புதிய பதிவுகள்
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 16:53
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:29
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 14:58
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 13:37
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32
» books needed
by Manimegala Yesterday at 11:59
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun 12 May 2024 - 22:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 22:40
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 12 May 2024 - 22:07
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun 12 May 2024 - 21:55
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 18:05
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 17:54
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:50
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 13:32
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:16
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 12:56
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09
by ayyasamy ram Today at 16:53
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:29
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 14:58
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 13:37
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32
» books needed
by Manimegala Yesterday at 11:59
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun 12 May 2024 - 22:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 22:40
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 12 May 2024 - 22:07
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun 12 May 2024 - 21:55
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 18:05
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 17:54
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:50
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 13:32
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:16
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 12:56
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்....
Page 1 of 1 •
உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்....
நான் பிறந்தது பக்கத்து மாநிலம் ஆனால் வளர்ந்தது ...என்னை வாழவைத்தது....தமிழ்நாட்டின் தலைநகரம் தான்.நான் வாழ்ந்த வீட்டுக்கு அருகில் ஒரு குளம் உண்டு அதில் மழைக்காலத்தில் நீர்நிரம்பி அருகில் உள்ள குட்டையில் நிறையும்..நாங்கள் எங்கள் வீட்டின் வழியாகச்செல்லும் நீரில் குதித்து விளையாடுவோம். என்னை வாழவைத்த சென்னையை மிகவும் நேசிக்கிறேன்...
இன்று என் வீட்டின் அருகே உள்ள குளத்தின் மீது உயர்ந்து நிற்கிறது ஒரு குடியிருப்பு பகுதி ...சென்ற வருட வெள்ளத்தில் நீர் தனது பகுதியை ஆக்ரமித்ததைக்கண்டேன்...
நாங்கள் குளத்தை சுத்தம் செய்யும் பணியில் இருந்த போது ஒருவர் ஏதோ மந்திரம் சொல்லி மாலை, பூ...என இன்னும் பல பொருட்களை அதில் கொட்டிச்சென்றார்,
அதிர்ந்து நீங்க எந்த ஊருன்னு கேட்டேன் ..திருநெல்வேலின்னு சொன்னார்...அங்க உள்ள நீர்நிலையில் இப்படித்தான் கொட்டுவீர்களா என்றேன்...அய்யோ அது சுத்தமான தண்ணி அதை அசுத்தப்படுத்த யாரையும் விடமாட்டோம் என அவசரமா சொன்னார்..அப்படின்னா எங்க சென்னையை மட்டும் இப்படி அசுத்தப்படுத்தலாமான்னு கேட்டேன்.
இப்படித்தான் ஒவ்வொருவரும் சென்னையை நம்மை வாழவைக்கும் இடமாகக் கருதாமல் அசுத்தப்படுத்தி அதிலேயே வாழ்கின்றோம்...
நான் மிகவும் வேதனைப்படுகின்றேன்...என் காலத்திலேயே இப்படி என்றால் இனி வருங்கால குழந்தைகள்...வாழ்வதற்கு வழி என்ன?
வாழ்வதற்கு தூய்மையான இடமின்றி, நீர் இன்றி ,கழிப்பறைகள் இன்றி தவித்துக்கொண்டு இருக்கும் போது, இந்தியா வளர்கிறது என்றால் எது வளர்ச்சி என எனக்கு புரியவில்லை
ஆசிரியர்களாகிய உங்களைக் கெஞ்சிக்கேட்கின்றேன்....உங்களுக்குப்பின்னால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இருக்கின்றனர் என்பதாலேயே நான் இங்கு வந்தேன்...தயவு செய்து உங்கள் ஊரிலுள்ள ஏரிகளை,குளங்களை ,தூய்மைப்படுத்தி நீர்நிலைகளை பாதுக்காப்பு செய்யுங்கள்...
கைதட்டி என்னை வருத்தப்படுத்தாதீர்கள்...இது என்கடமை.
என்கடமையை நான் செய்வதற்கு பாராட்டுதல் தேவையில்லை....
ஏதாவது செய்து இந்த பூமியைப்பாதுகாக்க வேண்டும்..அதற்கு இன்னும் இருநூறு வருடங்களாகலாம்.நாம் அழித்த இந்த அழகான இந்தியத்திருநாட்டை.....மீட்க...
என்னால் அதைப்பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை...நான் அன்பு செய்கின்ற,நேசிக்கின்ற எனது நாட்டின் சுற்றுச்சூழலைக் காப்பாற்ற ஏதாவது செய்ய வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளேன்...
உங்களின் கைகளை என்னுடன் இணைத்துக்கொண்டு நம் நாட்டினை சுத்தமாக,நீர்நிலைகளை மீட்டெடுக்க வாருங்கள்.
ஒரு 26 வயது இளைஞனிடமிருந்து இத்தகைய அக்கறையான ,நேசமிக்க ,அன்புநிறைந்த பேச்சை நான் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை ..
கரூரில் நடந்த கல்வியாளர்கள் சங்கமத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தனது ஆதங்கத்தை மனதை வருடும் வார்த்தைகளால் கூறியபோது மனம் நெகிழ்ந்து கரைந்து நின்றோம்...
இவர்கள் தான் நம் நாட்டின் சொத்து....
கரம் கொடுப்போம் அருண்கிருஷ்ணமூர்த்தி என்னும் இந்த சுற்றுச்சூழலின் மகனுக்கு...
தான் பணிபுரிந்த கூகுள் நிறுவனப்பணியை விட்டுவிட்டு சென்னையை தூய்மையாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்..
சினிமாவை நோக்கி ஓடும் இளைஞர்கள் மத்தியில்...
பதவிகளையும் ,சொத்துக்களையும் சேர்த்துக்கொள்ளத்துடிக்கின்ற அரசியல்வாதிகள் வாழ்கின்ற இந்தியாவில்..
இவர் ஒரு விதை...இவர் உருவாக்கி செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஈ.எஃப்.ஐ என்ற அமைப்பில் இயற்கை மீது ஆர்முள்ள மாணவர்கள்,இளைஞர்கள் ஒன்றிணைந்து நாம் அசுத்தப்படுத்திய நீர்நிலைகளை சுத்தம் செய்கின்றார்கள்..
எதற்காக வாழ்கிறோம் என்று அறியாமல் வாழ்ந்து மறைகின்ற மனிதநேயமற்ற மனிதர்களின் மத்தியில்..
இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை காண்கையில் மனதில் நம்பிக்கை துளிர்விடுகின்றது...
வாழ்த்துகள் அருண்...
நான் பிறந்தது பக்கத்து மாநிலம் ஆனால் வளர்ந்தது ...என்னை வாழவைத்தது....தமிழ்நாட்டின் தலைநகரம் தான்.நான் வாழ்ந்த வீட்டுக்கு அருகில் ஒரு குளம் உண்டு அதில் மழைக்காலத்தில் நீர்நிரம்பி அருகில் உள்ள குட்டையில் நிறையும்..நாங்கள் எங்கள் வீட்டின் வழியாகச்செல்லும் நீரில் குதித்து விளையாடுவோம். என்னை வாழவைத்த சென்னையை மிகவும் நேசிக்கிறேன்...
இன்று என் வீட்டின் அருகே உள்ள குளத்தின் மீது உயர்ந்து நிற்கிறது ஒரு குடியிருப்பு பகுதி ...சென்ற வருட வெள்ளத்தில் நீர் தனது பகுதியை ஆக்ரமித்ததைக்கண்டேன்...
நாங்கள் குளத்தை சுத்தம் செய்யும் பணியில் இருந்த போது ஒருவர் ஏதோ மந்திரம் சொல்லி மாலை, பூ...என இன்னும் பல பொருட்களை அதில் கொட்டிச்சென்றார்,
அதிர்ந்து நீங்க எந்த ஊருன்னு கேட்டேன் ..திருநெல்வேலின்னு சொன்னார்...அங்க உள்ள நீர்நிலையில் இப்படித்தான் கொட்டுவீர்களா என்றேன்...அய்யோ அது சுத்தமான தண்ணி அதை அசுத்தப்படுத்த யாரையும் விடமாட்டோம் என அவசரமா சொன்னார்..அப்படின்னா எங்க சென்னையை மட்டும் இப்படி அசுத்தப்படுத்தலாமான்னு கேட்டேன்.
இப்படித்தான் ஒவ்வொருவரும் சென்னையை நம்மை வாழவைக்கும் இடமாகக் கருதாமல் அசுத்தப்படுத்தி அதிலேயே வாழ்கின்றோம்...
நான் மிகவும் வேதனைப்படுகின்றேன்...என் காலத்திலேயே இப்படி என்றால் இனி வருங்கால குழந்தைகள்...வாழ்வதற்கு வழி என்ன?
வாழ்வதற்கு தூய்மையான இடமின்றி, நீர் இன்றி ,கழிப்பறைகள் இன்றி தவித்துக்கொண்டு இருக்கும் போது, இந்தியா வளர்கிறது என்றால் எது வளர்ச்சி என எனக்கு புரியவில்லை
ஆசிரியர்களாகிய உங்களைக் கெஞ்சிக்கேட்கின்றேன்....உங்களுக்குப்பின்னால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இருக்கின்றனர் என்பதாலேயே நான் இங்கு வந்தேன்...தயவு செய்து உங்கள் ஊரிலுள்ள ஏரிகளை,குளங்களை ,தூய்மைப்படுத்தி நீர்நிலைகளை பாதுக்காப்பு செய்யுங்கள்...
கைதட்டி என்னை வருத்தப்படுத்தாதீர்கள்...இது என்கடமை.
என்கடமையை நான் செய்வதற்கு பாராட்டுதல் தேவையில்லை....
ஏதாவது செய்து இந்த பூமியைப்பாதுகாக்க வேண்டும்..அதற்கு இன்னும் இருநூறு வருடங்களாகலாம்.நாம் அழித்த இந்த அழகான இந்தியத்திருநாட்டை.....மீட்க...
என்னால் அதைப்பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை...நான் அன்பு செய்கின்ற,நேசிக்கின்ற எனது நாட்டின் சுற்றுச்சூழலைக் காப்பாற்ற ஏதாவது செய்ய வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளேன்...
உங்களின் கைகளை என்னுடன் இணைத்துக்கொண்டு நம் நாட்டினை சுத்தமாக,நீர்நிலைகளை மீட்டெடுக்க வாருங்கள்.
ஒரு 26 வயது இளைஞனிடமிருந்து இத்தகைய அக்கறையான ,நேசமிக்க ,அன்புநிறைந்த பேச்சை நான் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை ..
கரூரில் நடந்த கல்வியாளர்கள் சங்கமத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தனது ஆதங்கத்தை மனதை வருடும் வார்த்தைகளால் கூறியபோது மனம் நெகிழ்ந்து கரைந்து நின்றோம்...
இவர்கள் தான் நம் நாட்டின் சொத்து....
கரம் கொடுப்போம் அருண்கிருஷ்ணமூர்த்தி என்னும் இந்த சுற்றுச்சூழலின் மகனுக்கு...
தான் பணிபுரிந்த கூகுள் நிறுவனப்பணியை விட்டுவிட்டு சென்னையை தூய்மையாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்..
சினிமாவை நோக்கி ஓடும் இளைஞர்கள் மத்தியில்...
பதவிகளையும் ,சொத்துக்களையும் சேர்த்துக்கொள்ளத்துடிக்கின்ற அரசியல்வாதிகள் வாழ்கின்ற இந்தியாவில்..
இவர் ஒரு விதை...இவர் உருவாக்கி செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஈ.எஃப்.ஐ என்ற அமைப்பில் இயற்கை மீது ஆர்முள்ள மாணவர்கள்,இளைஞர்கள் ஒன்றிணைந்து நாம் அசுத்தப்படுத்திய நீர்நிலைகளை சுத்தம் செய்கின்றார்கள்..
எதற்காக வாழ்கிறோம் என்று அறியாமல் வாழ்ந்து மறைகின்ற மனிதநேயமற்ற மனிதர்களின் மத்தியில்..
இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை காண்கையில் மனதில் நம்பிக்கை துளிர்விடுகின்றது...
வாழ்த்துகள் அருண்...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
வாழ்த்துகள் அருண்.
ஒவ்வொருவரும் தன் வீட்டையும் , வீட்டின் முன் பக்கத்தையும் சுத்தமாக வைத்துக்கொண்டால் போதும் .
கெடுப்பவர்கள் யாவரும் ஹோட்டல் /மெஸ் / வீதியோர கையேந்தி பவன்கள். அவர்கள் தூக்கி எறியும்
லஞ்ச பைசாவிற்கு விலைப் போகும் மாநகர / போலீஸ் அலுவலர்கள் .
ரமணியன்
ஒவ்வொருவரும் தன் வீட்டையும் , வீட்டின் முன் பக்கத்தையும் சுத்தமாக வைத்துக்கொண்டால் போதும் .
கெடுப்பவர்கள் யாவரும் ஹோட்டல் /மெஸ் / வீதியோர கையேந்தி பவன்கள். அவர்கள் தூக்கி எறியும்
லஞ்ச பைசாவிற்கு விலைப் போகும் மாநகர / போலீஸ் அலுவலர்கள் .
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krissriniபண்பாளர்
- பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016
வாழ்த்துக்கள்
ஸ்ரீனிவாசன்
ஒரு கைதட்டினால் ஓசை எழும்பாது - கை கொடுப்போம்.
ஆனால் சிறு துளிகள் பெரு வெள்ளமாகலாம் - நாமும் ஒரு துளியாவோம் அருணால் வரப்போகும் புதிய தூய்மை வெள்ளப் பெருக்கிற்கு.
வாழ்த்துத் தெரிவித்து வாழ்த்திக் கொள்கிறேன் என்னையும்தான்.
ஆனால் சிறு துளிகள் பெரு வெள்ளமாகலாம் - நாமும் ஒரு துளியாவோம் அருணால் வரப்போகும் புதிய தூய்மை வெள்ளப் பெருக்கிற்கு.
வாழ்த்துத் தெரிவித்து வாழ்த்திக் கொள்கிறேன் என்னையும்தான்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|