புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜோதிடம் பொய்ப்பது ஏன்?
Page 1 of 1 •
பூமியும், பூகோளத்தின் சுற்றும் அமைந்துள்ள நவக்கிரகங்களும், என்றும், எப்போதும் மாறுபடு வதில்லை. அவை அதனதன் வரையறைக்குட்பட்டு சுழந்து கொண்டேதான் இருக்கும். எனவே பூமியில் வாழும் மக்களின் வாழ்க்கைப் பலனை கணித் துக்கூறும் சோதிட சாஸ்திரமும் எப்போதும் மாறு படுவதில்லை. ஆனால் நவக்கிரகங்களின் மாற்றம் அனுசரித்து மனிதர்களின் ஜோதிட பலன்கள் மாறி அமையும் என்பது உண்மை. இவ்வாறிருக்க ஜோதிட பலனை பற்றி மானிடர் மத்தியில் தவறான எண்ணம் எழ பல காரணங்களுண்டு.
ஒரு குழந்தை மண்ணுலகில் பிறவியெடுக்கும் போது நவக்கிரகங்கள் பூமியின் எந்ததெந்த பாதைகளில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றனவோ அது ஜென்ம பலனாக கணக்கிடப்படுகிறது. பின் அக் குழந்தை வளர்ந்;து வயது முதிரும் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாழிகையும், ஒவ்வொரு வினாழிகையும் மாறும் தோறும் அது அனுசரித்து வாழ்க்கை பலன் நிர்ணயிக்க வேண்டியுள்ளது. இதற்கு கோசரபலன் அல்லது சரநிலை பலன் எனக் கூறப்படுகிறது. கோ என்பது கிரகம், சரம் என்பது கிரகங்களின் சஞ்சாரத்தை குறிக்கிறது.
எனவே ஒருவருடைய சாதகத்தை கணித்து பலனைக் கூறும் போது, தற்போதுள்ள கோசரத்தின் நிலை மிக கவனமாக கணித்து பார்த்த பின் பலனை தெளிவாக ஆய்ந்து பலன் கூறினால் ஜோதிட பலன் மிகவும் சரியானதாக அமையும். ஜென்ம சாதகம் மட்டும் வைத்து அதன் பலனை மட்டும் கணித்து பலன் கூறினால் அதிகமாகவும் தவறான பலனாக அமைவதுண்டு.
ஜாதகத்தில் தவறுகள்
தற்காலத்தில் குழந்தை பிறப்பது என்பது அதிகமாக மருத்துவமனைகளிலாகத்தான் இருக்கும். பொதுவாக மருத்துவர்கள் ஜோதிடம் அல்லது ஜாதக பலனை குறித்து சிந்திப்பது கிடையாது. காரணம் தாய் படும் கஷ்டத்தையும் தாயையும் குழந் தையையும் காப்பாற்றும் முயற்சியில் தாய்க்கு வேண்டிய சிகிச்சையில் மிகவும் கவனமாக இருப் பதுண்டு. எனவே சமயத்தைப்பற்றியோ ஜோதிடத்தை பற்றியோ கவனிப்பதோ, கவலைப்படுவதோ கிடையாது. மருத்துவர் சுமார் என்பதை மனதில் பதித்து ஒரு குறிப்பிட்ட சமயத்தில் குழந்தை பிறந்தது எனக் கூறிவிடுவார். அந்த குறிப்பிட்ட சமயத்தை வைத்து ஜாதகம் கணிக்கும் போது ஜாதகத்தில் லக்னமும், கிரகங்களின் நிலையும் ஒன்றிரண்டு நவாம்சம் கடந்திருக்கும். இந்த சமயம் அனுசரித்து துல்லியமாக கணித்து ஜாதகம் எழுதினால் கூட ஜாதகபலன் தவறாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் மருத்துவர் கையில் அணிந்திருக்கும் கடிகாரத்தில் இந்திய திட்ட நேரத்திற்கு ஐந்து முதல் பத்து நிமிடம் வரை மாறுபாடு உடையதாக இருக்கும். இவையெல்லாம் கணக்கிட்டு பார்க்கும்போது ஜாதகமே மாறி அமையும். எனவே சரியான பலன் கூறமுடிவதில்லை.
ஜாதகம் கணிப்பதில் தவறுகள்
ஜோதிடர்கள் ஜாதகம் கணிக்கும்போது பஞ்சாங்கத்தில் பார்த்து கிரகங்கள் எந்தெந்த ராசிகளில் அமைந்துள்ளதோ அதை அப்படியே எழுதிவிடுவ துண்டு. கிரகங்கள் ராசி மாற்றமேற்படுவதை கவனியாமல் விட்டுவிடு வதுண்டு. ஜாதகம் கணித்து தசாஷேசம் கணக்கிடும் போதும், சமயம், நாழிகை, வினாழிகை கணக்கிடும் போதும் சரியான பாகை கணக்கிட்டு கணித்துக் கொள்ளாமல் கால், அரை, முக்கால் என கணக்கிட்டு கணித்து விடுவதுண்டு. சில ஜோதிடர்கள் கால், அரை, முக்கால் வேண்டா மென முழுசாகவே கணக் கிட்டு கணித்து உத்தேசமாக வைத்து எழுதிவிடு வதுமுண்டு.
சரியான பலன் கிடைக்குமா?
ஜாதகம் எழுதக் கொடுப்பவர்கள் ஒரு ஜாதக மெழுத எத்தனை ரூபாய் என ஜோதிடர்களிடம் கேட்பார்கள். அதிகம் ரூபாய் கூறினால் எழுத தரமாட்டார்கள் என நினைத்து மிக குறைவாக கூறிவிடு வதுண்டு. பின் ஆண்டு, மாதம், நாள், சமயம் முதலியவை எழுதி வாங்கிக் கொண்டு மேற்கூறியது போல் உத்தேசமாக கணக்கிட்டு ஜாதகம் எழுதும் போது நவாம்சம், திரேக்கா னம், துவாதாம்சம், ஹோரை போன்றவை கணக்கிடாமல் வெறும் ராசியுடன் நிறுத்தி விடுவதுண்டு. எனவே ஒரு ஜாதககுறி போல் தோற்றமளிக்கும் விதம் ஜாதகம் அமைந்து விடும். ஜோதிடர்கள் சமயலாபம் பணம் குறைவு என்ற மனக்குழப்பங்களால் ஜாதகத்தையே கெடுத்து விடுகின்றனர். சில ஜாதகர்கள் சிறந்த ஜோதிடர் எங்கு உள்ளார் என்பதை சிந்தனை செய்யாமல் செலவு குறைத்து ஜாதகம் எழுதுபவர் எங்கு இருக்கிறார் என தேடி கண்டு பிடித்து ஜாதகம் எழுதக் கொடுப்பார்கள். அப்படிப்பட்ட ஜோதிடர்களில் சிலர் சரியாக ஜாதகம் எழுத அறியாதவர்களாக இருக்கலாம் மாற்றும் சில ஜோதிடர்களில் சிலர் ஜாதகம் சரியாக எழுத தெரிந்தும் குறைந்த பணம் தான் கிடைத்துள்ளது எனவே அதற்கு அதிகம் சமயம் செலவு செய்து சரியான முறையில் கணிக்கவேண்டியதில்லை என மனதில் எண்ணி கால், அரை, முக்கால் என கணக்கு கூட்டி கணித்துவிடுவார்கள் இன்னும் அதிகம் படித்த ஜோதிடர்களானால் கால், அரை, முக்காலையும் விட்டு முழு எண்ணாக வருவதையே கூட்டி கணித்து ஜாதகம் எழுதிவிடுபவர்களும் உண்டு. இவ்வாறு உத்தேச ஜாதகம் எழுதி வைத்து பலன றிந்தால் சரியான பலன் அறிய முடிவதில்லை.
ஜோதிட சாஸ்திரத்திற்காக பிரதிபலம் பெற கூடாது என சாஸ்திர விதியுண்டு எனினும் ஜோதிடர் வாழ பணம் தேவைப்படுகிறது. அது அறிந்து ஜாதகன் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கொடுத்தால் இந்த பிரச்சினையே எழுவதில்லை.
ஜாதகம் எழுதும் ஜோதிடர்கள் மிக சரியாக ஜாதகம் எழுதினாலும், பலன் அறிந்து கூறும் ஜோதிடர்கள் ஜென்ம ஜாதக பலனும், கோசர பலனும் தனித்தனியாக கணக்கிட்டு பலனளித்த இரண்டும் ஒப்பிட்டு அறிந்து பலன் கூறினால் மிக சரியான ஜாதக பலனை கூறிவிடலாம் என்பது உண்மையாகும்.
ஒரு குழந்தை மண்ணுலகில் பிறவியெடுக்கும் போது நவக்கிரகங்கள் பூமியின் எந்ததெந்த பாதைகளில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றனவோ அது ஜென்ம பலனாக கணக்கிடப்படுகிறது. பின் அக் குழந்தை வளர்ந்;து வயது முதிரும் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாழிகையும், ஒவ்வொரு வினாழிகையும் மாறும் தோறும் அது அனுசரித்து வாழ்க்கை பலன் நிர்ணயிக்க வேண்டியுள்ளது. இதற்கு கோசரபலன் அல்லது சரநிலை பலன் எனக் கூறப்படுகிறது. கோ என்பது கிரகம், சரம் என்பது கிரகங்களின் சஞ்சாரத்தை குறிக்கிறது.
எனவே ஒருவருடைய சாதகத்தை கணித்து பலனைக் கூறும் போது, தற்போதுள்ள கோசரத்தின் நிலை மிக கவனமாக கணித்து பார்த்த பின் பலனை தெளிவாக ஆய்ந்து பலன் கூறினால் ஜோதிட பலன் மிகவும் சரியானதாக அமையும். ஜென்ம சாதகம் மட்டும் வைத்து அதன் பலனை மட்டும் கணித்து பலன் கூறினால் அதிகமாகவும் தவறான பலனாக அமைவதுண்டு.
ஜாதகத்தில் தவறுகள்
தற்காலத்தில் குழந்தை பிறப்பது என்பது அதிகமாக மருத்துவமனைகளிலாகத்தான் இருக்கும். பொதுவாக மருத்துவர்கள் ஜோதிடம் அல்லது ஜாதக பலனை குறித்து சிந்திப்பது கிடையாது. காரணம் தாய் படும் கஷ்டத்தையும் தாயையும் குழந் தையையும் காப்பாற்றும் முயற்சியில் தாய்க்கு வேண்டிய சிகிச்சையில் மிகவும் கவனமாக இருப் பதுண்டு. எனவே சமயத்தைப்பற்றியோ ஜோதிடத்தை பற்றியோ கவனிப்பதோ, கவலைப்படுவதோ கிடையாது. மருத்துவர் சுமார் என்பதை மனதில் பதித்து ஒரு குறிப்பிட்ட சமயத்தில் குழந்தை பிறந்தது எனக் கூறிவிடுவார். அந்த குறிப்பிட்ட சமயத்தை வைத்து ஜாதகம் கணிக்கும் போது ஜாதகத்தில் லக்னமும், கிரகங்களின் நிலையும் ஒன்றிரண்டு நவாம்சம் கடந்திருக்கும். இந்த சமயம் அனுசரித்து துல்லியமாக கணித்து ஜாதகம் எழுதினால் கூட ஜாதகபலன் தவறாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் மருத்துவர் கையில் அணிந்திருக்கும் கடிகாரத்தில் இந்திய திட்ட நேரத்திற்கு ஐந்து முதல் பத்து நிமிடம் வரை மாறுபாடு உடையதாக இருக்கும். இவையெல்லாம் கணக்கிட்டு பார்க்கும்போது ஜாதகமே மாறி அமையும். எனவே சரியான பலன் கூறமுடிவதில்லை.
ஜாதகம் கணிப்பதில் தவறுகள்
ஜோதிடர்கள் ஜாதகம் கணிக்கும்போது பஞ்சாங்கத்தில் பார்த்து கிரகங்கள் எந்தெந்த ராசிகளில் அமைந்துள்ளதோ அதை அப்படியே எழுதிவிடுவ துண்டு. கிரகங்கள் ராசி மாற்றமேற்படுவதை கவனியாமல் விட்டுவிடு வதுண்டு. ஜாதகம் கணித்து தசாஷேசம் கணக்கிடும் போதும், சமயம், நாழிகை, வினாழிகை கணக்கிடும் போதும் சரியான பாகை கணக்கிட்டு கணித்துக் கொள்ளாமல் கால், அரை, முக்கால் என கணக்கிட்டு கணித்து விடுவதுண்டு. சில ஜோதிடர்கள் கால், அரை, முக்கால் வேண்டா மென முழுசாகவே கணக் கிட்டு கணித்து உத்தேசமாக வைத்து எழுதிவிடு வதுமுண்டு.
சரியான பலன் கிடைக்குமா?
ஜாதகம் எழுதக் கொடுப்பவர்கள் ஒரு ஜாதக மெழுத எத்தனை ரூபாய் என ஜோதிடர்களிடம் கேட்பார்கள். அதிகம் ரூபாய் கூறினால் எழுத தரமாட்டார்கள் என நினைத்து மிக குறைவாக கூறிவிடு வதுண்டு. பின் ஆண்டு, மாதம், நாள், சமயம் முதலியவை எழுதி வாங்கிக் கொண்டு மேற்கூறியது போல் உத்தேசமாக கணக்கிட்டு ஜாதகம் எழுதும் போது நவாம்சம், திரேக்கா னம், துவாதாம்சம், ஹோரை போன்றவை கணக்கிடாமல் வெறும் ராசியுடன் நிறுத்தி விடுவதுண்டு. எனவே ஒரு ஜாதககுறி போல் தோற்றமளிக்கும் விதம் ஜாதகம் அமைந்து விடும். ஜோதிடர்கள் சமயலாபம் பணம் குறைவு என்ற மனக்குழப்பங்களால் ஜாதகத்தையே கெடுத்து விடுகின்றனர். சில ஜாதகர்கள் சிறந்த ஜோதிடர் எங்கு உள்ளார் என்பதை சிந்தனை செய்யாமல் செலவு குறைத்து ஜாதகம் எழுதுபவர் எங்கு இருக்கிறார் என தேடி கண்டு பிடித்து ஜாதகம் எழுதக் கொடுப்பார்கள். அப்படிப்பட்ட ஜோதிடர்களில் சிலர் சரியாக ஜாதகம் எழுத அறியாதவர்களாக இருக்கலாம் மாற்றும் சில ஜோதிடர்களில் சிலர் ஜாதகம் சரியாக எழுத தெரிந்தும் குறைந்த பணம் தான் கிடைத்துள்ளது எனவே அதற்கு அதிகம் சமயம் செலவு செய்து சரியான முறையில் கணிக்கவேண்டியதில்லை என மனதில் எண்ணி கால், அரை, முக்கால் என கணக்கு கூட்டி கணித்துவிடுவார்கள் இன்னும் அதிகம் படித்த ஜோதிடர்களானால் கால், அரை, முக்காலையும் விட்டு முழு எண்ணாக வருவதையே கூட்டி கணித்து ஜாதகம் எழுதிவிடுபவர்களும் உண்டு. இவ்வாறு உத்தேச ஜாதகம் எழுதி வைத்து பலன றிந்தால் சரியான பலன் அறிய முடிவதில்லை.
ஜோதிட சாஸ்திரத்திற்காக பிரதிபலம் பெற கூடாது என சாஸ்திர விதியுண்டு எனினும் ஜோதிடர் வாழ பணம் தேவைப்படுகிறது. அது அறிந்து ஜாதகன் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கொடுத்தால் இந்த பிரச்சினையே எழுவதில்லை.
ஜாதகம் எழுதும் ஜோதிடர்கள் மிக சரியாக ஜாதகம் எழுதினாலும், பலன் அறிந்து கூறும் ஜோதிடர்கள் ஜென்ம ஜாதக பலனும், கோசர பலனும் தனித்தனியாக கணக்கிட்டு பலனளித்த இரண்டும் ஒப்பிட்டு அறிந்து பலன் கூறினால் மிக சரியான ஜாதக பலனை கூறிவிடலாம் என்பது உண்மையாகும்.
- GuestGuest
அருமையான க௫த்துக்கள்
- GuestGuest
- GuestGuest
சூப்பர் 8)
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|