புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுதலைப் போரில் தமிழ் திரைப்படங்கள் Poll_c10விடுதலைப் போரில் தமிழ் திரைப்படங்கள் Poll_m10விடுதலைப் போரில் தமிழ் திரைப்படங்கள் Poll_c10 
21 Posts - 66%
heezulia
விடுதலைப் போரில் தமிழ் திரைப்படங்கள் Poll_c10விடுதலைப் போரில் தமிழ் திரைப்படங்கள் Poll_m10விடுதலைப் போரில் தமிழ் திரைப்படங்கள் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுதலைப் போரில் தமிழ் திரைப்படங்கள் Poll_c10விடுதலைப் போரில் தமிழ் திரைப்படங்கள் Poll_m10விடுதலைப் போரில் தமிழ் திரைப்படங்கள் Poll_c10 
63 Posts - 64%
heezulia
விடுதலைப் போரில் தமிழ் திரைப்படங்கள் Poll_c10விடுதலைப் போரில் தமிழ் திரைப்படங்கள் Poll_m10விடுதலைப் போரில் தமிழ் திரைப்படங்கள் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
விடுதலைப் போரில் தமிழ் திரைப்படங்கள் Poll_c10விடுதலைப் போரில் தமிழ் திரைப்படங்கள் Poll_m10விடுதலைப் போரில் தமிழ் திரைப்படங்கள் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
விடுதலைப் போரில் தமிழ் திரைப்படங்கள் Poll_c10விடுதலைப் போரில் தமிழ் திரைப்படங்கள் Poll_m10விடுதலைப் போரில் தமிழ் திரைப்படங்கள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுதலைப் போரில் தமிழ் திரைப்படங்கள்


   
   
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Fri Nov 20, 2009 8:33 am


விடுதலைப் போரில் தமிழ் திரைப்படங்கள்





விடுதலைப் போரில் தமிழ் திரைப்படங்கள் Siv
விடுதலைப் போரில் தமிழ் திரைப்படங்கள் Indflag

விடுதலைப் போரில் தமிழ் திரைப்படங்கள் Kadasa
விடுதலைப் போரில் தமிழ் திரைப்படங்கள் Mgr சுதந்திர வேள்வியில் திரைப்படங்கள்

கூட தங்கள் பங்களிப்பை பாங்கோடு

செய்திருப்பதைக் காண முடிகிறது.

அதர்மத்தை எதிர்க்கிற துணிச்சல்,

அக்கிரமத்தின் ஆணிவேரைக் கிள்ளி

எறிகிற பங்களிப்புக்கள் அவை.



பொத்தாம் பொதுவில் ஓய்ந்து போன

சொற்களுக்குள் ஒளிந்து கொள்ளாமல்,

நாட்டுப்பற்றினை வலியுறுத்தியும்,

அந்நியனுக்கு இங்கென்ன வேலை என்ற



உணர்ச்சிக் கொந்தளிப்பை பாமரனுக்கும் ஏற்படுத்துகின்ற

புரட்சிப் படைப்புக்களாக திரைப்படங்கள் வெளிவந்தன.

முதன் முதலாக தமிழில் பேசும்படமாக வெளிவந்தது

காளிதாஸ் திரைப்படம்! காளிதாஸ் படத்தின் கதை மகாகவி காளிதாசரின் கதை. இருந்தாலும் விடுதலை வேட்கைப்

பாடல்களை அன்றைய காலகட்டத்தில் உணர்ச்சிக்

கவியாக வடித்த பாஸ்கரதாஸ் இந்தப் படத்தில்

"ராட்டினமாம் காந்தி கைபானமாம்" என்று பாடலை

எழுதி 1930-களில் கிராமங்களில் கூட அந்தப் பாடலை

முணுமுணுக்கச் செய்தார்.



1934-ல் ராஜாஜி முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில்
பத்திரிக்கை, பலகலைக்கழகம், திரைப்படத்துறை போன்ற துறைகளிலிருந்து திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர்
களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வன்முறை, பாலுணர்ச்சியைத்
தூண்டும் காட்சிகள் தவிர்க்கப்பட்டு அரசியல் கருத்துக்கள் புகுத்தப்படவேண்டும் என்ற வேண்டுகோள்கள்
செவிமடுக்கப்பட்டதால் திரைப்படத் தயாரிப்பாளர்களும்
இதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வண்ணம் படங்களைத் தயாரித்தளிக்க முற்பட்டனர்.

1935ல் டம்பாச்சாரி என்ற படத்தில் மேலை நாட்டுக்
கலாச்சாரம் தமிழனைச் சீரழிக்கப் போகிறது என்பதை
எடுத்துக் காட்டும் வண்ணம் அமைந்திருந்தது.

ஒரு பெண் புகைப்பிடிக்கும் காட்சியை இந்தப் படத்தில் அமைத்திருந்ததோடு மேற்கத்தியக் கலாச்சாரம் அது
நமக்குத் தேவையில்லை என்பதை வலியுறுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

எந்தப் படமாக இருந்தாலும் தேசப்பற்றோடு சில
காட்சிகளை அல்லது பாடல்கள் அல்லது ஒரு சில
வசனங்கள் இல்லாமல் திரைப்படங்கள் இல்லை என்று சொல்லுமளவுக்கு திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன.

1936-ல் வெளியான தர்மபத்தினி காந்தியின் ராட்டையைத்
தன் வாழ்வின் பிடிப்பாக எண்ணிப் போராடி வெற்றி பெறுகின்ற உணர்ச்சிக் காவியமாக வெளிவந்தது. அதே ஆண்டில்
வெளியான இரு சகோதரர்கள் வெள்ளையர்களை
வெகுண்டெழச் செய்யும் விதமாக அவர்களின் ஆட்சி
அலங்கோலத்தை வெளிப்படுத்தும் விதமாக வந்தது.

1938ல்
விடுதலைப் போராட்ட கால பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான மு.வ. ஸ்ரீ
ராமானுஜர் என்ற படத்துக்கு வசனம் எழுதினார். சுதந்திரக் கனலை மூட்டும்
வண்ணமாக வசனங்களைத் தீட்டியிருந்தார்.


1939-ம் ஆண்டு கல்கியின் தியாக பூமி புரட்சிக் கருத்துக்களை
நறுக்குத் தெரித்தாற் போன்ற வசனங்களைத் தாங்கி
வெளியானது. அதே ஆண்டு தமிழக மந்திரிசபை ராஜினாமா
செய்ததை
அடுத்து ஆங்கில அரசு இந்திய சுதந்திரப் பிரச்சாரத்தைப் புகுத்தி படங்கள்
எடுக்கக்கூடாது என்று ஆங்கிலேய அரசு உத்திரவிட்டது. அதே நேரத்தில்
திரைப்பட இயக்குனர் கே.சுப்பிரமணியம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக
சபையைத்

துவங்கி நடிகர்கள் அணியும் ஆடைகள், ஆபரணங்கள் போன்ற அனைத்தும் சுதேசியாக இருக்க வேண்டும் என்று துணிச்சலாக வற்புறுத்தினார்.

1940-ம் ஆண்டு வெளிவந்த மகாத்மா காந்தி வரலாற்றுப்
படத்தை ஏ.கே.செட்டியார் தயாரித்திருந்தார். தொடர்ந்து
உலகப்போரும் மூண்டிட அன்றையப் போர் நிகழ்வு,
அதனையொட்டிய சமூக வாழ்க்கையை வெளிச்சமிட்டுக்
காட்டும் வண்ணம் படங்கள் வெளியானது.

1945,46-ம் ஆண்டுகளில் முஸ்லீம்களுக்கு தனி நாடு
வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து அதன் தொடர்பாக போராட்டங்கள், வன்முறை, கலவரம் வெடிக்க இந்து
முஸ்லீம் ஒற்றுமையைச் சித்தரிக்கும் படங்கள்
வெளியாயின. ஊமைப்படக் காலத்தில் ஆங்கிலேயர்
நிறுவிய சினிமாட்டோகிராப் விசாரணைக் கமிசன்
பாரதியாரின் தேசபக்திப் பாடல் தொகுப்புக்குத் தடை
விதித்தது. இருந்தாலும் அதையும் மீறி பாரதியாரின்
பாடல்கள் ஒலித்தன. எத்தனையோ இடர்பாடுகளுக்
கிடையேயும் நல்ல கருத்துக்கள் மக்களுக்குப் போய்ச்
சேர வேண்டும் என்ற வேட்கை அன்றைய கால
கட்டத்தில் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும்
கலைஞர்களுக்கும் இருந்தது.

ஆங்கிலேய அடக்குமுறைகளைத் தாண்டி சுதந்திர
தாகத்தை தமிழக மக்களுக்கு தமிழ்த் திரைப்படங்கள்
ஊட்டியது. சுதந்திரம். அத்தகைய அரும்பணியாற்றிய
தமிழ் திரைப்பட வரலாற்றை இன்றைய திரைப்படத்
துறையினர் நினைவில் கொள்ளுதல் முக்கியம். நல்ல
செய்திகளை தங்கள் திரைப்படங்கள் மூலம் வழங்கா
விட்டாலும் தமிழைப் புறக்கணித்து ஆங்கிலத்தைக் கலந்து
புதுமொழி உருவாக்கும் அவலம், தமிழ்ப் பண்பாடுகளை
சிதைத்து விடாமலிருந்தாலே தமிழர்களுக்குச் செய்யும்
நற்காரியமாக அமையும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக