புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_m10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10 
68 Posts - 53%
heezulia
தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_m10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_m10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_m10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10 
3 Posts - 2%
Guna.D
தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_m10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10 
1 Post - 1%
Shivanya
தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_m10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_m10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_m10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_m10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_m10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_m10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_m10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10 
15 Posts - 3%
prajai
தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_m10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_m10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10 
9 Posts - 2%
Jenila
தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_m10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10 
4 Posts - 1%
jairam
தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_m10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_m10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10 
4 Posts - 1%
Rutu
தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_m10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 08, 2016 3:28 pm

ஒரு நாட்டின் தளபதி இறந்து போனார்.
அவரது இடத்தை நிரப்புவதற்காக ராஜா பல
இளைஞர்களை வரவழைத்துத் தேர்வு நடத்தினார்.

பல கட்டங்களாக நடந்த தேர்வில் இறுதியாக
இரண்டு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.
இதில் ஜெயிப்பவன் தளபதியாவான். அது
மட்டுமின்றி ஒரு மூட்டை பொற்காசும் அவனுக்குப்
பரிசுப் பொருளாக வழங்கப்படும்.

இறுதிப் போட்டிக்கு ஒரு நாள் முன்பாகவே இருவரும்
வரவழைக்கப்பட்டு சகல வசதிகளுடன் தனித்
தனியாகத் தங்க வைக்கப் பட்டிருந்தார்கள்.

அதிகாலையிலேயே போட்டி ஆரம்பிக்கப்படும் என்பதால்
நேரத்துடனேயே உணவருந்த ஆயத்தமாகிக்
கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களில் ஒருவனின் அறைக்குள் தலைமை
சமையல்காரன் திடீரென்று நுழைந்தான். அவனிடம்
ரகசியமான குரலில் , “தம்பி. நாளை நடக்கும் போட்டியில்
நீ மட்டுமே கலந்து கொள்ளப் போகிறாய் . எனவே
போட்டியே இல்லாமல் நீதான் ஜெயிப்பாய்” என்றான்.
அவனுக்கோ ஒன்றுமே புரியவில்லை.

சமையல்காரன் மீண்டும் சொன்னான். “இதோ பார். நான்
பக்கத்து அறையிலுள்ள உன் போட்டியாளனுடைய உணவில்
தூக்கத்திற்கான மருந்தைக் கலந்து விடுவேன். அவனால்

காலையில் எழுந்திருக்கவே முடியாது. ராஜா சோம்பேறியை
ஏற்றுக் கொள்ளவே மாட்டார். அப்புறம் நீதான் தளபதி.

இதற்குப் பிரதிபலனாக , நீ பரிசாகப் பெறும் தங்கத்தை
எனக்குத் தந்துவிட வேண்டும். சம்மதமா ?” என்றான்.

சமையல்காரன் சொல்லி முடித்தவுடனேயே அவன்
அவசரமாய்ச் சொன்னான் , ” ஐயா. இது நாட்டின் பாதுகாப்பு
தொடர்புடைய பதவி . தகுதியுள்ளவன் வென்றால் மட்டுமே
நாட்டுக்குப் பாதுகாப்பு. எனவே எனக்குத் தகுதி இருந்தால்
நான் வெற்றி பெறுவேன். தயவு செய்து குறுக்கு வழி
வேண்டாம்.

அதே நேரத்தில் என் போட்டியாளனிடம் பேரம் பேசி என்
உணவில் மருந்தைக் கலந்து விடமாட்டேன் என்று சத்தியம்
செய்யுங்கள்” என்றான்.

சமையல்காரன் புன்னகைத்தபடி , ” கடவுள் உன்னைக்
காப்பாற்றட்டும். நீ புத்திசாலி. சத்தியமாக நான் உனக்கு
நல்ல உணவை மட்டுமே பரிமாறுவேன்” என்று சொல்லி
விட்டு நகர்ந்தான்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் சமையல்
காரனின் உதவியாளன் , மற்றுமுள்ள போட்டியாளனிடம்
அதே பேரத்தைத் தொடங்கியிருந்தான். ஆனால் அங்கே
நடந்ததோ வேறொன்று. அவன் பேரத்திற்கு ஒப்புக்
கொண்டான்.

போட்டியில் கிடைக்கும் தங்கப் பரிசு மட்டுமன்றி இன்னும்
கொஞ்சம் தங்கமும் சேர்த்துக் கொடுப்பதாக வாக்களித்தான்.
உதவி சமையல் காரனும் ,
” காரியத்தை சிறப்பாக முடிப்பேன்.
நீங்கள் தான் இந்நாட்டின் தளபதி ” என்றான்.

இரவு உணவு முடிந்து இருவரும் உறங்கினார்கள்.
பேரத்துக்கு ஒப்புக் கொள்ளாத வீரன் அதிகாலையில்
எழுந்து போட்டிக்குக் கிளம்பினான்.

அங்கே போய்ப் பார்த்தால், அவனோடு போட்டியிட
யாருமே வந்திருக்கவில்லை.

மன்னர் திடீரென அந்த இடத்தில் பிரவேசித்து ,

புதிய தளபதியாருக்கு வாழ்த்துகள் என்று சொல்லித்
தன்னுடைய வீர வாளைப் பரிசளித்தார் .

அவனுக்கோ ஒரே ஆச்சரியம். போட்டியாளன் இல்லாமல்
தேர்வான அதிர்ச்சி. மன்னரை நேருக்கு நேராய்ப் பார்த்த
விட்ட மகிழ்ச்சி. தன்னையறியாமல் கண்களில் நீர் கசிந்தது.

மன்னர் அவனை அணைத்துக் கொண்டார்.
“மகனே!
நடப்பதெல்லாம் கனவு போலத் தோன்றுகிறதா ?

உங்களுக்கான இறுதிப் போட்டி நேற்றிரவே முடிந்து விட்டது.
காசைக் கொடுத்துப் பதவியை வாங்குபவர்கள், அந்தப்
பதவியைக் கொண்டு மேலும் சம்பாதிக்கத்தான் முயல்வார்கள்.
தேசத்தின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட இது போன்ற பதவிகளில்
அவனைப் போன்ற புல்லுருவிகள் இருந்தால் நாட்டையே கூட
விற்றுவிடுவார்கள். எனவே அவன் அதிகாலையிலேயே
விரட்டப்பட்டான்.

அந்தச் சூழலிலும் உண்மையாய் நடந்து கொண்ட நீ
தேர்ந்தெடுக்கப்பட்டாய்” என்றார்.
தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதைதானே இது…..

————————————–
வாட்ஸ் அப் பகிர்வு


avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sun May 08, 2016 8:14 pm

மிக அருமையான பகிர்வு ஐயா,
அப்படி செய்பவர்களை நாம் தான் நமது வாக்குகளால் தண்டிக்க வேண்டும்.




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 08, 2016 11:53 pm

உங்களுக்கான இறுதிப் போட்டி நேற்றிரவே முடிந்து விட்டது.
காசைக் கொடுத்துப் பதவியை வாங்குபவர்கள், அந்தப்
பதவியைக் கொண்டு மேலும் சம்பாதிக்கத்தான் முயல்வார்கள்.
தேசத்தின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட இது போன்ற பதவிகளில்
அவனைப் போன்ற புல்லுருவிகள் இருந்தால் நாட்டையே கூட
விற்றுவிடுவார்கள்
.

ஹும்.... இது போலவெல்லாம் இப்போ செய்ய முடியாது, நல்லா இருந்த மன்னர் ஆட்சியை கெடுத்தார்கள்............வாரிசு அரசியலைக் கொண்டுவந்தார்கள் .............. ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
.
.
.
நல்ல கதை ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக