புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_m10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10 
37 Posts - 51%
heezulia
பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_m10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_m10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_m10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_m10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_m10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_m10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_m10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_m10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10 
17 Posts - 2%
prajai
பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_m10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_m10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_m10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10 
4 Posts - 1%
jairam
பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_m10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_m10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10 
4 Posts - 1%
Jenila
பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_m10பெண்ணறிவு நுண்ணறிவு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணறிவு நுண்ணறிவு


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82286
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 13, 2016 7:31 pm

பெண்ணறிவு நுண்ணறிவு CdRM5B5tQ7yj6d1wLf3U+avvaiyarcopy
-
குமரி மாவட்டம் தாழக்குடி, தஞ்சை மாவட்டம் துளசியார் பட்டி,
உத்திரமேரூர் அருகிலுள்ள ஆலஞ்சேரி ஆகிய இடங்களில்
தமிழ் மூதாட்டி ஒளவையாருக்கு சிலை உண்டு.
வழிபாடும் நடக்கிறது.

பெண்ணறிவு!


குழந்தை பரதனோடு துஷ்யந்தன் அரண்மனை வந்தார் சகுந்தலை.
ஏதும் அறியாதவன் போல துஷ்யந்தன் கீழ்வரும் வினாக்களைக்
கேட்டான்:

” பெண்ணே நீ யார்? உன் கணவன் யார்? இந்தப் பையன் யார்?
இங்கு ஏன் வந்தாய்?”

சகுந்தலை கூறினாள், “” மகனே! பரதா! உன் தந்தையை வணங்கு!”

அவன் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் ஒரே வரியில் பதில்.
அதனால்தான் ” பெண்ணறிவு நுண்ணறிவு’ என்கிறார்கள்.
-
------------------------------

வாரியார் சொற்பொழிவிலிருந்து

நெ. இராமன்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jul 13, 2016 7:52 pm

மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 13, 2016 10:33 pm

அதில் சந்தேகமென்ன...? பெண்ணறிவு நுண்ணறிவு 3838410834 சூப்பருங்க



பெண்ணறிவு நுண்ணறிவு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண்ணறிவு நுண்ணறிவு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண்ணறிவு நுண்ணறிவு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 13, 2016 10:45 pm

மகனேன்னு ஒத்த வார்த்தைல சொல்லி அவனும் மண்டு இல்லைன்னு நிரூபித்தானா?




கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Jul 13, 2016 11:13 pm

யினியவன் wrote:மகனேன்னு ஒத்த வார்த்தைல சொல்லி அவனும் மண்டு இல்லைன்னு நிரூபித்தானா?
மேற்கோள் செய்த பதிவு: 1215722

பெண்ணறிவு நுண்ணறிவு NiLLZHdTgGAURa66tieA+93bc8e678b4ad7faa9694375242e225c



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 14, 2016 10:54 am

யினியவன் wrote:மகனேன்னு ஒத்த வார்த்தைல சொல்லி அவனும் மண்டு இல்லைன்னு நிரூபித்தானா?
மேற்கோள் செய்த பதிவு: 1215722

இல்லையே ...........அது தானே பிரச்சனை...............அதனால்தானே பெண்களுக்கு நுண்ணறிவுன்னு சொல்கிறார்கள்............. குதூகலம் குதூகலம் குதூகலம் .............. நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் .............. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 14, 2016 11:02 am

நுண்ணறிவு பெற்ற ஆணுக்கு
ஏன் நுண்ணறிவு இல்லை?

நுண்ணறிவு பெற்ற பெண்ணுக்கு
நுண்ணறிவு இருக்கு

ஓர வஞ்சனை ஏனோ நுண்ணறிவே???




கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Jul 14, 2016 11:16 am

யினியவன் wrote:நுண்ணறிவு பெற்ற ஆணுக்கு
ஏன் நுண்ணறிவு இல்லை?

நுண்ணறிவு பெற்ற பெண்ணுக்கு
நுண்ணறிவு இருக்கு

ஓர வஞ்சனை ஏனோ நுண்ணறிவே???
மேற்கோள் செய்த பதிவு: 1215781

பெண்ணறிவு நுண்ணறிவு XZSHFLkrSGGIVDafgJ30+hqdefault(1)

ஏழாம் அறிவு, ஆறாம் அறிவு ஏன் பொதுஅறிவு கூட கேல்விபட்டுருக்கேன் அது என்ன நுண்ணறிவு???





எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 14, 2016 11:17 am

தான் பெற்றமகன் , கல்விகேள்விகளில் மேம்பட்ட சான்றோன் என்பதுகூடத் தாய்க்குத் தெரியாதாம் . மற்றவர்கள் சொல்லித்தான் தெரிந்து கொள்வாளாம் . இதுதான் பெண்களின் அறிவு என்று பரிமேலழகர் சொல்கிறார்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் .

பெண்ணியல்பால் தானாக அறியாமையின் " கேட்ட தாய் " எனவும் கூறினார் .

என்று உரை எழுதுகிறார் பரிமேலழகர் .

இதே ஒளவையார்தான்

" தையல் சொல் கேளேல் " என்றும் பாடியுள்ளார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 14, 2016 11:29 am

கார்த்திக் செயராம் wrote:
ஏழாம் அறிவு, ஆறாம் அறிவு ஏன் பொதுஅறிவு கூட கேல்விபட்டுருக்கேன் அது என்ன நுண்ணறிவு???

அது உள்ள பெண்கள் தான் பதில் சொல்லோணும்
நமக்குத்தான் அது இல்லை இல்லவே இல்லையே
அது இருந்தா ரொம்ப தொல்லையோ தொல்லை

இருப்பவருக்கு ஒரு வூடு
இல்லாதவர்க்கு ஊரெல்லாம் வூடு




Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக