புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நிர்பயா  நிதி Poll_c10 நிர்பயா  நிதி Poll_m10 நிர்பயா  நிதி Poll_c10 
62 Posts - 57%
heezulia
 நிர்பயா  நிதி Poll_c10 நிர்பயா  நிதி Poll_m10 நிர்பயா  நிதி Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
 நிர்பயா  நிதி Poll_c10 நிர்பயா  நிதி Poll_m10 நிர்பயா  நிதி Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
 நிர்பயா  நிதி Poll_c10 நிர்பயா  நிதி Poll_m10 நிர்பயா  நிதி Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நிர்பயா  நிதி Poll_c10 நிர்பயா  நிதி Poll_m10 நிர்பயா  நிதி Poll_c10 
104 Posts - 59%
heezulia
 நிர்பயா  நிதி Poll_c10 நிர்பயா  நிதி Poll_m10 நிர்பயா  நிதி Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
 நிர்பயா  நிதி Poll_c10 நிர்பயா  நிதி Poll_m10 நிர்பயா  நிதி Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
 நிர்பயா  நிதி Poll_c10 நிர்பயா  நிதி Poll_m10 நிர்பயா  நிதி Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்பயா நிதி


   
   
Krishnan Arumugam
Krishnan Arumugam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 10/06/2016

PostKrishnan Arumugam Sun Jun 12, 2016 10:05 am

 நிர்பயா  நிதி 201606101952577835_Financial-nirpaya-What-happened_SECVPFத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம், கடந்த மாத தொடக்கத்தில் மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் சில உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்காக, வரைவு உத்தரவுகளை அனைத்து மாநில அரசுகள், மோட்டார் வாகன உற்பத்தி யாளர்கள் உள்பட பல அமைப்புகளுக்கு அனுப்பி கருத்துகளை அனுப்பக் கேட்டிருந்தது. 23 பயணிகளுக்கு மேல் ஏற்றிச்செல்லும் போக்குவரத்து வாகனங்களில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமரா பொருத்தவேண்டும், எந்த இடத்தில் அந்த வாகனம் சென்றுகொண்டிருக்கிறது என்பதை அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தெரிவிக்கும் ஜி.பி.எஸ். கருவியும் பொருத்த வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கும் உத்தரவுதான் அது. இந்த திட்டத்தை நிறைவேற்றும் வகையிலான முன்னோடி திட்டத்தை ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு போக்கு வரத்துக்கழகத்துக்கு சொந்தமான 10 சொகுசு மற்றும் 10 சாதாரண பஸ்களில் அமல்படுத்தியுள்ளனர். இதற்கு 50 சதவீத நிதியை மத்திய அரசாங்கம் வழங்கியுள்ளது.

இதேபோன்ற வசதிகளை நாடு முழுவதும் அனைத்து மாநில போக்குவரத்துக்கழக பஸ்களிலும் பொருத்த வேண்டும் என்பதற்கான அறிவிக்கையை மத்திய அரசாங்கம் வெளியிடுகிறது. இதன்படி, பஸ்களில் பெண் களுக்காக ஒதுக்கப்படும் சீட்டுகளில் அபாய எச்சரிக்கை பட்டன்களும் பஸ்சில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜி.பி.எஸ். கருவியும் பொருத்தப்பட வேண்டும். பஸ்சில் பயணம் செய்யும் பெண்களுக்கு ஏதாவது விரும்பத்தகாத சம்பவம் நேர்ந்தால் உடனடியாக அவர் இந்த அபாய எச்சரிக்கை பட்டனை அழுத்திவிடலாம். உடனடியாக ஜி.பி.எஸ். கருவி மூலமாக இந்த அபாய செய்தி அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டுவிடும். அந்த நொடியே பஸ்சில் உள்ள கண்காணிப்பு கேமராவும் இயங்கத்தொடங்கி, அந்த வீடியோவும் போலீஸ் நிலையத்தில் காட்டப்பட்டுவிடும். இது, மின்னல் 
வேகத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும். மத்திய அரசாங்கத்தின் இந்த முயற்சி நிச்சயம் வரவேற்கத்தக்கது. ஆனால் இதுபோன்ற முன்னோடி திட்டத்தை பா.ஜ.க. ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில்தான் தொடங்கியிருக்கவேண்டும் என்பதில்லை. அரசு போக்குவரத்துக்கழகங்களில் சிறந்துவிளங்கும் தமிழக அரசு போக்குவரத்து கழகங்களிலும் செயல்படுத்தி இருக்கலாமே என்பதுதான் தமிழக மக்களின் ஆதங்கம். முன்னோடி திட்டத்துக்காக ராஜஸ்தான் மாநிலத்துக்கு 
50 சதவீதம் நிதி உதவி வழங்குவது போல அனைத்து மாநில அரசு போக்குவரத்துக்கழகங்களுக்கும் இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த 50 சதவீதம் மத்திய அரசாங்கம் நிதிஉதவி அளிக்கப்படவேண்டும். 

2012–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16–ந் தேதி தலைநகராம் டெல்லியில் ஓடும் பஸ்சில் நிர்பயா என்ற 22 மாணவி கதறக்கதற கற்பழிக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிறகே பெண்கள் பாதுகாப்புக்காக இது போன்ற திட்டங்கள் உருவாகத்தொடங்கின. பெண்கள் பாதுகாப்புக்காக புதிய திட்டங்களை செயல்படுத்த நிர்பயா என்ற நிதியை மத்திய அரசாங்கம் உருவாக்கி, ஆண்டுதோறும் அந்த நிதியில் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி, இப்போது 3 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் தூங்கிக்கொண்டு இருக்கிறது. உச்சநீதிமன்றம் இப்போது ‘‘வெறும் வார்த்தை ஜாலம் காட்டாதீர்கள், பெண்கள் பாதுகாப்புக்காக இந்த நிதியைக்கொண்டு திட்டங்கள் வகுக்க மத்திய அரசாங்கம் தவறியதால் இந்த நிதி தூங்கிக்கொண்டு இருக்கிறது’’ என்று கடுமையான கண்டன கணைகளை தொடுத்துவிட்டு, ‘‘எந்த நோக்கத் துக்காக இந்த நிதி உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் செலவிட திட்டம் வைத்திருக்கிறீர்களா?’’ என்று பதில் அளிக்க கேட்டு இருக்கிறது. எனவே, இன்னும் மத்திய அரசாங்கம் இந்த நிதியை தூங்கப்போட்டுக்கொண்டு இருக்கமுடியாது. போக்குவரத்து வாகனங்களில் பெண் களுக்கு அபாய எச்சரிக்கை பட்டன் பொருத்தும் திட்டம் உள்பட மேலும் பல திட்டங்களுக்கு  அந்தந்த  மாநிலங்களில் உள்ள நிலைமைக்கேற்ப வசதிகள் செய்ய கருத்து களைக்கேட்டு நிதிஉதவி அளித்து செயல்படுத்த வேண்டும். தமிழக அரசும், பெண்கள் பாதுகாப்புக்காக திட்டங்களை தீட்டி, நிர்பயா நிதியிலிருந்து நிதி ஒதுக்க கேட்க வேண்டும்...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக