புதிய பதிவுகள்
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Today at 6:30 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 6:16 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 6:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
101 Posts - 52%
heezulia
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
70 Posts - 36%
T.N.Balasubramanian
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
8 Posts - 4%
Anthony raj
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
4 Posts - 2%
mohamed nizamudeen
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
272 Posts - 46%
ayyasamy ram
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
243 Posts - 41%
mohamed nizamudeen
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
16 Posts - 3%
prajai
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
9 Posts - 2%
Jenila
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
4 Posts - 1%
jairam
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82230
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 03, 2016 12:24 pm


கல்வி என்பது மிக, மிக இன்றியமையாதது. இப்பொழுதல்ல,
எப்போதுமே அது உண்மை. இப்போது மட்டுமல்ல எப்போதுமே
கல்விக்கான பாடுகள் நிறையவே உண்டு. கல்வி
மறுக்கப்பட்டவர்கள்; கல்வி அனைவருக்கும் வேண்டும் என
குரல் கொடுத்தவர்கள். இவர்களை மறந்து கல்விப்பணி
கிடையாது.

நாம் ஆசிரியர் தினமான நிகழ்வு நடக்கும் இந்த வாரத்தில்
அதிகம் அறியப்படாத பெண் ஆசிரியரின் மேன்மையை படித்து
நெகிழ்வோம்.

மகாராஷ்டிராவில் உள்ள நைகான் என்ற சிற்றூரில் 1831ம்
ஆண்டு சாவித்ரிபாய் புலே பிறந்தார். இவர் பள்ளியில் படிப்பதற்கு
சமூகத்தில் எதிர்ப்பு கிளம்பியதால், வீட்டிலேயே கல்வி கற்றார்.

இவருக்கு சிறுவயதிலேயே ஜோதிராவ் புலேவுடன் திருமணம்
நடைபெற்றது. சமூக சீர்திருத்தவாதியான ஜோதிராவ், மனைவி
சாவித்ரியையும் தனது போராட்டங்களில் இணைத்துக் கொண்டார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து பல சீர்திருத்த பணிகளில் ஈடுபட்டனர்.
ஆசிரியப் பயிற்சியை நிறைவு செய்த சாவித்ரிபாய், புனேயில்
முதல் தொடக்க பள்ளியை தொடங்கி, அதன் தலைமை
ஆசிரியையாக பொறுப்பேற்றார்.

இதற்கு பல எதிர்ப்புகள் தோன்றினாலும், மனம் தளராமல், கல்வி
பணியை தொடர்ந்தார்.

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி போதித்தார்.
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்ற புகழை பெற்றார்.
மாணவர்களுக்கு படிப்புடன், தொழில் பயிற்சியையும் அளித்தார்.

ஆதரவற்ற குழந்தைகளுக்காகவும், கணவரை இழந்த பெண்களுக்கும்
நல்வாழ்வு இல்லங்களை நடத்தினார்.கல்வியாளராக மட்டுமல்லாமல்
நவீன பெண்ணியத்தின் முன்னோடியாகவும் சாவித்ரிபாய் திகழ்ந்தார்.

பெண் விடுதலை, சமூக அங்கீகாரம் போன்றவை பற்றி பெண்களிடையே
விழிப்புணர்வு ஏற்படுத்த, ‘மஹினா சேவா மண்டல்’ என்ற பெண்கள்
சேவை மையத்தை 1852ம் ஆண்டு தொடங்கி அரும்பாடுபட்டார்.

தீண்டாமை, குழந்தை திருமணம், உடன் கட்டை ஏறுதல் உள்ளிட்ட சமூக
அநீதிகளுக்கு எதிராக போராடினார். பஞ்ச காலத்தில் ஏற்பட்ட
நெருக்கடிகளை போக்குவதற்கு தமது கணவரோடு கடுமையாக
உழைத்தார்.

மக்களின் துயரங்களை தீர்ப்பதற்கான பல்வேறு ஆலோசனைகளையும்
முன் வைத்தார்.

கணவரின் மறைவுக்கு பிறகும், சமூக பணிகளை தொடர்ந்த சாவித்ரிபாய்
சிசுக்களை கொல்வது, பெண்கள் தற்கொலை செய்து கொள்வது
போன்றவற்றை தடுக்கும் நோக்கில், ‘பால் ஹத்யா பிரதிபந்தக் கிருஹா’
(சிசுக்கொலைத் தடுப்பு இல்லம்) ஒன்றையும் தொடங்கினார்.

இவர் எழுதிய கவிதை நூல் 1892ல் வெளிவந்தது. இயற்கை, சமூகம்,
வரலாறு, கல்வி, பெண் உரிமை, தீண்டாமை, ஆகிய அனைத்து விஷயங்கள்
பற்றியும் கவிதை எழுதினர்.

சாவித்ரிபாய் கல்வியின் தேவை, சாதி எதிர்ப்பு ஆகிய கருத்துக்களை
வலியுறுத்தும் வகையில் கவிதை மலர்கள் என்ற நூலை வெளியிட்டார்.

66 வயதானபோது 1897ம் ஆண்டு அவர் இறந்தார்.
இவரது நினைவாக மத்திய அரசு, 1998ம் ஆண்டு தபால்தலை வெளியிட்டது.
சமூக மறுமலர்ச்சிக்காக பாடுபட்ட சாவித்ரிபாயின் சாதனைகள்
வரலாற்றில் எப்போது பெரும் மரியாதையுடன் நிலைத்து நிற்கும்.

——————————————-

சிறுவர் மலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 03, 2016 1:29 pm

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! 103459460 இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! 3838410834

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82230
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 03, 2016 3:08 pm


# 1897-ல் பிளேக் நோய் தாக்கியபோது,
டாக்டரான தன் மகனைக் கொண்டு பிரத்யேகமாக
ஒரு மருத்துவமனை தொடங்கச் செய்தார்.
பல குழந்தைகளை தன் கையால் தூக்கி வந்து மருத்து
வமனையில் சேர்த்தார்.

# தொற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனை தூக்கி
வந்ததால் அந்நோய் இவரையும் தாக்கியது. அவன்
பிழைத்துக்கொள்ள, இவரது உயிர் பிரிந்தது.
-
----------------------
தி இந்து
-


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 03, 2016 3:43 pm

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! 103459460 இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! 1571444738



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Sep 03, 2016 5:04 pm

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! 3838410834 இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Sep 25, 2016 4:56 pm

தூய , சுயநலமற்ற சில ஆண்கள் மற்றும் பெண்களை எனக்கு கொடுங்கள் நான் இவ்வுலகையே அசைத்து காட்டுகிறேன். பிறருக்குசெய்யும் அற்ப சேவை கூட உங்களிடம் பேராற்றலை விழிப்புற செய்யும் . அதன்மூலம் நாளடைவில் உங்கள்மனம் சிங்கத்தை ஒத்த ஆற்றலைப் பெற்றுவிடும். நல்லவை என்பதற்கான ஒலே பரிசோதனை அவை நம்மை வலிமையுற செய்கின்றனவா என்பதை காண்பது தான்.
> சவாமி விவேகானந்தர்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக