புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_c10கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_m10கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_c10கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_m10கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_c10கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_m10கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_c10கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_m10கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_c10 
3 Posts - 3%
Guna.D
கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_c10கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_m10கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_c10 
1 Post - 1%
Shivanya
கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_c10கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_m10கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_c10கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_m10கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_c10கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_m10கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_c10கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_m10கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_c10கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_m10கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_c10கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_m10கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_c10 
12 Posts - 2%
prajai
கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_c10கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_m10கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_c10கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_m10கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_c10 
9 Posts - 2%
jairam
கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_c10கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_m10கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_c10கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_m10கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_c10 
4 Posts - 1%
Jenila
கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_c10கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_m10கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_c10 
4 Posts - 1%
Rutu
கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_c10கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_m10கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு)


   
   
aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Fri Dec 11, 2009 10:18 pm

கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்தியாவுக்கே முன்மாதிரி -- மு.க.ஸ்டாலின் (ஒரு ஆய்வு) Aaaaa-12




ஐந்தாம் முறையாக ஆட்சிக் கட்டிலில் ஏறியுள்ள கருணாநிதியின் ‘பொற்கால’
ஆட்சியின் சாதனையாக “உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர்
காப்பீட்டுத் திட்டம்” எனும் புதியதொரு திட்டத்தை தற்போது தமிழக அரசு
நடைமுறைப்படுத்தி வருகிறது. “நுரையீரல் புற்றுநோயாளிக்கு மதுரை தனியார்
மருத்துவமனையில் இலவச சிகிச்சை” என்றும் “சென்னை தனியார் மருத்துவமனையில்
15 வயது சிறுமிக்கு மூளைக்கட்டி இலவசமாக அகற்றப்பட்டது” என்றும்
தினசரிகளில் செய்திகள் வந்து குவிகின்றன.


தமிழக அரசின் 26 நல வாரியங்களின் உறுப்பினர்களும் அவர்களின்
குடும்பத்தினரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் என்றும், இதன் மூலம்
ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குக் குறைவாக உள்ள மக்களில் ஒரு
கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைவார்கள் என்றும் இத்திட்டம் கூறுகிறது.
ஒவ்வொரு பயனாளிக்கும் ஸ்மார்ட் கார்டு (கிரெடிட் கார்டைப் போன்ற) ஒன்று
வழங்கப்படுமாம். மாநிலமெங்கும் அரசு ஊழியர்கள் முகாம்களை நடத்தியும், வீடு
வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தியும், நல வாரியங்கள் எவற்றிலும்
உறுப்பினராக இல்லாத பயனாளிகளை அடையாளம் கண்டு இத்திட்டத்தில்
சேர்ப்பார்களாம்.


“ஸ்டார் ஹெல்த் அன்ட் அலைடு இன்சூரன்சு” என்ற பன்னாட்டு காப்பீடு
நிறுவனத்திடம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தம்
போடப்பட்டுள்ளது. இந்நிறுவனம் பட்டியலிட்டிருக்கும் தனியார்
மருத்துவமனைகளில் அரசு ஊழியர்களுக்கு 4 ஆண்டு காலத்திற்கு இரண்டு லட்சம்
ரூபா வரைக்கும் சிகிச்சை தரப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு அரசு ஊழியரிடமும்
மாதாமாதம் ரூ.50-ஐ வசூலித்து காப்பீட்டு நிறுவனத்துக்கு இத்தொகையை அரசு
வழங்கும். இதன் மூலம் காப்பீட்டு நிறுவனத்துக்கும், தனியார்
மருத்துவமனைகளுக்கும் நிரந்தர வருவாயை அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
சிகிச்சை பெற வரும் மக்களிடம் ஒட்டக் கறந்துவிடும் தனியார் மருத்துவமனைகள்
திடீரெனக் கருணை பொங்க ‘இலவசமாக’ சிகிச்சை சேவதன் பின்னணி இதுதான்.


இத்திட்டத்தின்படி ஏழைக் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் அரசே ஆண்டொன்றுக்கு
ரூ.500 வீதம் காப்பீடு தொகையாக ஸ்டார் காப்பீட்டு நிறுவனத்துக்குச்
செலுத்தி வரும். சென்ற ஜூலை மாதம் சென்னையில் நடந்த இதற்கான
தொடக்கவிழாவில் இவ்வாண்டின் முதல் காலாண்டு பிரீமியமாக ரூ.130 கோடியை
ஸ்டார் ஹெல்த் நிறுவன அதிகாரிகளிடம் கருணாநிதி வழங்கினார்.


உலகின் தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள், தமிழ்நாட்டு அரசு மருத்துவக்
கல்லூரிகளில் உருவாக்கப்படுகிறார்கள். தலைசிறந்த மருத்துவர்களாக இருக்கும்
அரசு மருத்துவர்களைக் கொண்டு மக்களுக்குத் தரமான சிகிச்சை அளிக்காமல்
தனியார் மருத்துவமனைகளிடம் அதனை ஒப்படைத்தது ஏன் என்ற கேள்விக்கு,
“முதலமைச்சரின் மருத்துவ நிதி உதவி பெற விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை
அதிகரித்து வருகிறது. ஏழைகளுக்கும் தரமான சிகிச்சை கிடைக்கவேண்டும்.
எனவேதான் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது” என்று அரசு காரணம் ல்கிறது.


ஆண்டுதோறும் இத்திட்டத்திற்கு அரசு வழங்கப்போகும் தவணைத் தொகை மட்டும்
ரூ.517 கோடிகளாகும். அதே நேரத்தில், மதுரை அரசு மருத்துவமனையை
அனைத்திந்திய மருத்துவ விஞ்ஞான கழகம் (எம்ஸ்) தரத்திற்கு உயர்த்தப் போவதாக
அறிவித்து அரசு ஒதுக்கியுள்ள தொகையோ ரூ. 150 கோடிகள்தான். இதன்படி
பார்த்தால், காப்பீடுக்குத் தனியாரிடம் ஒவ்வோராண்டும் போய்ச்சேரும்
பணத்தைக் கொண்டு மூன்றுக்கும் மேற்பட்ட நவீன உயர்தர மருத்துவமனைகளைக்
கட்டி விடமுடியும்.


அரசு மருத்துவர்களோ, “சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் இருக்கும் 30
அறுவைசிகிச்சை மையங்களில் 25 மையங்கள் தினமும் காலை 8 முதல் மதியம் 2 வரை
மட்டுமே இயங்குகின்றன. 24 மணி நேரமும் இயங்குபவையோ அவற்றில் வெறும்
ஐந்துதான். இவற்றை முறைப்படுத்தி 24 மணிநேரமும் இயங்குபவையாக மாற்ற எந்த
நடவடிக்கையும் இல்லை” என்று புலம்புகின்றனர். ஏற்கெனவே இருக்கும் அரசு
மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பையும் நிர்வாகத்தையும் சீரமைத்தாலே தரமான
சிகிச்சையினை அரசே தரமுடியும் என்றும் மருத்துவர்கள் ல்கின்றனர்.


ஆனால் இதனைச் சேயாத அரசோ, கருணாநிதியின் திட்டத்தில் இடம்பெற்றுள்ள
இதயநோக்கான பலூன் வால்வு சீரமைப்பிலும் இதய வால்வு சீரமைப்பிலும்
நிபுணத்துவம் மிக்க சென்னை ரயில்வே மருத்துவமனையை தனியாருக்குத்
தாரைவார்த்துத் தரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதில் முதல்கட்டமாக,
ரயில்வே மருத்துவமனையையும் தனியாரையும் சேர்த்து மருத்துவக்கல்லூரி தொடங்க
முடிவு செய்துள்ளது.


மருத்துவ சேவையை தனியார்மயப்படுத்தினால் ஏற்படும் பேரவலத்துக்கு அமெரிக்கா
சரியான முன்னுதாரணமாகும். அங்கு மருத்துவம் முழுக்க தனியார் காப்பீடு
நிறுவனங்களின் பிடிக்குள் இருப்பதால், காப்பீடுத் தவணை செலுத்த முடியாத
ஏழைகளுக்கு மருத்துவ சேவையே முற்றிலும் மறுக்கப்படுகின்றது. காப்பீடு
நிறுவனங்களின் கொள்ளையால் அங்கு 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவ
சிகிச்சை பெறமுடியாமல் அவதிப்படுகின்றனர்.


இந்தியாவும் அதே பாதையில் உலகவங்கியின் வழிகாட்டுதலின் கீழ் “அனைவருக்கும்
ஆரோக்கியம்” எனும் சுகாதாரக் கொள்கையை 2002-ஆம் ஆண்டு அறிவித்து, அதன்படி
மருத்துவ நலத்திட்டங்களில் அரசின் பங்களிப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து
வருகிறது. தனியாரின் காப்பீடுத் திட்டத்திற்குள் பொது மருத்துவத்தைத்
தள்ளிவிட உத்தரவு போட்டிருப்பது, உலகவங்கி. அதற்கு தனது பெயரைச்
சூட்டியிருப்பதுதான், கருணாநிதியின் மூளை.


தொடக்கவிழாவில் பேசிய கருணாநிதி, கோபாலபுரத்தில் இருக்கும் அவரின் வீடு,
அவரின் மரணத்திற்குப் பின்னர் இலவச மருத்துவமனையாக மாற்றப்படும் என்று
அறிவித்துள்ளார். மருத்துவத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டங்கள்
எதிர்ப்பே இன்றி நடைமுறைப்படுத்தப்படுமானால், அவருக்குப் பின், சென்னையில்
கருணாநிதி வீடு ஒன்றில் மட்டும்தான் இலவச மருத்துவம் கிடைக்கும்.


இப்போதைக்கு கருணாநிதியின் காப்பீடுத் திட்டம், ஏழைகளிடமிருந்து கட்டணம்
ஏதும் வசூலிப்பதில்லை. ஆனால் அரசின் நேரடி மருத்துவ சேவைகள் படிப்படியாக
ஒழிக்கப்பட்ட பின்னர், அனைத்துத் தரப்பினரையும் தனது வியாபார வலைக்குள்
காப்பீடு நிறுவனம் வீழ்த்தத் தொடங்கும். அதன் பிறகு மருத்துவக் காப்பீடு
வைத்துள்ளவர்கள் மட்டுமே நோக்குச் சிகிச்சை பெற முடியும் ஆபத்தான நிலை
உருவாகும்.


சேமநல அரசினை இலாபகரமாக இயங்கும் அரசாக மாற்றுதல் எனும் போக்கைத்
தாராளமயமும் தனியார்மயமும் துரிதமாகச் செயல்படுத்தி வருகின்றன. இந்த
அயோக்கியத்தனம் மக்களிடம் அப்பட்டமாகத் தெரிந்துவிடாதிருக்க அதற்குச் சில
பூச்சுவேலைகளும் கவர்ச்சியான பெயர்களும் தேவைப்படுகின்றன.
ஓட்டுப்பொறுக்கும் அரசியலுக்கு இந்தக் கவர்ச்சியும் தேவையாக இருக்கின்றது.
இப்போதைய எதிர்க்கட்சி அடுத்தமுறை ஆளும்கட்சியாகும்போது, இதே திட்டத்தை
மாற்றமின்றி செயல்படுத்தும் என்பதால் எந்த எதிர்க்கட்சியுமே இத்திட்டத்தை
தீவிரமாக எதிர்ப்பதில்லை.


இத்திட்டத்திற்கு தமிழக அரசு தேர்ந்தெடுத்துள்ள “ஸ்டார் ஹெல்த்”
நிறுவனம்தான் “ஆரோக்கியஸ்ரீ ” எனும் பெயரில் ஆந்திர அரசோடு கைகோர்த்துக்
கொண்டு, வாரங்கல் மாவட்டத்தில் சில பினாமி மருத்துவமனைகளை உருவாக்கி,
அறுவை சிகிச்சையே தேவைப்படாத பெண்களுக்கும்கூடக் கருப்பைகளை அகற்றிப் பல
கோடிகளைச் சுருட்டியிருக்கின்றது.


கருணாநிதியின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயனாளிகளுக்கு 4
ஆண்டுகளுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் வரை மட்டுமே செலவிடப்படும். ஆனால்,
இன்றைக்கு இதய அறுவை சிகிச்சை மட்டும் ஒன்றரை இலட்சத்தில் இருந்து இரண்டு
இலட்சம் வரை செலவு பிடிக்கக் கூடியதாக உள்ளது. இத்திட்டம்
பட்டியலிட்டிருக்கும் 150 தனியார் மருத்துவமனைகளில் சென்னையில் மட்டும் 63
உள்ளன. காச்சல், இருமல் என்று போனாலே எக்ஸ்-ரே, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க
வைத்து குறைந்தது ரூ 5 ஆயிரத்தைக் கறந்து விடக்கூடிய லைஃப் லைன் மல்ட்டி
ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும், அப்பல்லோவை விட அதிகமாகப் பணம் பறிக்கும்
பில்ரோத் மருத்துவமனையும் கொலைகார – கொள்ளைக்கார மருத்துவமனைகளாகப் புகழ்
பெற்றுள்ள ஓசூரின் அகர்வால், அசோகா, விஜய் முதலானவையும் இந்தப் பட்டியலில்
இடம்பெற்றுள்ளன.


ஓவுபெற்ற அரசு ஊழியர்
ஒருவரின் புற்றுநோ சிகிச்சைக்கென அடையாறு புற்றுநோ மருத்துவமனை அண்மையில்
ரூ.2 லட்சத்து இருபதாயிரத்தைக் கோரியிருந்தது. ஆனால் காப்பீடுத் திட்டம்
அவருக்கு அனுமதித்ததோ ஒரு லட்சத்து இருபதாயிரம்தான். அவர் முழுப்
பணத்தையும் மருத்துவமனையில் முதலிலேயே கட்டிவிடுமாறும், இத்தொகையை
அவருக்கு ஆறு தவணைகளில் பிரித்துத் தருவதாகவும் காப்பீடு நிறுவனம்
கூறியது. இதற்கு எதிராக வழக்குத் தொடுக்கப் போவதாக அவர் எச்சரித்த
பிறகுதான், அந்நிறுவனம் இறங்கி வந்து காப்பீடு தொகையை ஒரே தவணையில் தரச்
சம்மதித்திருக்கிறது. விவரம் தெரிந்தவர்களையே மொட்டையடிக்கப் பார்க்கும்
காப்பீடு திட்டம், சாமானியர்களை என்ன பாடுபடுத்துமோ! ஆரம்பமே இப்படி
அமர்க்களமாக இருப்பதிலிருந்தே, இத்திட்டம் மக்களைக் காக்குமா, அல்லது
காப்பீடு நிறுவனங்களைக் காக்குமா என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.



-புதிய ஜனநாயகம், செப்டம்பர்’2009


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக