புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறக்கை லிங்கம்! Poll_c10இறக்கை லிங்கம்! Poll_m10இறக்கை லிங்கம்! Poll_c10 
47 Posts - 48%
heezulia
இறக்கை லிங்கம்! Poll_c10இறக்கை லிங்கம்! Poll_m10இறக்கை லிங்கம்! Poll_c10 
41 Posts - 42%
T.N.Balasubramanian
இறக்கை லிங்கம்! Poll_c10இறக்கை லிங்கம்! Poll_m10இறக்கை லிங்கம்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
இறக்கை லிங்கம்! Poll_c10இறக்கை லிங்கம்! Poll_m10இறக்கை லிங்கம்! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
இறக்கை லிங்கம்! Poll_c10இறக்கை லிங்கம்! Poll_m10இறக்கை லிங்கம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
இறக்கை லிங்கம்! Poll_c10இறக்கை லிங்கம்! Poll_m10இறக்கை லிங்கம்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
இறக்கை லிங்கம்! Poll_c10இறக்கை லிங்கம்! Poll_m10இறக்கை லிங்கம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறக்கை லிங்கம்! Poll_c10இறக்கை லிங்கம்! Poll_m10இறக்கை லிங்கம்! Poll_c10 
242 Posts - 49%
ayyasamy ram
இறக்கை லிங்கம்! Poll_c10இறக்கை லிங்கம்! Poll_m10இறக்கை லிங்கம்! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
இறக்கை லிங்கம்! Poll_c10இறக்கை லிங்கம்! Poll_m10இறக்கை லிங்கம்! Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
இறக்கை லிங்கம்! Poll_c10இறக்கை லிங்கம்! Poll_m10இறக்கை லிங்கம்! Poll_c10 
12 Posts - 2%
prajai
இறக்கை லிங்கம்! Poll_c10இறக்கை லிங்கம்! Poll_m10இறக்கை லிங்கம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இறக்கை லிங்கம்! Poll_c10இறக்கை லிங்கம்! Poll_m10இறக்கை லிங்கம்! Poll_c10 
9 Posts - 2%
jairam
இறக்கை லிங்கம்! Poll_c10இறக்கை லிங்கம்! Poll_m10இறக்கை லிங்கம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இறக்கை லிங்கம்! Poll_c10இறக்கை லிங்கம்! Poll_m10இறக்கை லிங்கம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
இறக்கை லிங்கம்! Poll_c10இறக்கை லிங்கம்! Poll_m10இறக்கை லிங்கம்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இறக்கை லிங்கம்! Poll_c10இறக்கை லிங்கம்! Poll_m10இறக்கை லிங்கம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறக்கை லிங்கம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 21, 2018 4:08 pm

இறக்கை லிங்கம்! E_1518760262
-
சிவலிங்கத்திற்கு இறக்கை இருக்கிறது என்றால் அது ஆச்சரியம் தானே!

கோவை - சத்தியமங்கலம் சாலையில், 32 கி.மீ., தூரத்திலுள்ளது,
அன்னூர்; ஒரு காலத்தில், இப்பகுதி, வள்ளிக்கிழங்கு செடிகள்
நிறைந்த வனமாக இருந்தது. அன்னி என்ற வேடன் இங்கு
வேட்டையாட வருவான்.

உயிர்களைக் கொல்வது பாவம் என்று தெரிந்தாலும், வேறெந்த
வேலையும் தெரியாத காரணத்தால், வேட்டையாடி வந்தான்.
ஒருநாள் விலங்குகள் எதுவும் சிக்கவில்லை; பசி தாங்காமல்
வள்ளிக்கிழங்கை வெட்டி சாப்பிட்டான்.

கிழங்கை வெட்டிய பின்பும், அது, அளவில் குறையாமல் அப்படியே
இருந்தது. ஆச்சரியத்துடன் மேலும் கிழங்கை வெட்ட, கிழங்கின்
நீளம் குறையவே இல்லை. கிழங்கின் முழு நீளத்தையும் அறியும்
ஆவலில், மிக ஆழமாக வெட்டவே கிழங்கில் இருந்து ரத்தம்
வெளிப்பட, அதிர்ச்சியடைந்தான்.

அப்போது 'இனி, உயிர்களைக் கொல்லும் கொடிய பாவத்தை
செய்யாதே... இதுவரை நீ செய்த பாவங்கள் அனைத்தும்
மன்னிக்கப்பட்டு விட்டது' என்று அசரீரி ஒலித்தது.

மன்னனிடம் சென்று நடந்ததை தெரிவித்தான், வேடன். உடனே,
ரத்தம் வந்த இடத்தில் தோண்டச் சொன்னன் மன்னன். மண்ணிற்கு
அடியில் ஒரு லிங்கம் இருந்தது; ஆனால் அதை எடுக்க முடியவில்லை.

அன்றிரவு மன்னின் கனவில் தோன்றிய சிவன்,
'நான் அவ்விடத்திலேயே குடியிருக்க விரும்புகிறேன். அதனால்,
வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டாம்...'
எனக் கூறினார். எனவே லிங்கம் இருந்த இடத்தில் கோவில்
கட்டினான், மன்னன்.

அன்னி எனும் வேடனுக்கு அருள்புரிந்ததால், அன்னீஸ்வரர் என்றும்,
பாவச்செயலை செய்த வேடனை மன்னித்ததால், மன்னீ்ஸ்வரர்
என்றும் பெயர் பெற்றார் சிவபெருமான்.

மேலும் இத்தலம் அன்னியூர் எனப்பட்டு, அன்னூர் என, திரிந்து விட்டது.
கல்வெட்டுகளில் இவ்வூர் 'மேற்றலைத் தஞ்சாவூர்' என
குறிப்பிடப்பட்டுள்ளது.

பெங்குவின் பறவையைப் போன்று, லிங்கத்தின் இருபுறமும் இறக்கை
வடிவம் உள்ளது. கருடன் தன் இறக்கைகளை மடக்கி அமர்ந்திருப்பது
போன்றும் தெரியும். எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், கீழே இருக்கும்
மிகச்சிறிய பொருளையும் கவனிக்கக்கூடியது, கருடன்.

அதுபோல், யாருக்கும் தெரியாது என்றெண்ணி நாம் செய்யும்
தவறுகளையும், பாவங்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்
சிவன் என்பதை, இந்த வடிவம் நமக்கு உணர்த்துகிறது.

அத்துடன், பாவங்களை உணர்ந்து திருந்தி, 'இனி பாவம் செய்ய
மாட்டேன்...' என இவரது சன்னதியில் உறுதி எடுத்தால், இதுவரை
செய்த பாவங்களை மன்னித்து விடுவார், சிவன்.

பொதுவாக, சிவன் கோவில்களில், லிங்கம் கிழக்கு நோக்கியே
இருக்கும்; ஆனால் இங்கு மேற்கு நோக்கி உள்ளது.

அம்பாள் அருந்தவச் செல்வி என்ற பெயரில் அருளுகிறாள்;
இவளுக்கு வௌ்ளிக்கிழமைகளில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.
திருமணத்தடை நீங்க, இந்நீளில் அம்பாளை வழிபடுவர்.

தலவிருட்சத்தின் கீழுள்ள சர்ப்பராஜர் சன்னிதியில், ஏழு நாகங்கள்
உள்ளன. ராகு - கேது எனப்படும் நாகதோஷம், மாங்கல்ய தோஷம்
நீங்க இங்கு வேண்டிக் கொள்வர்!
-
----------------------------------------

- தி. செல்லப்பா
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக