புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
திரைப்படத்துறைக்கும் சமுதாய பொறுப்பு உள்ளது
என்றும் சினிமா பாடல்களில் ஆபாசம் இருக்கக்கூடாது
என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
–
சென்னை மணலியை சேர்ந்த பிரபுகுமார்(19) என்பவர்
சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ஒரு மனு
தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஜாமீன் மனுவில்,
–
“16 வயது சிறுமியை பொது இடத்தில் வைத்து கேலி, கிண்டல்
செய்து அசிங்கமாக பேசியதாக என் மீது மணலி போலீஸார்
வழக்கு பதிவு செய்து கடந்த ஜூலை 24-ம் தேதி கைது செய்தனர்.
என் மீது பொய்வழக்கு போடப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கில்
எனக்கு ஜாமீன் தரவேண்டும்” என்று கோரியிருந்தார்.
–
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த
உத்தரவில் கூறியிருப்பதாவது:
–
அரசு தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தில், தனது தாயாருடன்
ரோட் டில் நடந்து சென்றுகொண்டிருந்த 16 வயது சிறுமியைப்
பார்த்து ‘‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா? இல்லை
ஓடிப் போயி கல்யாணம் தான் கட்டிக்க லாமா?’’ என கேலி
செய்யும் விதமாக பிரபுகுமார் சினிமா பாட்டை பாடியுள்ளார்.
–
இதை தட் டிக்கேட்ட இருவரையும் தாக்கியது மட்டுமல்லாமல்,
கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்’’ என குறிப்பிட்டுள்ளார்.
–
மனுதாரர் சினிமா பாடலை மட்டும்தான் பாடியுள்ளார்.
அவரிடம் பாலியல் தொந்தரவு செய்யும் உள்நோக்கம் இல்லை.
மேலும் அவர் கடந்த ஜூலை 24-ம் தேதி முதல் சிறையில் உள்ளார்.
எனவே அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கிறேன்.
ரூ. 10 ஆயிரம் செலுத்தி, அதே தொகைக்கு இருநபர் உத்தரவாதம்
அளித்து ஜாமீன் பெறலாம்.
–
மறுஉத்தரவு வரும் வரை அவர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி
கையெழுத்திட வேண்டும்.
–
திரைப்படங்களில் வன்முறை
–
அதேநேரம், சினிமா பாடல்கள் ஆபாசமாக இருக்கக்கூடாது.
திரைப்படத் துறைக்கும் சமுதாய பொறுப்பு உள்ளது. இளைய
சமுதாயத்தினர் மனதில் நல்ல எண்ணங்களை விதைக்க வேண்டும்.
ஆனால் பெரும் பாலான சினிமா படங்கள் மற் றும் அவற்றில்
இடம்பெறும் பாடல் களில் வன்முறையும், ஆபாசமும் தான்
மேலோங்கி நிற்கிறது.
–
நம்மு டைய கலாச்சாரமும், அறநெறியும் இதன் மூலம் சீரழிந்து
வருகிறது. சினிமா மிகப்பெரிய ஊடகமாக உள்ள இக்கால
கட்டங்களில் ஒரு ஆசானாக, குருவாக இருந்து நல்ல விசயங்களை
மட்டும் போதிக்க வேண்டும்.
–
இவ்வாறு உத்தரவில் கூறப் பட்டுள்ளது.
–
——————
தி இந்து
என்றும் சினிமா பாடல்களில் ஆபாசம் இருக்கக்கூடாது
என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
–
சென்னை மணலியை சேர்ந்த பிரபுகுமார்(19) என்பவர்
சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ஒரு மனு
தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஜாமீன் மனுவில்,
–
“16 வயது சிறுமியை பொது இடத்தில் வைத்து கேலி, கிண்டல்
செய்து அசிங்கமாக பேசியதாக என் மீது மணலி போலீஸார்
வழக்கு பதிவு செய்து கடந்த ஜூலை 24-ம் தேதி கைது செய்தனர்.
என் மீது பொய்வழக்கு போடப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கில்
எனக்கு ஜாமீன் தரவேண்டும்” என்று கோரியிருந்தார்.
–
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த
உத்தரவில் கூறியிருப்பதாவது:
–
அரசு தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தில், தனது தாயாருடன்
ரோட் டில் நடந்து சென்றுகொண்டிருந்த 16 வயது சிறுமியைப்
பார்த்து ‘‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா? இல்லை
ஓடிப் போயி கல்யாணம் தான் கட்டிக்க லாமா?’’ என கேலி
செய்யும் விதமாக பிரபுகுமார் சினிமா பாட்டை பாடியுள்ளார்.
–
இதை தட் டிக்கேட்ட இருவரையும் தாக்கியது மட்டுமல்லாமல்,
கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்’’ என குறிப்பிட்டுள்ளார்.
–
மனுதாரர் சினிமா பாடலை மட்டும்தான் பாடியுள்ளார்.
அவரிடம் பாலியல் தொந்தரவு செய்யும் உள்நோக்கம் இல்லை.
மேலும் அவர் கடந்த ஜூலை 24-ம் தேதி முதல் சிறையில் உள்ளார்.
எனவே அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கிறேன்.
ரூ. 10 ஆயிரம் செலுத்தி, அதே தொகைக்கு இருநபர் உத்தரவாதம்
அளித்து ஜாமீன் பெறலாம்.
–
மறுஉத்தரவு வரும் வரை அவர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி
கையெழுத்திட வேண்டும்.
–
திரைப்படங்களில் வன்முறை
–
அதேநேரம், சினிமா பாடல்கள் ஆபாசமாக இருக்கக்கூடாது.
திரைப்படத் துறைக்கும் சமுதாய பொறுப்பு உள்ளது. இளைய
சமுதாயத்தினர் மனதில் நல்ல எண்ணங்களை விதைக்க வேண்டும்.
ஆனால் பெரும் பாலான சினிமா படங்கள் மற் றும் அவற்றில்
இடம்பெறும் பாடல் களில் வன்முறையும், ஆபாசமும் தான்
மேலோங்கி நிற்கிறது.
–
நம்மு டைய கலாச்சாரமும், அறநெறியும் இதன் மூலம் சீரழிந்து
வருகிறது. சினிமா மிகப்பெரிய ஊடகமாக உள்ள இக்கால
கட்டங்களில் ஒரு ஆசானாக, குருவாக இருந்து நல்ல விசயங்களை
மட்டும் போதிக்க வேண்டும்.
–
இவ்வாறு உத்தரவில் கூறப் பட்டுள்ளது.
–
——————
தி இந்து
- rajiraniபண்பாளர்
- பதிவுகள் : 72
இணைந்தது : 07/02/2015
நல்ல தீர்ப்பு
சினிமா தரப்பினர் இதை கவனத்தில் கொண்டு பின்பற்றினால் நல்லது.
ராஜி
சினிமா தரப்பினர் இதை கவனத்தில் கொண்டு பின்பற்றினால் நல்லது.
ராஜி
திரைப்படத்துறைக்கும் சமுதாய பொறுப்பு உள்ளது
என்றும் சினிமா பாடல்களில் ஆபாசம் இருக்கக்கூடாது
என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
–
சென்னை மணலியை சேர்ந்த பிரபுகுமார்(19) என்பவர்
சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ஒரு மனு
தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஜாமீன் மனுவில்,
–
“16 வயது சிறுமியை பொது இடத்தில் வைத்து கேலி, கிண்டல்
செய்து அசிங்கமாக பேசியதாக என் மீது மணலி போலீஸார்
வழக்கு பதிவு செய்து கடந்த ஜூலை 24-ம் தேதி கைது செய்தனர்.
என் மீது பொய்வழக்கு போடப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கில்
எனக்கு ஜாமீன் தரவேண்டும்” என்று கோரியிருந்தார்.
–
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த
உத்தரவில் கூறியிருப்பதாவது:
–
அரசு தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தில், தனது தாயாருடன்
ரோட் டில் நடந்து சென்றுகொண்டிருந்த 16 வயது சிறுமியைப்
பார்த்து ‘‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா? இல்லை
ஓடிப் போயி கல்யாணம் தான் கட்டிக்க லாமா?’’ என கேலி
செய்யும் விதமாக பிரபுகுமார் சினிமா பாட்டை பாடியுள்ளார்.
–
இதை தட் டிக்கேட்ட இருவரையும் தாக்கியது மட்டுமல்லாமல்,
கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்’’ என குறிப்பிட்டுள்ளார்.
–
மனுதாரர் சினிமா பாடலை மட்டும்தான் பாடியுள்ளார்.
அவரிடம் பாலியல் தொந்தரவு செய்யும் உள்நோக்கம் இல்லை.
மேலும் அவர் கடந்த ஜூலை 24-ம் தேதி முதல் சிறையில் உள்ளார்.
எனவே அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கிறேன்.
ரூ. 10 ஆயிரம் செலுத்தி, அதே தொகைக்கு இருநபர் உத்தரவாதம்
அளித்து ஜாமீன் பெறலாம்.
–
மறுஉத்தரவு வரும் வரை அவர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி
கையெழுத்திட வேண்டும்.
என்றும் சினிமா பாடல்களில் ஆபாசம் இருக்கக்கூடாது
என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
–
சென்னை மணலியை சேர்ந்த பிரபுகுமார்(19) என்பவர்
சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ஒரு மனு
தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஜாமீன் மனுவில்,
–
“16 வயது சிறுமியை பொது இடத்தில் வைத்து கேலி, கிண்டல்
செய்து அசிங்கமாக பேசியதாக என் மீது மணலி போலீஸார்
வழக்கு பதிவு செய்து கடந்த ஜூலை 24-ம் தேதி கைது செய்தனர்.
என் மீது பொய்வழக்கு போடப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கில்
எனக்கு ஜாமீன் தரவேண்டும்” என்று கோரியிருந்தார்.
–
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த
உத்தரவில் கூறியிருப்பதாவது:
–
அரசு தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தில், தனது தாயாருடன்
ரோட் டில் நடந்து சென்றுகொண்டிருந்த 16 வயது சிறுமியைப்
பார்த்து ‘‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா? இல்லை
ஓடிப் போயி கல்யாணம் தான் கட்டிக்க லாமா?’’ என கேலி
செய்யும் விதமாக பிரபுகுமார் சினிமா பாட்டை பாடியுள்ளார்.
–
இதை தட் டிக்கேட்ட இருவரையும் தாக்கியது மட்டுமல்லாமல்,
கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்’’ என குறிப்பிட்டுள்ளார்.
–
மனுதாரர் சினிமா பாடலை மட்டும்தான் பாடியுள்ளார்.
அவரிடம் பாலியல் தொந்தரவு செய்யும் உள்நோக்கம் இல்லை.
மேலும் அவர் கடந்த ஜூலை 24-ம் தேதி முதல் சிறையில் உள்ளார்.
எனவே அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கிறேன்.
ரூ. 10 ஆயிரம் செலுத்தி, அதே தொகைக்கு இருநபர் உத்தரவாதம்
அளித்து ஜாமீன் பெறலாம்.
–
மறுஉத்தரவு வரும் வரை அவர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி
கையெழுத்திட வேண்டும்.
–
திரைப்படங்களில் வன்முறை
–
அதேநேரம், சினிமா பாடல்கள் ஆபாசமாக இருக்கக்கூடாது.
திரைப்படத் துறைக்கும் சமுதாய பொறுப்பு உள்ளது. இளைய
சமுதாயத்தினர் மனதில் நல்ல எண்ணங்களை விதைக்க வேண்டும்.
ஆனால் பெரும் பாலான சினிமா படங்கள் மற் றும் அவற்றில்
இடம்பெறும் பாடல் களில் வன்முறையும், ஆபாசமும் தான்
மேலோங்கி நிற்கிறது.
–
நம்மு டைய கலாச்சாரமும், அறநெறியும் இதன் மூலம் சீரழிந்து
வருகிறது. சினிமா மிகப்பெரிய ஊடகமாக உள்ள இக்கால
கட்டங்களில் ஒரு ஆசானாக, குருவாக இருந்து நல்ல விசயங்களை
மட்டும் போதிக்க வேண்டும்.
–
இவ்வாறு உத்தரவில் கூறப் பட்டுள்ளது.
–
——————
தி இந்து
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
நம்மு டைய கலாச்சாரமும், அறநெறியும் இதன் மூலம் சீரழிந்து
வருகிறது. சினிமா மிகப்பெரிய ஊடகமாக உள்ள இக்கால
கட்டங்களில் ஒரு ஆசானாக, குருவாக இருந்து நல்ல விசயங்களை
மட்டும் போதிக்க வேண்டும்.
–
அந்த காலத்தில் பாடல்களில் ஆபாசம் இருந்தது .
அதை கவிஞர்கள் கையாண்டவிதம் ,
ஆபாசம் வெளிப்படையாக தெரியவில்லை .
மன்மத லீலையை வென்றார் -- G இராமநாதன் / பாபநாசம் சிவன்/ MKT ,
வாராயோ என் தோழி வாராயோ ,,,,மெல்லிசை மன்னர்கள் /கவிஞர் கண்ணதாசன்
நாசுக்காக கையாண்டவிதம்
இப்போதைய தலைமுறை வேண்டுமானால் ,அந்த பாடல்களை கேட்டு அதில் ஆபாசம் ஒன்றுமில்லையே
என்பார்கள் . ஆனால் அந்த காலத்தில் ,இப்பாடல்களைஆபாசம் என்று கூறியவர்களும் கண்டித்தவர்களும் உண்டு
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
தீர்ப்பு நன்றாகத்தான் உள்ளது. பின்பற்றுவார்களா என்பது சந்தேகமே
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
ஏற்கனவே பதிவாகி உள்ளதே இதே தலைப்பில் இதே செய்தி ,ayyasami ram !
இணைக்கப்படுகிறது .
ரமணியன்
இணைக்கப்படுகிறது .
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஓ... அப்பன்னா "குத்து விளக்கு குத்து விளக்குT.N.Balasubramanian wrote:நம்மு டைய கலாச்சாரமும், அறநெறியும் இதன் மூலம் சீரழிந்து
வருகிறது. சினிமா மிகப்பெரிய ஊடகமாக உள்ள இக்கால
கட்டங்களில் ஒரு ஆசானாக, குருவாக இருந்து நல்ல விசயங்களை
மட்டும் போதிக்க வேண்டும்.
–
அந்த காலத்தில் பாடல்களில் ஆபாசம் இருந்தது .
அதை கவிஞர்கள் கையாண்டவிதம் ,
ஆபாசம் வெளிப்படையாக தெரியவில்லை .
மன்மத லீலையை வென்றார் -- G இராமநாதன் / பாபநாசம் சிவன்/ MKT ,
வாராயோ என் தோழி வாராயோ ,,,,மெல்லிசை மன்னர்கள் /கவிஞர் கண்ணதாசன்
நாசுக்காக கையாண்டவிதம்
இப்போதைய தலைமுறை வேண்டுமானால் ,அந்த பாடல்களை கேட்டு அதில் ஆபாசம் ஒன்றுமில்லையே
என்பார்கள் . ஆனால் அந்த காலத்தில் ,இப்பாடல்களைஆபாசம் என்று கூறியவர்களும் கண்டித்தவர்களும் உண்டு
ரமணியன்
சத்தியமா நான் குடும்ப குத்து விளக்கு
அச்சம் விலக்கு வெட்கம் விலக்கு
ஆச தீர அப்பளமாய் என்னை நொறுக்கு" இந்த பாடல் கூட இன்னும் 50 வருடம் கழித்து தேன்கிண்ணம் பாடல்கள் வரிசையில் சேர்ந்திருமோ
மேற்கோள் செய்த பதிவு: 1221035ராஜா wrote:ஓ... அப்பன்னா "குத்து விளக்கு குத்து விளக்குT.N.Balasubramanian wrote:நம்மு டைய கலாச்சாரமும், அறநெறியும் இதன் மூலம் சீரழிந்து
வருகிறது. சினிமா மிகப்பெரிய ஊடகமாக உள்ள இக்கால
கட்டங்களில் ஒரு ஆசானாக, குருவாக இருந்து நல்ல விசயங்களை
மட்டும் போதிக்க வேண்டும்.
–
அந்த காலத்தில் பாடல்களில் ஆபாசம் இருந்தது .
அதை கவிஞர்கள் கையாண்டவிதம் ,
ஆபாசம் வெளிப்படையாக தெரியவில்லை .
மன்மத லீலையை வென்றார் -- G இராமநாதன் / பாபநாசம் சிவன்/ MKT ,
வாராயோ என் தோழி வாராயோ ,,,,மெல்லிசை மன்னர்கள் /கவிஞர் கண்ணதாசன்
நாசுக்காக கையாண்டவிதம்
இப்போதைய தலைமுறை வேண்டுமானால் ,அந்த பாடல்களை கேட்டு அதில் ஆபாசம் ஒன்றுமில்லையே
என்பார்கள் . ஆனால் அந்த காலத்தில் ,இப்பாடல்களைஆபாசம் என்று கூறியவர்களும் கண்டித்தவர்களும் உண்டு
ரமணியன்
சத்தியமா நான் குடும்ப குத்து விளக்கு
அச்சம் விலக்கு வெட்கம் விலக்கு
ஆச தீர அப்பளமாய் என்னை நொறுக்கு" இந்த பாடல் கூட இன்னும் 50 வருடம் கழித்து தேன்கிண்ணம் பாடல்கள் வரிசையில் சேர்ந்திருமோ
குறும்பு ஜி உங்களுக்கு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
இந்த பாடல் கூட இன்னும் 50 வருடம் கழித்து தேன்கிண்ணம் பாடல்கள் வரிசையில் சேர்ந்திருமோ புன்னகை
2066 இல் தான் பதில் சொல்லமுடியும் . பொறுத்திருக்கவும்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கல்வி அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம்
» செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» மின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» பள்ளிகளில் திருக்குறள் கட்டாய தனிப்பாடம்: உயர் நீதிமன்றம் உத்தரவு!
» செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» மின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» பள்ளிகளில் திருக்குறள் கட்டாய தனிப்பாடம்: உயர் நீதிமன்றம் உத்தரவு!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|