேசன்
மாணவி அஸ்வினியின் கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது-
சென்னை: போலீஸில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த அழகேசன் ஜாமீனில் வெளிவந்து அஸ்வினியை கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. சென்னையில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி ஒருவர், அவர் படிக்கும் கல்லூரி வாயிலில் வைத்து கழுத்தறுத்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படிக்கும் மாணவியான அஸ்வினி மதிய உணவு இடைவேளையின் போது கல்லூரி வாசலுக்கு வெளியே வந்துள்ளார்.
கழுத்தை அறுத்து கொலை
அப்போது அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் மாணவி அஸ்வினியை கத்தியால் கழுத்தை அறுத்த கொன்றுள்ளார். இந்த தாக்குதலில் நிலைகுலைந்த மாணவி அஸ்வினி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பீதியில் உறைந்த மக்கள் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பீதியில் உறைந்தனர். கொலையாளி அழகேசன் மாணவியை கொன்று விட்டு தப்ப முயன்ற அந்த நபரை மடக்கி பிடித்த பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கொலை செய்த நபர் பெயர் அழகேசன் என்றும், அவனது வயது 28 என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதலை ஏற்க மறுத்த அஸ்வினி
மதுரவாயலை சேர்ந்த மாணவி அஸ்வினியை அதேபகுதியை சேர்ந்த அழகேசன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரது காதலை ஏற்க அஸ்வினி மறுத்துள்ளார். போலீஸில் புகார் இதனால் அழகேசன் தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்தால் அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதனால் போலீசார் அழகேசனை கைது செய்து சிறையில் அடைத்ததாக தெரிகிறது. புகார் அளித்த ஆத்திரம் அழகேசனின் தொல்லையால் மாணவி அஸ்வினி ஜாஃபர்கான்பேட்டைக்கு வீட்டை மாற்றிக்கொண்டு கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த அழகேசன் போலீஸில் புகார் அளித்த ஆத்திரத்தில் அஸ்வினியை ஓட ஓட விரட்டி கழுத்தை அறுத்து கொன்றுள்ளார்.
நன்றி தட்ஸ் தமிழ்
ரமணியன்
தொடருகிறது
போலீஸில் புகார் அளித்த ஆத்திரம்...
ஜாமீனில் வந்து அஸ்வினியை கொலை செய்த அழகேசன்
மாணவி அஸ்வினியின் கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது-
சென்னை: போலீஸில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த அழகேசன் ஜாமீனில் வெளிவந்து அஸ்வினியை கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. சென்னையில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி ஒருவர், அவர் படிக்கும் கல்லூரி வாயிலில் வைத்து கழுத்தறுத்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படிக்கும் மாணவியான அஸ்வினி மதிய உணவு இடைவேளையின் போது கல்லூரி வாசலுக்கு வெளியே வந்துள்ளார்.
கழுத்தை அறுத்து கொலை
அப்போது அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் மாணவி அஸ்வினியை கத்தியால் கழுத்தை அறுத்த கொன்றுள்ளார். இந்த தாக்குதலில் நிலைகுலைந்த மாணவி அஸ்வினி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பீதியில் உறைந்த மக்கள் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பீதியில் உறைந்தனர். கொலையாளி அழகேசன் மாணவியை கொன்று விட்டு தப்ப முயன்ற அந்த நபரை மடக்கி பிடித்த பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கொலை செய்த நபர் பெயர் அழகேசன் என்றும், அவனது வயது 28 என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதலை ஏற்க மறுத்த அஸ்வினி
மதுரவாயலை சேர்ந்த மாணவி அஸ்வினியை அதேபகுதியை சேர்ந்த அழகேசன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரது காதலை ஏற்க அஸ்வினி மறுத்துள்ளார். போலீஸில் புகார் இதனால் அழகேசன் தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்தால் அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதனால் போலீசார் அழகேசனை கைது செய்து சிறையில் அடைத்ததாக தெரிகிறது. புகார் அளித்த ஆத்திரம் அழகேசனின் தொல்லையால் மாணவி அஸ்வினி ஜாஃபர்கான்பேட்டைக்கு வீட்டை மாற்றிக்கொண்டு கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த அழகேசன் போலீஸில் புகார் அளித்த ஆத்திரத்தில் அஸ்வினியை ஓட ஓட விரட்டி கழுத்தை அறுத்து கொன்றுள்ளார்.
நன்றி தட்ஸ் தமிழ்
ரமணியன்
தொடருகிறது
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ஒருதலை காதலால் இக்கொலை நடந்துள்ளது. அஸ்வினி மதுரவாயலை சேர்ந்தவர். அதே பகுதியை சேர்ந்த அழகேசன், அஸ்வினி கல்லூரி செல்லும்போதெல்லாம் பின்தொடர்ந்து காதலிப்பதாக கூறி தொல்லை செய்துள்ளார். இதனால் கோபமடைந்த அஸ்வினி, காவல்துறையில் புகார் அளித்து சிறையில் தள்ளினார். தப்பியோடிய மாணவி ஜாமீனில் வெளிவந்த அழகேசன், சுமார் ஒரு அடி நீளமுள்ள பெரிய கத்தியொன்றை எடுத்து வந்து கல்லூரியில் இருந்து இன்று மாலை வெளியே வந்த அஸ்வினியை குத்தி கொலை செய்ய முயன்றான். இதை பார்த்து பயந்துபோன அஸ்வினி, அங்கேயிருந்து உயிருக்கு பயந்து தப்பியோடியுள்ளார். விடாமல் விரட்டிய கொலையாளி அழகேசன், அவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். துரத்திய கொலை குத்துபட்டாலும், உயிரை காப்பாற்றிக்கொள்ள, அலறியபடியே அஸ்வினி ஓடியுள்ளார். அப்போது அவர் ஓடிய சாலையெங்கும் ரத்தம் சிந்தியது. இதை பார்த்தும் மனது இளகவில்லை கொலையாளி அழகேசனுக்கு. குறிப்பிட்ட தூரம் ஓடிய அஸ்வினியால் அதற்கு மேல் ஓட முடியவில்லை. கழுத்தையறுத்த படுபாதகன் ஒரு வீட்டின் அருகே சென்றபோது, அஸ்வினியின் ஓடும் வேகம் குறைந்தது. இனியும் குத்தக்கூடாது என முடிவு செய்த அந்த கொடூர கொலையாளி, பெண் என்றும் பாராமல், அஸ்வினியின் கழுத்தை பிடித்து அறுத்துவிட்டான். ரத்த வெள்ளத்தில் அஸ்வினி அங்கேயே துடிதுடித்து வீழ்ந்தார். தூக்கிப்போட்டு மிதித்தனர் அஸ்வினியின் அலறல் சத்தம் கேட்டு அங்கே ஓடிவந்த சில இளைஞர்கள், நடந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கொலையாளி கையில் கத்தி இருந்தபோதும், அச்சப்படாத அந்த இளைஞர்கள், அவனை மடக்கி பிடித்து, தூக்கிப்போட்டு மிதித்தனர். வாய், முகத்தில் ரத்தம் வடியும் அளவுக்கு, அழகேசனை அடித்து விளாசினர். அதற்குள் போலீசார் அங்கே விரைந்ததால், கொலையாளியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சாலையில் வழிந்துள்ள ரத்தம் அஸ்வினி குத்துபட்டு ஓடிய சாலையில் ரத்தம் வழிந்துள்ளது. போலீசார் அவற்றை பரிசீலனை செய்தனர். ரத்தத்தின் மீது மணலை போட்டு மூடி வைத்தனர். பட்டப்பகலில் மக்கள் கண் எதிரில் நடந்த இந்த படுபாதக கொலை சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
யார் மீது தப்பு யார் மீது தப்பு இல்லை என்பதை ஆராயாமல்,
இனி வரும் நாட்களில் இம்மாதிரி கொலைகளை தடுக்கவேண்டுமெனில்
பெண்கள்தான் ஜாக்கிரதையாக நடந்துகொள்ளவேண்டும்.
நேரில் பேசும்போதோ போனில் பேசும்போதோ
விரும்புவதாக லவலேசமும் காண்பித்துக்கொள்ளக் கூடாது.
உயிர் போவது பெண்கள் உயிர்களாக இருப்பதால் கூறுகிறேன்.
பெண்கள் சுதந்திரத்திற்கு நான் எதிர்ப்பாளி அல்ல.
ரமணியன்
இனி வரும் நாட்களில் இம்மாதிரி கொலைகளை தடுக்கவேண்டுமெனில்
பெண்கள்தான் ஜாக்கிரதையாக நடந்துகொள்ளவேண்டும்.
நேரில் பேசும்போதோ போனில் பேசும்போதோ
விரும்புவதாக லவலேசமும் காண்பித்துக்கொள்ளக் கூடாது.
உயிர் போவது பெண்கள் உயிர்களாக இருப்பதால் கூறுகிறேன்.
பெண்கள் சுதந்திரத்திற்கு நான் எதிர்ப்பாளி அல்ல.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1261883T.N.Balasubramanian wrote:யார் மீது தப்பு யார் மீது தப்பு இல்லை என்பதை ஆராயாமல்,
இனி வரும் நாட்களில் இம்மாதிரி கொலைகளை தடுக்கவேண்டுமெனில்
பெண்கள்தான் ஜாக்கிரதையாக நடந்துகொள்ளவேண்டும்.
நேரில் பேசும்போதோ போனில் பேசும்போதோ
விரும்புவதாக லவலேசமும் காண்பித்துக்கொள்ளக் கூடாது.
உயிர் போவது பெண்கள் உயிர்களாக இருப்பதால் கூறுகிறேன்.
பெண்கள் சுதந்திரத்திற்கு நான் எதிர்ப்பாளி அல்ல.
ரமணியன்
உண்மைதான் ஊசி இடம் கொடுத்தால்தான் , நூல் உள்ளே நுழைய முடியும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1261883T.N.Balasubramanian wrote:யார் மீது தப்பு யார் மீது தப்பு இல்லை என்பதை ஆராயாமல்,
இனி வரும் நாட்களில் இம்மாதிரி கொலைகளை தடுக்கவேண்டுமெனில்
பெண்கள்தான் ஜாக்கிரதையாக நடந்துகொள்ளவேண்டும்.
நேரில் பேசும்போதோ போனில் பேசும்போதோ
விரும்புவதாக லவலேசமும் காண்பித்துக்கொள்ளக் கூடாது.
உயிர் போவது பெண்கள் உயிர்களாக இருப்பதால் கூறுகிறேன்.
பெண்கள் சுதந்திரத்திற்கு நான் எதிர்ப்பாளி அல்ல.
ரமணியன்
உண்மை தான் ஐயா . பெண்கள் கவனமாக இருந்தால் போதும் .
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1261883T.N.Balasubramanian wrote:யார் மீது தப்பு யார் மீது தப்பு இல்லை என்பதை ஆராயாமல்,
இனி வரும் நாட்களில் இம்மாதிரி கொலைகளை தடுக்கவேண்டுமெனில்
பெண்கள்தான் ஜாக்கிரதையாக நடந்துகொள்ளவேண்டும்.
நேரில் பேசும்போதோ போனில் பேசும்போதோ
விரும்புவதாக லவலேசமும் காண்பித்துக்கொள்ளக் கூடாது.
உயிர் போவது பெண்கள் உயிர்களாக இருப்பதால் கூறுகிறேன்.
பெண்கள் சுதந்திரத்திற்கு நான் எதிர்ப்பாளி அல்ல.
ரமணியன்
இந்த விசயத்தில் பல உண்மை
சம்பவங்கள் மறைந்து உள்ளது.
காதல் மட்டுமல்ல ஏமாற்றம்,
உதாசீனம்.
பின் விளைவு ஓர் உயிர் பழி.
இது தான் முடிவா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1261896ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1261883T.N.Balasubramanian wrote:யார் மீது தப்பு யார் மீது தப்பு இல்லை என்பதை ஆராயாமல்,
இனி வரும் நாட்களில் இம்மாதிரி கொலைகளை தடுக்கவேண்டுமெனில்
பெண்கள்தான் ஜாக்கிரதையாக நடந்துகொள்ளவேண்டும்.
நேரில் பேசும்போதோ போனில் பேசும்போதோ
விரும்புவதாக லவலேசமும் காண்பித்துக்கொள்ளக் கூடாது.
உயிர் போவது பெண்கள் உயிர்களாக இருப்பதால் கூறுகிறேன்.
பெண்கள் சுதந்திரத்திற்கு நான் எதிர்ப்பாளி அல்ல.
ரமணியன்
உண்மை தான் ஐயா . பெண்கள் கவனமாக இருந்தால் போதும் .
நேற்றுதான் இது விஷயத்தை ஈகரையில் அலசியிருந்தோம்.
இன்று தினமலரில் வந்துள்ள செல்ஃபி .
ஏன்தான் இந்த பெண்கள் இப்பிடி செய்கிறார்களோ.?
ஆசையை வளர்ப்பானேன் ?
அதன் பிறகு அதன் மீது
அமிலத்தை ஊற்றுவானேன்.
காதலென்பது,அருந்தி விட்டு, கழுவிடும்
கைதுடைக்கும் டிஷ்யூ தாளோ ???
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
காதலையும், உடற்பசியையும் பிரித்து உணர்த்தும் வரை இந்த குழப்பம் தெளியாது.
உணர்த்துவதை உணர்ச்சி புரிந்து கொள்ளாது.
அடக்கத்தான் வேண்டும்.
அடங்காத தனி மனிதன் அடங்குவதுதன சமுதாயம்.
அடங்குவதை ஒழிக்க நினைக்கும் சமுதாயத்தின் சாபம் இந்த கொலைகள்
உணர்த்துவதை உணர்ச்சி புரிந்து கொள்ளாது.
அடக்கத்தான் வேண்டும்.
அடங்காத தனி மனிதன் அடங்குவதுதன சமுதாயம்.
அடங்குவதை ஒழிக்க நினைக்கும் சமுதாயத்தின் சாபம் இந்த கொலைகள்
- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
பிணமாக ஆக்குவது கொலை
நடை பிணமாக ஆக்குவது காதல்.
செயலின் உறுதி ஆணிடம்
செயலின் நளினம் பெண்ணிடம்
நடை பிணமாக ஆக்குவது காதல்.
செயலின் உறுதி ஆணிடம்
செயலின் நளினம் பெண்ணிடம்
- Sponsored content
Similar topics
» மின் வாரிய அதிகாரி எரித்துக் கொலை: மீண்டும் அரங்கேறியுள்ள கள்ளக் காதல் கொலை-கள்ளக்காதலி கைது
» ராஜீவ் காந்தி கொலை விவகாரத்தை மீண்டும் அரசியலாக்காதீர்கள் : காங்கிரஸ்
» விடுவது போல் விடுவித்து மீண்டும் கைது செய்யப்படும் போராளிகள்
» குழந்தை கருணை கொலை பெற்றோர் மீண்டும் மனு
» மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி!
» ராஜீவ் காந்தி கொலை விவகாரத்தை மீண்டும் அரசியலாக்காதீர்கள் : காங்கிரஸ்
» விடுவது போல் விடுவித்து மீண்டும் கைது செய்யப்படும் போராளிகள்
» குழந்தை கருணை கொலை பெற்றோர் மீண்டும் மனு
» மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|