புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தண்ணீர் மறு சுழற்சி
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'தமிழகத்தில், எப்போதும் இல்லாத வகையில், வறட்சி ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, அடுக்குமாடி குடியிருப்புகளில், தண்ணீர் மறுசுழற்சி முறையை கட்டாயமாக்க வேண்டும்...' என்று கூறியுள்ளனர், நகரமைப்பு வல்லுனர்கள்.
நகரங்களில், தனி வீடுகள் பிரதானமாக இருந்த போது, ஒவ்வொரு வீட்டிலும் குளியல் அறை, சமையல் மற்றும் கழிப்பறை என, தனித்தனியாக அறைகள் இருந்தன. அவற்றில் இருந்து வெளியேறும் நீரும், தனித்தனியாக பிரிக்கப்பட்டன. கழிப்பறை நீர் மட்டும், 'செப்டிக் டேங்க்' வாயிலாக அகற்றப்பட்டது. மற்ற வகை நீர், நிலத்தில் விடப்பட்டு, செடிகளுக்கு பயன்பட்டது. இதனால், தண்ணீர் வீணடிக்கப்படுவது கட்டுக்குள் இருந்தது.
ஆனால், அண்மைக்காலமாக அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்து விட்ட நிலையில், தனி வீடுகளில் உள்ளது போல், குளியல், சமையல் மற்றும் கழிப்பறை ஆகியவற்றில் இருந்து வெளியேறும் நீரை, தனித்தனியாக பிரிப்பதற்கான வழிமுறைகளும் மறைந்து விட்டன.
மேலும், இட நெருக்கடியால், குளியல் மற்றும் கழிப்பறை சேர்த்து கட்டப்படுகிறது. இதில் பயன்படுத்தப்படும் நீரும், சமையல் அறையில் பயன்படுத்தப்பட்ட நீரும், ஒன்றாக சேர்ந்த கழிவு நீர், வடிகாலில் விடப்படுகிறது. இதனால், ஒரு முறை பயன்படுத்தப்பட்ட நீர், மறு பயன்பாட்டுக்கு வராமல், அப்படியே கழிவு நீர் வடிகாலுக்கு அனுப்பப்படுகிறது.
உதாரணமாக, 100 வீடுகள் உள்ள ஒரு குடியிருப்பில், ஒரு வீட்டுக்கு, ஒரு நாளைக்கு, 1,000 லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டால், மொத்தம், ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இந்த நீர், பயன்பாடு என்ற பெயரில் அப்படியே கழிவு நீர் வடிகால் வழியாக வெளியேற்றப்பட்டு, வீணடிக்கப்படுகிறது.
மாறாக, குளியல் மற்றும் சமையல் அறையில் பயன்படுத்தப்படும் தண்ணீரை, கழிவு நீர் வடிகாலுக்கு அனுப்பாமல், தனியாக பிரித்து, குறைந்தபட்ச தொழில்நுட்பத்தில் சுத்திகரித்து, மீண்டும் பயன் படுத்தலாம்.
இதுகுறித்து, தண்ணீர் சுத்திகரிப்பு வல்லுனர்கள் கூறியதாவது:
வீடுகளில் இருந்து வெளியேறும் தண்ணீரை தனியாக பிரித்து, தனி தொட்டிகளில் சேகரித்து, அதை, பல்வேறு நிலைகளில் வடிகட்டி, நீரில் கலந்து வரும் உணவுப்பொருள் கழிவுகள், தேவையற்ற பொருட்கள் மற்றும் துகள்கள் அகற்றப்படும். 'கார்பன்' அடிப்படையிலான வடிகட்டிகள், இதற்கு பரிந்துரைக்கப் படுகிறது.
இவ்வடிக்கட்டிகள் மூலம் நீரில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டு, தண்ணீர் சுத்தமாக்கப்படும். அதன் பின், துர்நாற்றத்தை அகற்றுவது, நிறத்தை மாற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இறுதியில், சுத்தமான நீர் கிடைக்கும். இவ்வாறு, மறு சுழற்சியில், எதிர்மறை சவ்வூடு பரவல் முறையை பயன்படுத்தினால், அந்த நீரை, மீண்டும் குடிநீராக பயன்படுத்தலாம்.
ஆனால், இக்குடிநீரை பயன் பாட்டிற்கு ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு, மக்களிடம் இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை. அதனால், இவ்வாறு சுத்திகரிக் கப்பட்ட நீரை, கழிப்பறை பிளஷ் டேங்க்குகளுக்கும், தோட்டம் மற்றும் பூங்கா பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். இந்த சுத்திகரிப்பு முறையில் சில நிலைகளை அதிகரித்தால், கழிவு நீரை, புதிய நீர் அளவுக்கு சுத்திகரிக்கலாம். இதன் மூலம், புதிதாக பெறப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறையும்; அதற்கு ஆகும் செலவும் குறையும், என்று கூறுகின்றனர்.
இது குறித்து, தொழில்முறை நகரமைப்பு வல்லுனர்கள் சங்கத் தலைவர், கே.எம். சதானந்த் கூறியதாவது:
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அனுமதி அளிக்கும் போதே, அதில், தினசரி நீர் தேவை, அதை பெறவதற்கான வழிமுறை மற்றும் மறு சுழற்சி அல்லது வெளியேற்றுவதற்கான வழிமுறைகள் குறித்த விபரங்கள் கேட்கப்படுகின்றன. ஆனால், இந்த விவரங்கள் பெறுவதும், சரி பார்ப்பதும் பெயரளவில் மட்டுமே உள்ளன.
இதில், அதிகாரிகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு நிர்வாகங்களும், முறையான கவனம் செலுத்துவதில்லை. இதில், 20 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேல் மொத்த பரப்பளவுள்ள கட்டடங்களில், சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது கட்டாயம்.
இதற்கு, அந்த கட்டடத்தில், தினசரி பெறப்படும் நீரில், 80 சதவீதத்தை மறு சுழற்சி செய்வதற்கான கட்டமைப்புகளை நிறுவுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்டடங்களிலும், மழை நீர் சேகரிப்பு போன்று, நீர் மறு சுழற்சி முறையையும் கட்டாயமாக்கினால், அதிகபடியான நீர் வீணாவது தவிர்க்கப்படும், என்கிறார்.
வி. கிருஷ்ணமூர்த்தி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நாங்கள் எங்கள் அப்பார்ட்மெண்ட் இல் இப்படித்தான் தண்ணீரை உபயோகிக்கிறோம் பெங்களூரில் ..அப்படியே தண்ணீர் கஷ்டம் தான் இருக்கு எங்களுக்கு.....செடிகளுக்கும் , டாய்லெட் இல் flesh செய்வதற்கும் இந்த தண்ணீரை உபயோகிக்கிறோம்...இங்கு பெரும்பாலும் எல்லா அப்பார்ட்மெண்ட் களுமே இப்படித்தான் உள்ளன
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010
காலத்தின் கட்டாயம்.
இப்போதே விழித்துக்கொண்டு செயல்பட வேண்டும்.
நம் காலம் தப்பித்துவிடலாம். எதிர்காலம் கருத்தில் கொண்டு
செயல்படவேண்டிய அவசியமான திட்டம் இது.
ரமணியன்
இப்போதே விழித்துக்கொண்டு செயல்பட வேண்டும்.
நம் காலம் தப்பித்துவிடலாம். எதிர்காலம் கருத்தில் கொண்டு
செயல்படவேண்டிய அவசியமான திட்டம் இது.
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1239078T.N.Balasubramanian wrote:காலத்தின் கட்டாயம்.
இப்போதே விழித்துக்கொண்டு செயல்பட வேண்டும்.
நம் காலம் தப்பித்துவிடலாம். எதிர்காலம் கருத்தில் கொண்டு
செயல்படவேண்டிய அவசியமான திட்டம் இது.
ரமணியன்
ஆமாம் ஐயா, நாங்கள் இவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தும் சுமார் 3 - 4 வருடங்களாக, வெயில் நாட்களில் வெளி இல் தண்ணீர் வாங்கும்படி ஆகிவிட்டது...........மழை குறைந்து விட்டது ..எல்லோரும் போர் வெல் போட்டு அடுக்கு மாடிகள் கட்டினால்...........இப்படித்தான் ஆகும்
கடல் நீரை , உப்பில்லா நீராக மாற்றினாலே போதுமே! நம்மைச் சுற்றிக் கடலுக்குப் பஞ்சமா?
மற்ற நாடுகளுக்குச் சாத்தியமாகும் இது ஏன் இங்கே சாத்தியமாகவில்லை? மக்கள் இதைக் கேட்கவேண்டும் !
மற்ற நாடுகளுக்குச் சாத்தியமாகும் இது ஏன் இங்கே சாத்தியமாகவில்லை? மக்கள் இதைக் கேட்கவேண்டும் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|