புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_c10என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_m10என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_c10என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_m10என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_c10என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_m10என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_c10என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_m10என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_c10என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_m10என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_c10 
1 Post - 1%
Kavithas
என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_c10என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_m10என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_c10 
1 Post - 1%
bala_t
என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_c10என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_m10என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_c10 
1 Post - 1%
prajai
என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_c10என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_m10என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_c10என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_m10என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_c10 
293 Posts - 42%
heezulia
என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_c10என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_m10என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_c10என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_m10என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_c10என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_m10என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_c10 
26 Posts - 4%
sugumaran
என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_c10என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_m10என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_c10என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_m10என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_c10என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_m10என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_c10 
6 Posts - 1%
prajai
என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_c10என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_m10என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_c10 
5 Posts - 1%
Kavithas
என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_c10என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_m10என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_c10 
4 Posts - 1%
manikavi
என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_c10என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_m10என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 14, 2016 12:52 pm

என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி QnB6l6SNS6C9EFb2IzAw+student_2811227f
-
நாங்களே பொம்மைகளைக் கைப்பட உருவாக்கி விளையாடிய அந்தக் காலம் அற்புதமானது… கடையில் வாங்கிய பொம்மை எவ்வளவோ நேர்த்தியாக இருந்தாலும் அது நாங்கள் செய்ததுபோல அழகில்லை.

-ரவீந்திரநாத் தாகூர் (பால்ய காலங்கள்)

குழந்தைகளைவிட அதிகக் கற்பனைத் திறன் யாருக்கு இருக்க முடியும்! மூன்று வயதுக் குழந்தையைக் கவனித்திருக்கிறீர்களா? தனக்குத் தானே பேசிக்கொள்ளும். சுவரில் தொங்கும் நாட்காட்டி அசைவுக்குத் தக்கவாறு அதனோடு பேசும். குட்டி பென்சில், கரித்துண்டு என எது கிடைத்தாலும் தரையில், சுவரில் விதவிதமாகப் படம் வரைந்து தானும் ஒரு படைப்பாளி எனப் பெருமையாகச் சுற்றித் திரியும். இப்படி அபாரமான கற்பனைத் திறனோடும் படைப்பாற்றலோடும் குதூகலிக்கும் குழந்தையை நமது கல்வி முறை என்ன செய்கிறது? அனைத்தையும் சிதைத்து எல்லாக் குழந்தைகளையும் ஒரே மாதிரி வரிசையாகப் பிடித்து வைத்த மண் உருண்டையாக்கி, பாடமே பிரதானம் எனப் பிடிவாதம் பிடிக்கிறது.

சரி, அப்படியே பாடத்திட்டத்தைப் படித்துப் புரிந்துகொண்டு சொந்த அறிவை விடைத்தாளில், நோட்டுப் புத்தகத்தில் காட்ட முடியுமா? முடியாதே! ‘உன் சொந்தச் சரக்குக்கெல்லாம் மதிப்பெண் தர முடியாது’ என கேலி பேசியே முடக்கிவிடுவார்கள். இந்தச் சூழலை மீறிப் படைப்பாற்றலைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று எனக்குக் காட்டியவர் மாணவி காவேரி.

படைப்பாற்றலை வென்றெடுக்கும் கல்விமுறை

பள்ளிக்கல்வியில் குழந்தைகளின் சொந்தத் திறன்களை, படைப்பாற்றலை வென்றெடுக்கும் கல்விமுறையைத் தற்போது அற்புதமாக எடுத்துச்சொல்கிறார் சர் கென் ராபின்சன்(Sir Ken Robinson). இவரது கட்டுரைகளும், வீடியோக்களும் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அதிலும், கல்வி எனும் கொலைக்களத்திலிருந்து தப்புவது எப்படி (How to escape Educations death valley) போன்ற தலைப்புகளே நம்மை அதிரவைக்கின்றன.

கென் ராபின்சனின் படைப்பாற்றல் கல்வி மூன்று உட்கூறுகளைக் கொண்டது. முதலாவது, தனித்திறனைத் தானே கண்டறியும் வகையில் செயல்படும் வகுப்பறையும் பரந்த பாடத்திட்டமும். இரண்டாவது, ஆர்வத்தைத் தூண்டிக் கற்பனைத்திறனை ஊக்குவிக்கும் கற்பித்தல் முறை. அடுத்தது, மிக முக்கியமானது. தான் விரும்பும் வடிவத்தில் பாட்டாக, ஓவியமாக, நாடகமாகக் கதையாகக்கூட மாணவர் விடையளிக்கலாம். தேவையான நேரம் எடுத்துக்கொள்ளலாம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 14, 2016 12:53 pm

என்னைச் செதுக்கிய மாணவர்கள்: படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி 7eC6Jd7AQbS0NYFGbrM1+sir_2811228a
-
ஒரே மாதிரியான கேள்வி, ஒரே மாதிரி விடைகளைத் தரச் சொல்லும் உயிரற்ற தேர்வு முறைக்கு மாற்று இது. பள்ளி என்பது உயிரோட்டமான இடம். கலை அரங்க மேடை, கலை இலக்கியப் பட்டறை போன்ற கல்வியை ராபின்சன் முன்மொழிகிறார். ஆனால், அத்தனை கலை அம்சங்களையும் சவக்குழியில் புதைத்துவிட்டுத் தேர்வை மட்டுமே மையமாகக் கொண்டிருக்கிறது நமது கல்விமுறை. இத்தகைய சூழலில் குழந்தைகளின் கற்பனை வளத்தைத் தக்க வைக்க என்ன செய்ய வேண்டும் என எனக்குக் காட்டியவர் காவேரி.

நூலகத்தில் காத்திருந்த ஆச்சரியம்

நான் முன்பு பணிபுரிந்த பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவியாக எனக்கு அறிமுகமானார் காவேரி. இளம்பிள்ளைவாத நோயின் லேசான தாக்கத்தால் ஒரு காலை விந்தி நடப்பார். எந்தச் சங்கடமும் இல்லாமல் அவருடைய உடல் குறையை அடைமொழியாக வைத்து அவரை அழைக்கும் ஆசிரியர்கள் பள்ளியில் இருந்தார்கள். ஆனால், இதற்கெல்லாம் காவேரி சோர்ந்துபோனதில்லை. இலக்கிய மன்ற விழாக்களில் தானாக முன்வந்து உரை நிகழ்த்துவது, காலை இறை வணக்கக் கூட்டங்களில் பங்கெடுத்துப் பேசுவது என அவரது திறமைகள் பளிச்சிடுவதைக் கவனித்திருந்தேன். ஆனால், அவர் ஒரு படைப்பாக்கச் சக்கரவர்த்தினி என்பதை நாங்கள் அறிந்துகொண்ட அந்தச் சம்பவம் இன்றும் நினைவில் பசுமையாக உள்ளது.

குழந்தைகள் சவுகரியமாக வாசிப்பதற்கு ஏற்றாற்போல பள்ளி நூலகத்தை மேம்படுத்தத் தலைமை ஆசிரியராகச் சில நடவடிக்கைகள் எடுத்தேன். விரைவில் பள்ளித் தணிக்கைக்கு அதிகாரிகள் வர இருந்ததும் ஒரு காரணம். குழந்தைகளுக்குச் சில பத்திரிகைகள் வாங்கிப்போடலாம் என்பதிலிருந்து அடுக்கடுக்காகச் சில வேலைகள் அவசரமாக நடந்தேறின. அதிகாரிகள் வருகை புரிந்த அன்று மிடுக்காக நூலகத்துக்கு அவர்களுடன் நடந்தேன். அங்கே எல்லாம் சீராக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவர்கள் ஒரு நிமிடம் அதைப் பார்த்துவிட்டுத் திரும்பிவிட எத்தனித்தபோது நூலக வாசலில் காவேரி தயங்கியபடி நின்றார்.

எனக்கு ஒரு நொடியில் வியர்த்தது. ‘இங்கே ஏன் வந்தாய்?’ என்பது மாதிரி முறைத்த என்னை அவர் கண்டுகொள்ளவே இல்லை. ‘இது எங்கள் வகுப்பு மாணவர்களுக்காக நாங்களே நடத்தும் மாதப் பத்திரிகை’ என கையில் ஏழெட்டு தைத்த நோட்டுகளைத் திணித்தார். ஒரு கையெழுத்து இதழ். அதிகாரிகள் இருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல், ‘கவிதை, கதை , ஓவியம் , ஜோக்கு எல்லாம் எங்கள் வகுப்பு மாணவர்களே உருவாக்கியது. இதுவரை ஏழு இதழ் வந்திருக்கு. நாங்க எங்க வகுப்புப் பத்திரிகைக்கு ‘குறிஞ்சி’னு பேரு வெச்சிருக்கோம் இதையும் நூலகத்துல வைங்க சார்’என்றார்.

அதிகாரிகள் ஆச்சரியத்தோடு வாங்கிப் புரட்டியபோது அவர் அங்கு இல்லை. வகுப்புக்குப் போய்விட்டிருந்தார். அவர்களின் பாராட்டுகளுக்கிடையே நான் விழி பிதுங்கி நின்றேன். படைப்பாக்கக் கல்வியைக் குழந்தைகளிடம் கொண்டுசெல்ல என்ன செய்ய வேண்டும் என எனக்குப் புரிய வைத்த காவேரி இன்று இணைய வலைப்பூவில் அவ்வப்போது தன் படைப்புகளையும் வெளியிடும் ஒரு இல்லத்தரசி.

=ஆயிஷா இரா.நடராசன்

தமிழ் தி இந்து காம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக