புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 7:27 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 3:25 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:51 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:50 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:45 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:43 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:41 am
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 7:27 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 3:25 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:51 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:50 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:45 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:43 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:41 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் - தொடர் பதிவு
Page 1 of 1 •
-
சென்னை
ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், வருகிற 21-ந் தேதி
இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்கல்
கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கி 4-ந்தேதி வரை நடைபெற்றது.
மொத்தம் 145 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த 5-ந்
தேதி தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் வேட்பு
மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது.
தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி முன்னிலையில் நடந்த
இந்த பரிசீலனையின் போது, விதிகளை முறையாக
பின்பற்றாமல் தாக்கல் செய்யப்பட்ட நடிகர் விஷால், எம்.ஜி.ஆர்.
அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் தீபா ஆகியோரின்
மனுக்கள் உள்பட 73 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர்
மருது கணேஷ், பா.ஜ.க. வேட்பாளர் கரு.நாகராஜன்,
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம்,
சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோரின்
மனுக்கள் உள்பட 72 பேரின் மனுக் கள் ஏற்கப்பட்டன.
இந்த நிலையில், போட்டியில் இருந்து விலக விரும்புவோர்
தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற நேற்று கடைசி நாள்
ஆகும். மனுக்களை திரும்பப் பெற மாலை 3 மணி வரை
அவகாசம் வழங் கப்பட்டு இருந்தது. நேற்று 13 பேர் தங்கள்
வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர்.
எனவே ஆர்.கே.நகர் தொகுதியில் இறுதியாக 59 வேட்பாளர்கள்
போட்டியிடுகிறார்கள். இவர்களில் ஒரு பெண் சுயேச்சை
வேட்பாளரும் அடங்குவார். 59 வேட்பாளர்கள் அடங்கிய இறுதி
வேட்பாளர் பட்டியலை தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி
வெளியிட்டார்.
பின்னர் வேட்பாளர்களுக் கான சின்னங்களையும் அவர்
அறிவித்தார். கட்சி வேட்பாளர்களான மதுசூதனனுக்கு (அ.தி.மு.க.)
இரட்டை இலையும், மருதுகணேஷுக்கு (தி.மு.க.) உதயசூரியனும்,
கரு.நாகராஜனுக்கு (பா.ஜனதா) தாமரையும் ஒதுக்கப்பட்டது.
சுயேச்சை வேட்பாளரான டி.டி.வி.தினகரன் தொப்பி,
கிரிக்கெட் மட்டை, விசில் ஆகியவற்றில் ஏதாவது ஒரு
சின்னத்தை ஒதுக்குமாறு கேட்டு இருந்தார். ஆனால் அவருக்கு
இதில் எந்த சின்னமும் கிடைக்கவில்லை.
பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான ‘நமது கொங்கு
முன்னேற்ற கழகம்’ கட்சிக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டது.
-
------------------------------------
தினத்தந்தி
ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி ஆளுங்கட்சிக்கு
சாதகமாகவே செயல்படுகிறார் : ஜெ.தீபா சரமாரி புகார்
சென்னை:
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பு மனுத்தாக்கலில்
முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக ஜெ.தீபா பரபரப்பு
குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். சென்னையில்
செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்
போட்டியிட தாம் தாக்கல் செய்த வேட்பு மனுவில் இணைக்கப்
பட்ட ஆவணங்கள் மாயமாகியுள்ளதாக கூறியுள்ளார்.
தேர்தல் நடத்தும் அதிகாரி நியாயமாக செயல்படாமல் ஆளுங்
கட்சிக்கு சாதகமாக செயல்பட்டிருப்பதாக தீபா புகார்
தெரிவித்துள்ளார். மேலும் தமக்கும், தமது ஆதரவாளர்களுக்கும்
ஆளுங்கட்சியினரால் மிரட்டலும், அச்சுறுத்தலும் தொடர்வதாக
குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் தனது
வேட்புமனுவில் இருந்த ஆவணங்கள் அகற்றப்பட்டுள்ளதற்காக
தேர்தல் ஆணையர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும்
கூறியுள்ளார்.
தேர்தல் அதிகாரியிடம் நான் கொடுத்த ஆவணங்களில் இருந்து
எண் 26 ஆவணத்தை அகற்றியுள்ளனர். இதையே வேட்புமனுவை
நிராகரிப்பதற்கான காரணமாக தேர்தல் ஆணையத்தால்
கூறப்பட்டுள்ளது.தேர்தல் ஆணையர் நான் குறிப்பிட்டுள்ள
குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற வேண்டும்.
தவறினால் சட்டப்படி மேல் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
இடைத்தேர்தலில் தாம் போட்டியிடுவதை தற்போது
தடுத்திருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் ஆளுங்கட்சியினருக்கு
தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்தார்.
நடிகர் விஷாலை தொடர்ந்து ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி மீது
தீபாவும் சரமாரியாக குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருப்பது
குறிப்பிடத்தக்கது.
-
------------------------------
தினகரன்
சாதகமாகவே செயல்படுகிறார் : ஜெ.தீபா சரமாரி புகார்
சென்னை:
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பு மனுத்தாக்கலில்
முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக ஜெ.தீபா பரபரப்பு
குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். சென்னையில்
செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்
போட்டியிட தாம் தாக்கல் செய்த வேட்பு மனுவில் இணைக்கப்
பட்ட ஆவணங்கள் மாயமாகியுள்ளதாக கூறியுள்ளார்.
தேர்தல் நடத்தும் அதிகாரி நியாயமாக செயல்படாமல் ஆளுங்
கட்சிக்கு சாதகமாக செயல்பட்டிருப்பதாக தீபா புகார்
தெரிவித்துள்ளார். மேலும் தமக்கும், தமது ஆதரவாளர்களுக்கும்
ஆளுங்கட்சியினரால் மிரட்டலும், அச்சுறுத்தலும் தொடர்வதாக
குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் தனது
வேட்புமனுவில் இருந்த ஆவணங்கள் அகற்றப்பட்டுள்ளதற்காக
தேர்தல் ஆணையர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும்
கூறியுள்ளார்.
தேர்தல் அதிகாரியிடம் நான் கொடுத்த ஆவணங்களில் இருந்து
எண் 26 ஆவணத்தை அகற்றியுள்ளனர். இதையே வேட்புமனுவை
நிராகரிப்பதற்கான காரணமாக தேர்தல் ஆணையத்தால்
கூறப்பட்டுள்ளது.தேர்தல் ஆணையர் நான் குறிப்பிட்டுள்ள
குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற வேண்டும்.
தவறினால் சட்டப்படி மேல் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
இடைத்தேர்தலில் தாம் போட்டியிடுவதை தற்போது
தடுத்திருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் ஆளுங்கட்சியினருக்கு
தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்தார்.
நடிகர் விஷாலை தொடர்ந்து ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி மீது
தீபாவும் சரமாரியாக குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருப்பது
குறிப்பிடத்தக்கது.
-
------------------------------
தினகரன்
ஆர்கே நகர் தேர்தல் பிரசாரத்திற்கு கட்டுப்பாடு
சென்னை:
ஆர்கே நகர் பிரசாரத்திற்கு தேர்தல் ஆணையம் பல கட்டுப்பாடுகளை
விதித்துள்ளது.இதன்படி, தேர்தல் பிரசாரத்திற்கு வேட்பாளர்களுடன்
செல்லும் நபர்களின் எண்ணிக்கை குறித்து முன்கூட்டியே தெரிவிக்க
வேண்டும்.
அனுமதி பெறப்பட்ட நபர்களை விட கூடுதல் நபர்களை அழைத்து
சென்றால், பிரசாரம் ரத்து செய்யப்படும். அதற்கு பிறகு பிரசாரம் செய்ய
அனுமதி வழங்கப்படாது.
டிச.,12 முதல் ஆர்கே நகரில் பூத் சிலிப் வழங்கும். அன்று துணை
ராணுவப்படை தொகுதிக்கு வர உள்ளதாக அறிவித்துள்ளது.
-
---------------------------
தினமலர்
சென்னை:
ஆர்கே நகர் பிரசாரத்திற்கு தேர்தல் ஆணையம் பல கட்டுப்பாடுகளை
விதித்துள்ளது.இதன்படி, தேர்தல் பிரசாரத்திற்கு வேட்பாளர்களுடன்
செல்லும் நபர்களின் எண்ணிக்கை குறித்து முன்கூட்டியே தெரிவிக்க
வேண்டும்.
அனுமதி பெறப்பட்ட நபர்களை விட கூடுதல் நபர்களை அழைத்து
சென்றால், பிரசாரம் ரத்து செய்யப்படும். அதற்கு பிறகு பிரசாரம் செய்ய
அனுமதி வழங்கப்படாது.
டிச.,12 முதல் ஆர்கே நகரில் பூத் சிலிப் வழங்கும். அன்று துணை
ராணுவப்படை தொகுதிக்கு வர உள்ளதாக அறிவித்துள்ளது.
-
---------------------------
தினமலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1252950ayyasamy ram wrote:ஆர்.கே.நகரில் முன் அனுமதி பெறாமல் வந்த
15 கார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்...
-
-
ஒரு வேளை பணத்திற்கு பதிலாக கார் கொடுக்க ஐடியா இருந்திருக்குமோ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|