புதிய பதிவுகள்
» books needed
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை
Page 1 of 1 •
அப்பா ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுப்பா” எனக்கேட்ட
மகன் ராகுலை கோபமாகப் பார்த்தான் ராகவன்.
ஐஸ்கிரீம் கிடையாது, ஒரு மண்ணும் கிடையாது
என்று எரிந்து விழுந்தான்
–
சென்னைக்கு வந்ததிலிருந்தே ஒரு நிலையில் இல்லை
ராகவன். மாலினியின் நினைவு அவனை மிகவும்
வருத்தியது.
–
இந்தப் பத்து வருடங்களில் அவளை நினைக்காத நாளே
இல்லை. மாலினி – பெயரைப் போலவே அழகு.
இருவரும் மூன்று வருடங்கள் உயிராகக் காதலித்தார்கள்.
ஆனால் அவள் வீட்டில் சம்மதிக்கவில்லை. அவர்கள்
அந்தஸ்துக்குஅவன் இல்லை.
–
அவள், அப்பா காட்டிய மாப்பிள்ளையையே கட்டிக்
கொண்டு கண்ணீருடன் விடைபெற்றுச் சென்றுவிட்டாள்.
–
ராகவினும் அவன் பெற்றோர் பார்த்த பெண்ணை மணந்து
கொண்டான். ஆனாலும் உள்ளம் முழுவதுமே மாலினிதான்!
–
உறவினர் திருமணத்திற்காக சேலத்திலிருந்து சென்னைக்கு
வந்திருந்தான். அப்படியே தீபாவளிக்கு துணி எடுக்க கடைத்
தெருவுக்கு வந்தான்.
ஐஸ்கிரீம் மீண்டும் கேட்டான் ராகுல்.
–
யாரோ ஆத்திரத்துடன் சத்தமாகப் பேசும் குரல் கேட்டு
திரும்பிப் பார்த்தான். அதிர்ந்து போனான்.
அது…அது மாலினியா? உடல் பெருத்து அழகு குறைந்து
எதிரில் நின்றிருக்கும் தன் கணவனைப் பார்த்து பொது இடம்
என்று கூடப் பாராமல் கத்திக்கொண்டிருந்தாள்.
–
அவன் நினைவில் இருக்கும் மாலினி எங்கே? இவள் எங்கே?
மனதில் அத்தனை வருடங்களாக இருந்த அவளின் அழுகு
பிம்பம் சடசடவென்று சரிந்தது
–
என்னங்க, ரொம்ப நேம் காக்க வைத்து விட்டேனா?
சொல்லியபடியே அருகில் வந்த மனைவியைப் பார்த்தான்.
இந்தப் பத்து வருட திருமண வாழ்க்கை அவளை மேலும்
அழாகாக்கியிருந்தது. அவனே சகலமும் என்று இருப்பவள்.
அருகில் இருப்பவளின் அருமை தெரியாமல்
வாழ்க்கையை வீண்டித்துவிட்டேனே?
–
வாங்க, எல்லாரும் ஐஸ்கிரீம் சாப்பிடலாம்- என்று சந்தோஷமாக
கூப்பிட்ட ராகவனை ஆச்சரியமாக பார்த்தார்கள் ராகுலும்
கஸ்துரியும்
–
——————————————-
வி.கன்னிகா
குமுதம்
மகன் ராகுலை கோபமாகப் பார்த்தான் ராகவன்.
ஐஸ்கிரீம் கிடையாது, ஒரு மண்ணும் கிடையாது
என்று எரிந்து விழுந்தான்
–
சென்னைக்கு வந்ததிலிருந்தே ஒரு நிலையில் இல்லை
ராகவன். மாலினியின் நினைவு அவனை மிகவும்
வருத்தியது.
–
இந்தப் பத்து வருடங்களில் அவளை நினைக்காத நாளே
இல்லை. மாலினி – பெயரைப் போலவே அழகு.
இருவரும் மூன்று வருடங்கள் உயிராகக் காதலித்தார்கள்.
ஆனால் அவள் வீட்டில் சம்மதிக்கவில்லை. அவர்கள்
அந்தஸ்துக்குஅவன் இல்லை.
–
அவள், அப்பா காட்டிய மாப்பிள்ளையையே கட்டிக்
கொண்டு கண்ணீருடன் விடைபெற்றுச் சென்றுவிட்டாள்.
–
ராகவினும் அவன் பெற்றோர் பார்த்த பெண்ணை மணந்து
கொண்டான். ஆனாலும் உள்ளம் முழுவதுமே மாலினிதான்!
–
உறவினர் திருமணத்திற்காக சேலத்திலிருந்து சென்னைக்கு
வந்திருந்தான். அப்படியே தீபாவளிக்கு துணி எடுக்க கடைத்
தெருவுக்கு வந்தான்.
ஐஸ்கிரீம் மீண்டும் கேட்டான் ராகுல்.
–
யாரோ ஆத்திரத்துடன் சத்தமாகப் பேசும் குரல் கேட்டு
திரும்பிப் பார்த்தான். அதிர்ந்து போனான்.
அது…அது மாலினியா? உடல் பெருத்து அழகு குறைந்து
எதிரில் நின்றிருக்கும் தன் கணவனைப் பார்த்து பொது இடம்
என்று கூடப் பாராமல் கத்திக்கொண்டிருந்தாள்.
–
அவன் நினைவில் இருக்கும் மாலினி எங்கே? இவள் எங்கே?
மனதில் அத்தனை வருடங்களாக இருந்த அவளின் அழுகு
பிம்பம் சடசடவென்று சரிந்தது
–
என்னங்க, ரொம்ப நேம் காக்க வைத்து விட்டேனா?
சொல்லியபடியே அருகில் வந்த மனைவியைப் பார்த்தான்.
இந்தப் பத்து வருட திருமண வாழ்க்கை அவளை மேலும்
அழாகாக்கியிருந்தது. அவனே சகலமும் என்று இருப்பவள்.
அருகில் இருப்பவளின் அருமை தெரியாமல்
வாழ்க்கையை வீண்டித்துவிட்டேனே?
–
வாங்க, எல்லாரும் ஐஸ்கிரீம் சாப்பிடலாம்- என்று சந்தோஷமாக
கூப்பிட்ட ராகவனை ஆச்சரியமாக பார்த்தார்கள் ராகுலும்
கஸ்துரியும்
–
——————————————-
வி.கன்னிகா
குமுதம்
மேற்கோள் செய்த பதிவு: 1224237ayyasamy ram wrote:
அருகில் வந்த மனைவியைப் பார்த்தான்.
இந்தப் பத்து வருட திருமண வாழ்க்கை அவளை மேலும்
அழாகாக்கியிருந்தது. அவனே சகலமும் என்று இருப்பவள்.
அருகில் இருப்பவளின் அருமை தெரியாமல்
வாழ்க்கையை வீண்டித்துவிட்டேனே?
——————————————-
வி.கன்னிகா
குமுதம்
பாவம் ராகவன்.
காதலிப்பவளைக் கல்யணம் செய்து கொள்ளுதல் ஆனந்தம் தான்.
அது கைகூட வில்லை என்றால்
கைபிடித்தவளைக் கதலிக்கலாமே. பழான 10 ஆண்டுகள் மீண்டும் கிடைக்குமா அந்த அப்பாவிக்கு
காதல் உள்ளத்தால் அல்லவா உருவாவது - உடம்பாலல்ல.
உருவத்தைப் பார்த்து, மாலினியைக் 'காதலித்தான்' என்று ராகவன் தவறாக எண்ணிக்கொண்டான்.
Love and Marry , If not
Love the One whom you married
அற்புதமான கதை
நல்ல கதை ..
பகிர்வுக்கு நன்றி ...
பகிர்வுக்கு நன்றி ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1224320ஜாஹீதாபானு wrote:இப்போதாவது திருந்தினானே. காதலி அழகாய் இருந்திருந்தால் இன்னும் திருந்தி இருக்க மாட்டான்.
அட அதெ எப்பிடிங்க இவ்வளவு கரீட்டா சொல்றீங்க !!!!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|