புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Today at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
by mohamed nizamudeen Today at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
bhaarath123 | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
eraeravi | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆரோக்கிய ரகசியம் - டாக்டர் வெங்கடேஸ்வரன்
Page 1 of 1 •
-
‘தேடுவதிலும் புரிந்துகொள்வதில் உள்ள மகிழ்ச்சியே
இயற்கையின் சிறந்த பரிசு’
- ஆல்பர்ட் ஐன்ஸ்டின்.
நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்சபூதங்களை
கொண்டு உருவானது இயற்கை. இந்த பஞ்சபூதங்கள்
இல்லாமல் நாம் உயிர் வாழ்வது சாத்தியமில்லை.
இந்த பஞ்சபூதங்கள் தனிமனித ஆரோக்கியத்திலும் அதீத
செல்வாக்கு செலுத்துகிறது.
பஞ்சபூதங்களும் நம் உடலும்எலும்பு, தசை, நகம், முடி
போன்றவை நிலமாகவும், ரத்தம், நிணநீர், சிறுநீர், வேர்வை
போன்றவை நீராகவும், பார்வைத்திறன், செரிமானத்துக்கு
உதவும் அமிலங்கள் போன்றவை நெருப்பாகவும், சுவாசம்
காற்றாகவும், மடலிடைக் குழிவாக ஆகாயமும் நம்
உடலில் அமைந்திருக்கிறது.
இயற்கையின் அமைதி குலைவே இயற்கையின் சீற்றத்துக்குக்
காரணம். இதேபோல் நாம் இயற்கை விதிகளை மீறும்போது
நமக்கு நோய் உண்டாகிறது.இயற்கை தன்னைத்தானே
மீட்டெடுக்கும் தன்மை கொண்டது. அதேபோல் நம் உடம்பும்
இயற்கையாக குணமடையும் தன்மை உள்ளதால் நாம் இயற்கை
உணவு, உண்ணா நோன்பு போன்ற முறைகளை கைகொண்டு
இயற்கை விதிகளை பின்பற்றி வந்தால் நம் உடலும், மனமும்
ஆரோக்கியம் பெறும்.
-
-----------------------------------------
‘தேடுவதிலும் புரிந்துகொள்வதில் உள்ள மகிழ்ச்சியே
இயற்கையின் சிறந்த பரிசு’
- ஆல்பர்ட் ஐன்ஸ்டின்.
நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்சபூதங்களை
கொண்டு உருவானது இயற்கை. இந்த பஞ்சபூதங்கள்
இல்லாமல் நாம் உயிர் வாழ்வது சாத்தியமில்லை.
இந்த பஞ்சபூதங்கள் தனிமனித ஆரோக்கியத்திலும் அதீத
செல்வாக்கு செலுத்துகிறது.
பஞ்சபூதங்களும் நம் உடலும்எலும்பு, தசை, நகம், முடி
போன்றவை நிலமாகவும், ரத்தம், நிணநீர், சிறுநீர், வேர்வை
போன்றவை நீராகவும், பார்வைத்திறன், செரிமானத்துக்கு
உதவும் அமிலங்கள் போன்றவை நெருப்பாகவும், சுவாசம்
காற்றாகவும், மடலிடைக் குழிவாக ஆகாயமும் நம்
உடலில் அமைந்திருக்கிறது.
இயற்கையின் அமைதி குலைவே இயற்கையின் சீற்றத்துக்குக்
காரணம். இதேபோல் நாம் இயற்கை விதிகளை மீறும்போது
நமக்கு நோய் உண்டாகிறது.இயற்கை தன்னைத்தானே
மீட்டெடுக்கும் தன்மை கொண்டது. அதேபோல் நம் உடம்பும்
இயற்கையாக குணமடையும் தன்மை உள்ளதால் நாம் இயற்கை
உணவு, உண்ணா நோன்பு போன்ற முறைகளை கைகொண்டு
இயற்கை விதிகளை பின்பற்றி வந்தால் நம் உடலும், மனமும்
ஆரோக்கியம் பெறும்.
-
-----------------------------------------
-
சில ஆய்வுகள்
-
இயற்கை மனதை அமைதிப்படுத்துவதற்கு மட்டுமில்லாமல்
பலவகை நோய்களையும் குணப்படுத்தவல்லது. இதற்கு ஒரு
நல்ல உதாரணம் சமீபத்தில் வெளிவந்த பென்சில்வேனியா
பல்கலைக்கழக ஆய்வு.
மரங்களிடையே வாழும் மக்களுக்கு சாதாரண அறையில்
வாழும் மக்களை விட நோய் பாதிக்கும் தன்மை குறைவாக
உள்ளதாகவும், அவர்களுக்கு குறைவான வலி நிவாரண
மாத்திரைகள் செலவிடுவதாகவும், மருத்துவமனைகளில்
சென்று அடையும் தன்மை குறைவதாகவும் கண்டு
பிடித்துள்ளனர்.
இதேபோல் ஸ்வீடன் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் இயற்கை
சுற்றுச்சூழலில் ஓட்டம் மற்றும் உடற்பயிற்சி செய்பவர்களே,
அடுக்குமாடி கட்டிடங்களில் உடற்பயிற்சி செய்பவரைக்
காட்டிலும், அதிக மகிழ்ச்சியாகவும், குறைந்தளவு
கோபப்படுபவராகவும், மன அழுத்தம் குறைவாக உள்ளவராகவும்
இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளனர்.
இயற்கையான சூழலில் இருத்தல்அழகிய, பச்சை பசுமையுடன்
காணப்படும் சுற்றுச்சுழலில் நாம் நடைப்பயிற்சியை மேற்
கொள்ளும்பொழுது நமக்கு புத்துணர்ச்சி தரும் தூய்மையான
ஆக்ஸிஜன் சுவாசிக்க கிடைக்கிறது.
இதனால் நம் ரத்த ஓட்டமும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும்.
ஆனால், நாம் இவ்வாறு செய்யாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்
கிடக்கிறோம்.
-
----------------------------------
-
அவ்வப்போது இவ்வாறு இயற்கை சூழலில் நண்பர்களுடனும்,
உறவினர்களுடனும் பேசிக்கொண்டே செல்லும் நடைபயிற்சி
மிகவும் ஆரோக்கியம் அளிக்கக்கூடிய ஒன்று. உடல்
ஆரோக்கியம் மட்டுமல்லாமல் அவர்களிடையே புது பிணைப்பும்
அளவற்ற மகிழ்ச்சியும் ஏற்படும்.தொல்லை தரும் தொழில்நுட்பக்
கருவிகள் இன்றைய காலகட்டத்தில் கணினி, இணையதளம்,
கைபேசிகள், தொலைக்காட்சி இவையின்றி நம்மால் வாழ
முடியவில்லை.நம் மூளையும் இவையின்றி இயங்கத்
தயங்குகிறது.
இது ஒருவகையான நோய் போலத்தான்! இளைஞர்களிடையே
அதிகம் பாதித்துக் கொண்டிருந்த இத்தகைய தொழில்நுட்பம்,
இப்போது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும்
பாதிக்கும் ஒன்றாக மாறிவருகிறது.
தொழில்நுட்பம் மற்றும் திரைகள் சூழ்ந்த உலகில் நாம் இன்று
வாழ்ந்து வருவதால் நம்முடைய அன்றாட பழக்க வழக்கங்கள்
நிறைவற்றதாக மாறுகிறது. மேலும், இயற்கை விதிகளை
மீறுவதால் நம் உடலில் தேவையற்ற கழிவுகள் சேர்ந்து நோய்கள்
உண்டாக முக்கிய காரணமாக அமைகிறது.
நாம் இயற்கையோடு இணைந்து வாழும்போது நம் மனித உடலில்
நோய்கள் அண்டாமல் காத்துக் கொள்ளலாம்.
மற்றவர்கள் உலகின் எந்தப் பக்கம் இருந்தாலும் நம் அருகில்
இருப்பதைப் போன்ற உணர்வைத் தரும் பல வசதிகளை கொண்ட
(மெசேஜ், இ-மெயில், அழைப்பு, வீடியோ அழைப்பு)கைபேசியினால்,
நம் அருகில் இருப்பவர்களிடம் இருந்து விலகி இருக்கிறோம்.
இந்தத் தொழில்நுட்பத்தின் சொகுசு வாழ்க்கையினால் நாம்
சோம்பேறித்தனம் மற்றும் தனிமையை நோக்கி செல்கிறோம்.
இன்றைய வாழ்க்கைக்கு இந்தத் தொழில்நுட்ப கருவிகள்
அவசியமானது என்றாலும், இந்தத் தொழில்நுட்ப கருவிகள்
காரணமாக ஏற்படும் பாதிப்பு களைக் குறைக்க நாம் முயற்சி
எடுக்க வேண்டும்.
இதற்கு நல்ல தீர்வு நாம் எவ்வாறு எத்தனை முறை, எப்படி
இயற்கையோடு இணைந்து வாழ்கிறோம் என்பதே ஆகும்.இத்தகைய
சாதனங்களிடம் நாம் செலவிடும் நேரத்தைக் குறைத்துக் கொண்டு,
இயற்கையோடு அதிக நேரம் செலுத்தி நாம் நோய்களின்றி
வாழலாம்.
மக்களிடையே இந்த விழிப்புணர்வு அதிகரித்து வருவது
மகிழ்ச்சிக்குரியது. மக்களிடம் தெரியும் மாற்றம்பழங்காலத்தில்
மக்கள் பச்சை காய்கறிகளையும், பழங்களையுமே உட்கொண்டிருந்தனர்.
நாளடைவில் அது மாறி நாம் நம் நாகரிக வளர்ச்சியாக எண்ணி,
அயல்நாட்டு உணவுகளான பீட்சா, பர்கர், பிரெட் போன்றவையினை
உட்கொள்கிறோம்.
அதுவே நம் உடலில் நோயினையும், அழிவினையும் தரவல்லது.
-
சிலர் இதை உணர்ந்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையினைக்
கடைப் பிடிக்க வேண்டும் என்று எண்ணி பச்சை காய்கறிகளையும்,
பலவகை பழச்சாறுகளையும் தங்கள் உணவுப்பழக்கத்தில் சேர்த்துக்
கொள்கிறார்கள்.
பாக்ெகட் செய்யப்பட்ட பாலை விட்டுவிட்டு, இயற்கையான
மாட்டின் பாலையே விரும்புகின்றனர். மக்கள் இயற்கை உணவுகளைத்
தேடிச் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள் என்பதற்கான உதாரணமாகவே
இதை எடுத்துக் கொள்ளலாம்.
ஆமாம்... இயற்கை இறைவன் அளித்த வரப்பிரசாதம். அதனால்தான்
நம் மக்கள் அனைவரும் இயற்கையை ரசித்து நேரத்தை கழித்து மன
அழுத்தத்தைக் குறைக்க விரும்புவது அதிகரித்து வருகிறது.
இயற்கைக்குத் திரும்பும் பாதையே ஆரோக்கியமான, அழகான
பாதையும் கூட!
-
--------------------------------------
நன்றி குங்குமம் டாக்டர்
நன்றி- தினகரன்
படம்- இணையம்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|