புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_m10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10 
68 Posts - 45%
heezulia
கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_m10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_m10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10 
5 Posts - 3%
prajai
கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_m10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10 
4 Posts - 3%
Jenila
கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_m10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10 
2 Posts - 1%
jairam
கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_m10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10 
2 Posts - 1%
kargan86
கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_m10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_m10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_m10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10 
1 Post - 1%
M. Priya
கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_m10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_m10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_m10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_m10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10 
9 Posts - 4%
prajai
கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_m10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10 
6 Posts - 3%
Jenila
கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_m10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10 
4 Posts - 2%
Rutu
கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_m10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_m10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_m10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10 
2 Posts - 1%
jairam
கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_m10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10 
2 Posts - 1%
manikavi
கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_m10கடவுள் சொத்து கடவுளுக்கே... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் சொத்து கடவுளுக்கே...


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 29, 2016 7:36 pm

ஜூன், 3 - கழற்சிங்கர் குருபூஜை

கோவில் சொத்தை இன்று எப்படி யெல்லாமோ
பயன்படுத்துகின்றனர்.

ஆனால், சில நூற்றாண்டுகளுக்கு முன், கோவிலில்
பூத்த பூ கூட, கடவுளுக்கு மட்டுமே பயன்படுத்தப்
பட்டது. மற்றவர்கள் அதை தொட்டால் கூட, கொடிய
தண்டனை விதிக்கப்பட்டது.

பல்லவ நாட்டை ஆட்சி செய்தவர், கழற்சிங்கர்.
இவர் சிறந்த சிவபக்தர்; நீதிமான்; திருவாரூர்
தியாகராஜப் பெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவர்.
ஒருமுறை, தன் பட்டத்து ராணியுடன், திருவாரூர்
வந்தார். அங்கே புற்றிடங்கொண்ட பெருமான்
சன்னிதியில். பெருமானை வணங்கி, பிரகாரத்தை வலம்
வந்தார், கழற்சிங்கர்.

சற்று முன்னதாகவே, ஏவலர்கள், தாதியர் புடைசூழ
பிரகாரத்திற்குள் நடந்து சென்றாள், ராணி. அப்போது,
ஓரிடத்தில், இறை சிந்தனையுடன், 'நமசிவாய' எனும்
மந்திரத்தை சொல்லியபடி, இறைவனுக்கு மாலை
தொடுத்துக் கொண்டிருந்தனர், சிவனடியார்கள்.

அந்த பூக்களின் நறுமணம் ராணியைக் கவர, அவர்கள்
முன், கொட்டிக் கிடந்த பூக்களில் ஒன்றை எடுத்து
முகர்ந்து பார்த்தாள்; இது கண்டு முகம் சுளித்தனர்,
சிவனடியார்கள்.

அப்போது, வேகமாக எழுந்த ஒரு சிவனடியார், 'ராணி
என்ற ஆணவத்தில், சிவனுக்கு சூட்டும் பூவை முகர்ந்து,
அபச்சாரம் செய்து விட்டாயே...' என்று கத்தியபடியே,
தன் கையில் இருந்த குறுவாளால் ராணியின் மூக்கை
அறுத்து விட்டார்.

'ஐயோ... பூவை முகர்ந்ததற்காக இப்படி செய்து விட்டாரே...'
என்று கதறினாள் ராணி. இவ்விஷயம் சன்னிதானத்தில்
நின்ற கழற்சிங்க மகாராஜாவின் கவனத்திற்கு கொண்டு
செல்லப்பட்டது. அவர் பதைபதைப்புடன் ஓடி வந்தார்.
மூக்கை பிடித்தபடி, ரத்தம் ஒழுக, தரையில் அமர்ந்து
அரற்றிய ராணியைப் பார்த்தார்.

'இந்த கொடுமையை செய்த கொடியவன் யார்?' என்று
கர்ஜித்தார், கழற்சிங்கர்.

'மகாராஜா... இந்தச் செயலைச் செய்தவன் நான் தான்;
என் பெயர் செருத்துணையார்...' என்றார், ராணியின்
மூக்கை அறுத்தவர்.

பக்திப்பழமாக நின்ற செருத்துணையாரைக் கண்ட
கழற்சிங்கருக்கு, 'இந்த அடியவர் ராணிக்கு துன்பம்
செய்துள்ளார் என்றால், ஏதோ காரணம் இருக்க வேண்டும்...'
என்று நினைத்து, 'ஏன் இப்படி செய்தீர்?' என்று கேட்டார்.

'மகாராஜா... இந்தப் பூக்கள் திருவாரூர் ஈசனுக்கு உரியவை.
இதை, இவர் எடுத்து முகர்ந்து அபச்சாரம் செய்தார்;
எனவே தான் மூக்கை வெட்டினேன். தவறு என்றால்,
எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள்...'
என்றார்.

'தவறு தான் செய்து விட்டீர் செருத்துணையாரே... இவள்
மூக்கை மட்டும் அரிந்தது பெரிய தவறு; கையையும்
அல்லவா வெட்டியிருக்க வேண்டும்...' என்றவர், வாளை
எடுத்து, அவளது கையையும் வெட்டி விட்டார்.

அப்போது, வானத்தில் சிவ, பார்வதி காட்சி அளித்து,
'என் தீவிர பக்தர்களான உங்கள் இருவரின் பெருமையை
வெளிக்கொணரவே இத்தகைய நாடகத்தை நடத்தினேன்.

இருவரும் என் திருவடி நிழலில் கலந்து, பிறவாநிலை
பெறுவீர்கள்...' என்று வாழ்த்தினர். கழற்சிங்கரும்,
செருத்துணையாரும் நாயன்மார் அந்தஸ்து பெற்றனர்.

கழற்சிங்கரின் குருபூஜை, வைகாசி பரணி நட்சத்திரத்தில்
நடைபெறும். அவரின் குருபூஜையை முன்னிட்டு, கோவில்
சொத்துக்களுக்குரிய குத்தகையைக் கொடுக்காதவர்களுக்கு,
கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கும் வகையில்,
சட்டம் கொண்டு வர வேண்டும்.
-
-----------------------------------------

- தி.செல்லப்பா
தினமலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 29, 2016 8:18 pm

"சிவன் சொத்து குலநாசம் " என்று சொல்லுவார்கள்



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun May 29, 2016 10:00 pm

பூவை முகர்ந்ததற்கே மூக்கை வெட்டினால், சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாளுக்கு என்ன தண்டனை கொடுப்பது ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 30, 2016 12:05 am

M.Jagadeesan wrote:பூவை முகர்ந்ததற்கே மூக்கை வெட்டினால், சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாளுக்கு என்ன தண்டனை கொடுப்பது ?
அதானே?



கடவுள் சொத்து கடவுளுக்கே... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகடவுள் சொத்து கடவுளுக்கே... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கடவுள் சொத்து கடவுளுக்கே... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 30, 2016 9:43 am

கழற்சிங்கரின் குருபூஜை, வைகாசி பரணி நட்சத்திரத்தில்
நடைபெறும். அவரின் குருபூஜையை முன்னிட்டு, கோவில்
சொத்துக்களுக்குரிய குத்தகையைக் கொடுக்காதவர்களுக்கு,
கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கும் வகையில்,
சட்டம் கொண்டு வர வேண்டும்.


கண்டிப்பாக கொண்டு வரவேண்டும் ! ...........அருமையான பகிர்வு ராம் அண்ணா ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 30, 2016 9:47 am

M.Jagadeesan wrote:பூவை முகர்ந்ததற்கே மூக்கை வெட்டினால், சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாளுக்கு என்ன தண்டனை கொடுப்பது ?
மேற்கோள் செய்த பதிவு: 1209200

என்ன ஐயா இது ? ஸ்வாமிக்கு பூ தொடுக்கும்போது முகர்ந்து பார்க்கலாமா? தான் ராணி என்பதாலேயே அல்லவா அவங்க அங்கு போய் கை வைத்து எடுக்க முடிந்தது.......நாம் யாராவது அப்படி செய்வோமா?.............அந்த ஆணவத்திர்க்கான பதில் தான் அவர் தந்த தண்டனை.............
.
.
.
ஆண்டாள் கதையே வேறு, சிறு குழந்தை , அறியாமல் செய்தாள், அன்பால் செய்தாள், அதுவும் தான் ரங்கனுக்கு ஈடா என்று பார்க்க செய்தாள் புன்னகை........இரண்டையும் ஒன்றாக்கி விட்டீங்களே? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon May 30, 2016 11:03 am

அவள் குழந்தை என்பது பெரியாழ்வார்க்குத் தெரியாதா ? பிறகு ஏன் ஆண்டாளை அவர் கண்டித்தார் ? அங்கு பெரியாழ்வார் செய்ததும் தவறுதானே ?

நான் சொல்ல வருவது என்னவென்றால் ராணி செய்ததும் தவறல்ல; ஆண்டாள் செய்ததும் தவறல்ல !
தவறெல்லாம் நாம் பார்க்கின்ற கோணத்தில்தான் இருக்கிறது .

தான் வேட்டையாடிக் கொண்டுவந்த பன்றிக் கறியைத் , தான் சுவைத்துப் பார்த்த பின்னரே , சுவை மிகுந்த கறித் துண்டுகளை இறைவனுக்குக் கண்ணப்பர் படைத்தார் . அது தவறென்று இறைவனே சொல்லவில்லையே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 31, 2016 12:21 am

M.Jagadeesan wrote:அவள் குழந்தை என்பது பெரியாழ்வார்க்குத் தெரியாதா ? பிறகு ஏன் ஆண்டாளை அவர் கண்டித்தார் ? அங்கு பெரியாழ்வார் செய்ததும் தவறுதானே ?

நான் சொல்ல வருவது என்னவென்றால் ராணி செய்ததும் தவறல்ல; ஆண்டாள் செய்ததும் தவறல்ல !
தவறெல்லாம் நாம் பார்க்கின்ற கோணத்தில்தான் இருக்கிறது .

தான் வேட்டையாடிக் கொண்டுவந்த பன்றிக் கறியைத் , தான் சுவைத்துப் பார்த்த பின்னரே , சுவை மிகுந்த கறித் துண்டுகளை இறைவனுக்குக் கண்ணப்பர் படைத்தார் . அது தவறென்று இறைவனே சொல்லவில்லையே !
மேற்கோள் செய்த பதிவு: 1209273

அவள் குழந்தை என்று தெரிந்து தான் அவளுக்கு , 'இப்படி செய்யக் கூடாது ' என்று பெரியாழ்வார் சொல்லிக்கொடுத்தார்.............தண்டிக்கலை...........கண்டிக்க மட்டுமே செய்தார்.............

ஆனால் , ஒரு நாட்டின் ராணி அடக்கமின்றி, ஆணவமாய்  அப்படி செய்தது தவறு அதனால் தண்டிக்கப்பட்டாள்.....

அடுத்தது,   கண்ணப்பர் ..............இவர் போல  சபரி போல  நிறைய பேர் இருக்கிறார்கள் ............ஆண்டவனிடம்  அன்பு வயப்பட்டவர்கள்............ அவர்களின் செயல்களில் இருந்து அவர்களின் தீவிர அன்பைத்தான் பார்க்கிறோமே தவிர அந்த ராணி போல ஆணவமாய் யாருமே நடக்கலை ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue May 31, 2016 6:15 am

கழற்சிங்கரின் குருபூஜை, வைகாசி பரணி நட்சத்திரத்தில்
நடைபெறும். அவரின் குருபூஜையை முன்னிட்டு, கோவில்
சொத்துக்களுக்குரிய குத்தகையைக் கொடுக்காதவர்களுக்கு,
கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கும் வகையில்,
சட்டம் கொண்டு வர வேண்டும்.
-
-----------------------------------------தற்காலத்தவர் செய்ய நினைப்பாவது வருமா? சொத்தையே அபகரிக்க அல்லவோசட்டம் கொண்டு வருவேன் என்றனர். நல்ல பக்தி பதிவுங்க .

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 31, 2016 8:48 am

இயற்கையிலேயே பெண்களுக்குப் பூக்களின்மீது அலாதி பிரியம் உண்டு . எனவே அந்த ராணி ஒரு பூவை எடுத்து முகர்ந்து பார்த்திருக்கிறாள் . இதிலே தெய்வ நிந்தனை எங்கு வந்தது ? இறைவனைக் கல்லால் அடித்தாளா அல்லது காலால் உதைத்தாளா ? அப்படிக் கல்லால் அடித்த சாக்கிய நாயனாருக்கே இறைவன் அருள் புரிந்தானே ! " பித்தா ! " என்று சொல்லால் அடித்த சுந்தரனின் தமிழில்தான் இறைவன் சொக்கிப் போனார் .

பிள்ளையாருக்குப் படைத்த பின்தான் , கொழுக்கட்டைகளைச் சாப்பிடவேண்டும் என்று குழந்தைகளை மிரட்டுவதும் தவறுதான் ; குழந்தைகளே தெய்வம்தானே ! அவர்கள் முதலில் சாப்பிட்டால் என்ன தவறு ?
மூட பக்தியை இறைவனே விரும்புவதில்லை !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக