புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
83 Posts - 43%
mohamed nizamudeen
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
7 Posts - 4%
prajai
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
6 Posts - 3%
Jenila
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
2 Posts - 1%
jairam
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
2 Posts - 1%
kargan86
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
130 Posts - 53%
ayyasamy ram
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
11 Posts - 4%
prajai
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
8 Posts - 3%
Jenila
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
4 Posts - 2%
Rutu
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 23, 2017 12:00 pm

கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! 2y1O8POqRqS1nkWJYN6X+E_1500616393
-
இப்புகைப்படத்தைப் பார்த்து, இப்பெண்கள் கல்லூரி
மாணவியர் என நினைத்தால், கண்டிப்பாக ஏமாந்து
விடுவீர்கள்.

தைவான் நாட்டைச் சேர்ந்த சகோதரிகள் தான் இவர்கள்.
மூத்த சகோதரியான லூர் ஹூசுவுக்கு வயது, 41;
அடுத்தவரான, பே பேவுக்கு, 40 வயதாகிறது. இளையவர்,
ஷரோனுக்கு, 36 வயது.

கல்லூரி மாணவியர் போன்று தோற்றமளிக்கும்
இவர்களுக்கு திருமணமாகி, 10 மற்றும் எட்டு வயதில்
குழந்தைகள் உள்ளனர்.

‘எங்கள் தாயாருக்கு, 63 வயதாகிறது; ஆனால், அவரே,
இன்னும் இளம்பெண் போல் தோற்றமளிக்கிறார்.
அதேபோல், நாங்களும் இளமையாக இருக்கிறோம்…’
என்கிறார். ஷரோன்.

—————————————-
— ஜோல்னாபையன்.
நன்றி -வாரமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 23, 2017 10:42 pm

இளமை தோற்றம் சிலர் வாழ்க்கையில் பாரம்பரியம் .

எனது உறவினர் இன்றும் தெம்பாக இருந்து கொண்டு நடமாடிக்கொண்டும்
பேசிக்கொண்டும் ஞாபக சக்தியுடனும் இருக்கிறார். 10 நாட்களுக்கு முன்
வயது 100

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 24, 2017 11:56 am

காயகல்பம் , தங்கபஸ்பம் போன்றவற்றை சாப்பிட்டால் , இளமையாகவும் , உடல் பளபளப்பாகவும் இருக்கும் என்று சிலர் கூறுவார்கள் . ஆனால் அது உண்மையோ , பொய்யோ நமக்குத் தெரியாது . மேலும் ஏழைகள் எப்படி தங்கபஸ்பம் சாப்பிடமுடியும் ?

சங்க காலத்தில் பிசிராந்தையார் என்னும் பெயர்கொண்ட ஒரு புலவர் இருந்தார் . அவர் வயதானாலும் இளமைத் தோற்றத்தோடு இருந்தார் . இதுபற்றி அவரிடம் குடிமக்கள் சிலர் கேட்டபோது அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான் .



" யாண்டு பலவாக நரையில வாகுதல்
யாங்காகியர் என வினவுதிராயின்,
மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும் அதன் தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே."

" வயோதிகரானாலும் இளமையோடிருக்கும் காரணத்தைக் கேட்பீரானால் சிறந்த பண்புள்ள மனைவி, மக்கள் குறிப்பறிந்து பணி செய்யும் பணியாளர்கள் அறத்தையே நாடிச் செய்யும் மன்னன் இத்துணை பேருடன் நன்கு கற்று நல்ல பண்புகளுடன் விளங்கும் சான்றோர் பலரும் எம்மைச் சூழ்ந்து இருக்க நான் வாழ்வதால் எனக்கு நரை தோன்றவில்லை. மூப்பும் எம்மை அணுகவில்லை." என்று விளக்கினார்.

ஆக இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் , நாம் இளமையோடு இருக்க , சிறந்த முறையில் அரசாட்சி செய்யும் மன்னனும் ஒரு காரணம் என்பதாகும் .மக்களுக்குக் கேடு செய்யும் " குட்கா " போன்ற போதைப் பொருட்களை கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிக்கொண்டு விற்க அனுமதித்தால் , மக்கள் சீக்கிரம் முதுமை அடைந்து நோய்வாய்ப்படுவர் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 24, 2017 8:30 pm

" வயோதிகரானாலும் இளமையோடிருக்கும் காரணத்தைக் கேட்பீரானால் சிறந்த பண்புள்ள மனைவி, மக்கள் குறிப்பறிந்து பணி செய்யும் பணியாளர்கள் அறத்தையே நாடிச் செய்யும் மன்னன் இத்துணை பேருடன் நன்கு கற்று நல்ல பண்புகளுடன் விளங்கும் சான்றோர் பலரும் எம்மைச் சூழ்ந்து இருக்க நான் வாழ்வதால் எனக்கு நரை தோன்றவில்லை. மூப்பும் எம்மை அணுகவில்லை." என்று விளக்கினார்.

அருமை
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக