புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
9 Posts - 90%
cordiac
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
251 Posts - 51%
heezulia
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
156 Posts - 32%
Dr.S.Soundarapandian
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
18 Posts - 4%
prajai
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
2 Posts - 0%
cordiac
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_m10இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 03, 2016 12:24 pm


கல்வி என்பது மிக, மிக இன்றியமையாதது. இப்பொழுதல்ல,
எப்போதுமே அது உண்மை. இப்போது மட்டுமல்ல எப்போதுமே
கல்விக்கான பாடுகள் நிறையவே உண்டு. கல்வி
மறுக்கப்பட்டவர்கள்; கல்வி அனைவருக்கும் வேண்டும் என
குரல் கொடுத்தவர்கள். இவர்களை மறந்து கல்விப்பணி
கிடையாது.

நாம் ஆசிரியர் தினமான நிகழ்வு நடக்கும் இந்த வாரத்தில்
அதிகம் அறியப்படாத பெண் ஆசிரியரின் மேன்மையை படித்து
நெகிழ்வோம்.

மகாராஷ்டிராவில் உள்ள நைகான் என்ற சிற்றூரில் 1831ம்
ஆண்டு சாவித்ரிபாய் புலே பிறந்தார். இவர் பள்ளியில் படிப்பதற்கு
சமூகத்தில் எதிர்ப்பு கிளம்பியதால், வீட்டிலேயே கல்வி கற்றார்.

இவருக்கு சிறுவயதிலேயே ஜோதிராவ் புலேவுடன் திருமணம்
நடைபெற்றது. சமூக சீர்திருத்தவாதியான ஜோதிராவ், மனைவி
சாவித்ரியையும் தனது போராட்டங்களில் இணைத்துக் கொண்டார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து பல சீர்திருத்த பணிகளில் ஈடுபட்டனர்.
ஆசிரியப் பயிற்சியை நிறைவு செய்த சாவித்ரிபாய், புனேயில்
முதல் தொடக்க பள்ளியை தொடங்கி, அதன் தலைமை
ஆசிரியையாக பொறுப்பேற்றார்.

இதற்கு பல எதிர்ப்புகள் தோன்றினாலும், மனம் தளராமல், கல்வி
பணியை தொடர்ந்தார்.

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி போதித்தார்.
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்ற புகழை பெற்றார்.
மாணவர்களுக்கு படிப்புடன், தொழில் பயிற்சியையும் அளித்தார்.

ஆதரவற்ற குழந்தைகளுக்காகவும், கணவரை இழந்த பெண்களுக்கும்
நல்வாழ்வு இல்லங்களை நடத்தினார்.கல்வியாளராக மட்டுமல்லாமல்
நவீன பெண்ணியத்தின் முன்னோடியாகவும் சாவித்ரிபாய் திகழ்ந்தார்.

பெண் விடுதலை, சமூக அங்கீகாரம் போன்றவை பற்றி பெண்களிடையே
விழிப்புணர்வு ஏற்படுத்த, ‘மஹினா சேவா மண்டல்’ என்ற பெண்கள்
சேவை மையத்தை 1852ம் ஆண்டு தொடங்கி அரும்பாடுபட்டார்.

தீண்டாமை, குழந்தை திருமணம், உடன் கட்டை ஏறுதல் உள்ளிட்ட சமூக
அநீதிகளுக்கு எதிராக போராடினார். பஞ்ச காலத்தில் ஏற்பட்ட
நெருக்கடிகளை போக்குவதற்கு தமது கணவரோடு கடுமையாக
உழைத்தார்.

மக்களின் துயரங்களை தீர்ப்பதற்கான பல்வேறு ஆலோசனைகளையும்
முன் வைத்தார்.

கணவரின் மறைவுக்கு பிறகும், சமூக பணிகளை தொடர்ந்த சாவித்ரிபாய்
சிசுக்களை கொல்வது, பெண்கள் தற்கொலை செய்து கொள்வது
போன்றவற்றை தடுக்கும் நோக்கில், ‘பால் ஹத்யா பிரதிபந்தக் கிருஹா’
(சிசுக்கொலைத் தடுப்பு இல்லம்) ஒன்றையும் தொடங்கினார்.

இவர் எழுதிய கவிதை நூல் 1892ல் வெளிவந்தது. இயற்கை, சமூகம்,
வரலாறு, கல்வி, பெண் உரிமை, தீண்டாமை, ஆகிய அனைத்து விஷயங்கள்
பற்றியும் கவிதை எழுதினர்.

சாவித்ரிபாய் கல்வியின் தேவை, சாதி எதிர்ப்பு ஆகிய கருத்துக்களை
வலியுறுத்தும் வகையில் கவிதை மலர்கள் என்ற நூலை வெளியிட்டார்.

66 வயதானபோது 1897ம் ஆண்டு அவர் இறந்தார்.
இவரது நினைவாக மத்திய அரசு, 1998ம் ஆண்டு தபால்தலை வெளியிட்டது.
சமூக மறுமலர்ச்சிக்காக பாடுபட்ட சாவித்ரிபாயின் சாதனைகள்
வரலாற்றில் எப்போது பெரும் மரியாதையுடன் நிலைத்து நிற்கும்.

——————————————-

சிறுவர் மலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 03, 2016 1:29 pm

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! 103459460 இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! 3838410834

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 03, 2016 3:08 pm


# 1897-ல் பிளேக் நோய் தாக்கியபோது,
டாக்டரான தன் மகனைக் கொண்டு பிரத்யேகமாக
ஒரு மருத்துவமனை தொடங்கச் செய்தார்.
பல குழந்தைகளை தன் கையால் தூக்கி வந்து மருத்து
வமனையில் சேர்த்தார்.

# தொற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனை தூக்கி
வந்ததால் அந்நோய் இவரையும் தாக்கியது. அவன்
பிழைத்துக்கொள்ள, இவரது உயிர் பிரிந்தது.
-
----------------------
தி இந்து
-


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 03, 2016 3:43 pm

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! 103459460 இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! 1571444738



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Sep 03, 2016 5:04 pm

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! 3838410834 இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Sep 25, 2016 4:56 pm

தூய , சுயநலமற்ற சில ஆண்கள் மற்றும் பெண்களை எனக்கு கொடுங்கள் நான் இவ்வுலகையே அசைத்து காட்டுகிறேன். பிறருக்குசெய்யும் அற்ப சேவை கூட உங்களிடம் பேராற்றலை விழிப்புற செய்யும் . அதன்மூலம் நாளடைவில் உங்கள்மனம் சிங்கத்தை ஒத்த ஆற்றலைப் பெற்றுவிடும். நல்லவை என்பதற்கான ஒலே பரிசோதனை அவை நம்மை வலிமையுற செய்கின்றனவா என்பதை காண்பது தான்.
> சவாமி விவேகானந்தர்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக