புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
11 Posts - 4%
prajai
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
9 Posts - 4%
Jenila
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
4 Posts - 2%
Rutu
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
3 Posts - 1%
jairam
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாத்மா காந்தி>>>>>>>


   
   
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Oct 22, 2016 8:00 pm

வக்கீல் தொழில் ஒழுக்கக்கேட்டை போதிக்கிறது வக்கீல்
தொழிலுக்கு வருபவர்கள் பணம் சம்பாதிக்க வருகிறார்களே
ஒழிய துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்வதற்காக
வருவதில்லை . பணக்காரர் ஆவதற்கான தொழில்களில்
வக்கீல் தொழிலும் ஒன்று.> (இந்திய சுய ராஜ்யம்)

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Oct 24, 2016 10:01 pm

மனிதர்களுக்குள் தகராறுகள் ஏற்படும் போது வக்கீல்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதை நான் அறிவேன். இவர்கள் சகோதரர்களை விரோதிகள்ஆக்கியிருக்கிறார்கள்.வக்கீல்களுக்கு வேலை என்பதே இல்லை. இவர்கள் சோம்பேரிகளாக இருப்பவர்கள். இவர்கள் தெய்வ பிறவியோ என்று ஏழை மக்கள் எண்ணும் வகையில் ஆடம்பரத்தையும் மேற்கொள்ளு கின்றனர். இவர்களால் குடும்பங்கள் அழிந்து
போய்இருக்கின்றன. கோர்ட்டுகளுக்கு போக தலைப்பட்டப்பிறகே வக்கீல்கள் மனித தன்மையில்
குறைந்தவர்களாகவும் கோழைகளாவும் மாறினர். > (இந்திய சுய ராஜ்யம்).

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Oct 26, 2016 7:29 am

மக்களின் நன்மைக்காக நீதி மன்றங்கள் ஆமைக்கப்பட்டிருக்கின்றன
என்று நினைப்பது தவறு. தங்கள் தகராறுகளை மக்கள் தங்களுக்கு
உள்ளேயே தீர்த்துக்கொள்வதாய் இருந்தால், அவர்கள் மீது மூன்றாம்
ஆள் எந்த வித அதிகாரத்தையும் செலுத்த முடியாது. மேலும் எது நியாயம்
என்பது தகராறில் சம்பந்த பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். எனவே
அதில் மூன்றாம் ஆள் கூறும் தீர்ப்பு எப்போதுமே நியாயமானதாக
இருந்து விடப் போவதில்லை என்பது நிச்சயம். (இந்திய சுயராஜ்யம்)


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Oct 26, 2016 8:56 am

மக்களின் நன்மைக்காக நீதி மன்றங்கள் ஆமைக்கப்பட்டிருக்கின்றன
என்று நினைப்பது தவறு. தங்கள் தகராறுகளை மக்கள் தங்களுக்கு
உள்ளேயே தீர்த்துக்கொள்வதாய் இருந்தால், அவர்கள் மீது மூன்றாம்
ஆள் எந்த வித அதிகாரத்தையும் செலுத்த முடியாது. மேலும் எது நியாயம்
என்பது தகராறில் சம்பந்த பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். எனவே
அதில் மூன்றாம் ஆள் கூறும் தீர்ப்பு எப்போதுமே நியாயமானதாக
இருந்து விடப் போவதில்லை என்பது நிச்சயம். (இந்திய சுயராஜ்யம்)


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 26, 2016 7:52 pm

மகாத்மா காந்தி>>>>>>> 103459460 மகாத்மா காந்தி>>>>>>> 3838410834
-


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Oct 26, 2016 9:55 pm

முதன் முதலில் வக்கீல்கள் எவ்விதம் தோன்றினர். அவர்களுக்கு
எவ்விதம் சலுகைகள் அளிக்கப்பட்டன என்பவைகளை நீங்கள்
சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு இத்தொழிலைகுறித்து
எனக்கு இருந்து வரும் வெறுப்பே உங்களுக்கும் ஏற்படும்.

வக்கீல்கள் நாட்டிற்கு செய்திருக்கும் பெரிய தீங்கு ஆங்கிலேயரின்
பிடிப்பை இங்கே பயன் படுத்தி இருப்பதேயாகும். விபச்சாரத்தைப்
போல இத்தொழிலும் இழிவானது என்று வக்கீல்கள் கருதி விட்டால் ,
ஒரே நாளில் ஆங்கிலேய ஆட்சி சிதைந்து விடும். (இந்திய சுயராஜ்யம்)


Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Oct 28, 2016 5:33 am



P.S.T.Rajan wrote: முதன் முதலில் வக்கீல்கள் எவ்விதம் தோன்றினர். அவர்களுக்கு
எவ்விதம் சலுகைகள் அளிக்கப்பட்டன என்பவைகளை நீங்கள்
சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு இத்தொழிலைகுறித்து
எனக்கு இருந்து வரும் வெறுப்பே உங்களுக்கும் ஏற்படும். (இந்திய சுயராஜ்யம்)
மேற்கோள் செய்த பதிவு: 1225547

அடியன் வக்கீல் அல்ல.

வக்கீல்களுக்காக வாதிடுபவனும் அல்ல - அவர்களுக்கே வாதிடத் தெரியும் என்பதால்

அண்ணல் சொல்லிவிட்டார் என்பதற்காக அவை வேதவாக்கும் அல்ல.

எவ்வளவோ வக்கீல்கள் நேர்மையாளர்களாக இருக்கின்றார்கள்.

காவிரி நதிநீர்ப் பிரச்சனை சுமூகமாகத் தீர்க்கப்படக்கூடியது அல்ல. இது போன்ற வழக்குகளுக்கு நீதி மன்றம் தேவைதானே.

மனிதன் தோன்றிய நாள் முதல் வழக்குகள் இருந்து கொண்டும் தீர்ப்பு சொல்லும் நீதிமன்றமும் காலந்தோறும் இருந்து கொண்டுதான் வந்திருக்கின்றன.

அரசின் எத்தனை அராஜக உத்தரவுகள் நீதிமன்றங்களின் தலையீட்டால் சரிசெய்யப்பட்டுள்ளன என்பது யாவரும் அறிந்ததே !

நமது அண்ணல் தமது கருத்தைத் தெரிவிக்க அவருக்கு முழு உரிமை இருந்ததுபோல், அவற்றில் சில ஏற்கப்படாமைக்கும் நியாயம் இருக்கும்.

வக்கீல்கள் பற்றிய அண்ணல் அவர்களின் ஒட்டு மொத்த கருத்தும் எவ்வாறு முழுமையும் ஏற்கத்தக்கதாக இயலும் என்பது சிந்தனைக் குரியது.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Oct 29, 2016 3:26 pm

வக்கீல்களைப்பற்றி நான் கூறியன யாவும் நீதி பதிகளுக்கும்
பொருந்தும். நீதிபதிகள் பெரியப்பன்பிள்ளைகளை போன்றவர்கள்,
வக்கீல்கள் சிற்றப்பன் பிள்ளைகளை போன்றவர்கள். ஒவ்வொருக்கு
ஒருவர் பக்கபலமாகிருப்பவர்கள்.
இவைகள் முற்றிலும் உண்மை .இதற்கு எதிரான எந்த கூற்றும்
பாசாங்காகும். ஆதாரம் மகாத்மா காந்தி தனது 40-வது வயதில்
எழுதிய இந்திய சுயராஜ்யம் என்ற நூலின் 11வதுகட்டுரை>>>

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக