புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat May 18, 2024 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat May 18, 2024 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat May 18, 2024 7:37 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்களுக்கு பயிற்சி Poll_c10கண்களுக்கு பயிற்சி Poll_m10கண்களுக்கு பயிற்சி Poll_c10 
202 Posts - 50%
ayyasamy ram
கண்களுக்கு பயிற்சி Poll_c10கண்களுக்கு பயிற்சி Poll_m10கண்களுக்கு பயிற்சி Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
கண்களுக்கு பயிற்சி Poll_c10கண்களுக்கு பயிற்சி Poll_m10கண்களுக்கு பயிற்சி Poll_c10 
17 Posts - 4%
prajai
கண்களுக்கு பயிற்சி Poll_c10கண்களுக்கு பயிற்சி Poll_m10கண்களுக்கு பயிற்சி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கண்களுக்கு பயிற்சி Poll_c10கண்களுக்கு பயிற்சி Poll_m10கண்களுக்கு பயிற்சி Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
கண்களுக்கு பயிற்சி Poll_c10கண்களுக்கு பயிற்சி Poll_m10கண்களுக்கு பயிற்சி Poll_c10 
8 Posts - 2%
Jenila
கண்களுக்கு பயிற்சி Poll_c10கண்களுக்கு பயிற்சி Poll_m10கண்களுக்கு பயிற்சி Poll_c10 
4 Posts - 1%
jairam
கண்களுக்கு பயிற்சி Poll_c10கண்களுக்கு பயிற்சி Poll_m10கண்களுக்கு பயிற்சி Poll_c10 
4 Posts - 1%
Rutu
கண்களுக்கு பயிற்சி Poll_c10கண்களுக்கு பயிற்சி Poll_m10கண்களுக்கு பயிற்சி Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கண்களுக்கு பயிற்சி Poll_c10கண்களுக்கு பயிற்சி Poll_m10கண்களுக்கு பயிற்சி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்களுக்கு பயிற்சி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 15, 2016 10:27 am

இதுதான் முதல் நிலைப் பயிற்சி.
அதாவது, கண்களுக்கு நேரே கைகளை வைத்துக்
கொண்டு, இரண்டு கட்டைவிரல்களின் நகங்களைப்
பார்த்தல்;

அடுத்து, கைகள் வலது பக்கம் நகரும்போது, அந்த
நகப் பகுதிகளுடனேயே நம்முடைய கண்கள்,
அதாவது பார்வை மட்டும் பயணித்தல்;

பிறகு, வலதில் இருந்து இடது பக்கத்துக்குக் கைகள்
பயணிக்க, அந்தக் கைகளுடன், கட்டை விரல்களுடன்,
விரல்களின் நகங்களுடன் நம் கண்களும் பயணம்
செய்யட்டும்.

இப்படி ஐந்து முறை செய்யுங்கள்.

இந்தப் பயிற்சியை மேற்கொள்வது கடினமாகத்
தெரியவில்லைதானே? மிக எளிமையான பயிற்சி இது.
கண்களுக்கான பயிற்சி என்றாலும், இது கண்ணுக்கும்
புத்திக்கும், மனசுக்கும் நினைவாற்றலுக்குமான
விசேஷப் பயிற்சியும்கூட என்பதை அடுத்தடுத்த
நாட்களில், இந்தப் பயிற்சியில் ஈடுபட்டுக் கிடைக்கிற
பலன்களின் மூலமாக உணர்வீர்கள்.

கண்களை மூடிக்கொண்டு புத்தி ஏதேனும் ஒரு
விஷயத்தில் ஒருமுனைப்படுவது என்பது ஒரு வகை.

நகங்களின்மீது பார்வையையும் புத்தியையும் செலுத்தச்
செலுத்த, உங்களையும் அறியாமல், உள்ளுக்குள்
ஒருமித்த நிலைக்கு ஆளாவீர்கள்.

அதேபோல், கூர்மையான பார்வைப் பயிற்சி, கண்களின்
அத்தனை நரம்புகளையும் உசுப்பிவிடும் தன்மை
கொண்டது. ரயில் பயணத்தில் நேர்க்கோட்டில் பார்வையைச்
செலுத்தினால், ரயில் பெட்டிகளின் உட்பக்கங்களையும்
எதிரில் உள்ள மனிதர்களையும் மட்டுமே பார்க்க முடியும்.

அதே நேரம், நமக்குப் பக்கவாட்டுப் பகுதிகளில் பார்க்க,
பக்கத்து இருக்கை மனிதர்கள், ஜன்னல், ஜன்னலுக்கு
வெளியே உள்ள மரம், செடி, கொடிகள், ஆடு- மாடுகள்,
வயல்வெளிகள், டிராக்டர்கள், தட்டாம்பூச்சி பிடிக்கிற
குழந்தைகள்... என பார்ப்பதற்கு ஏராளமான விஷயங்கள்
இருக்கின்றன.

பார்வையில் விசாலம் இருப்பின், மனதிலும் விசாலம்
பரவும்; மனமே விசாலமாகும்!
- வளம் பெருகும்
-
-----------------
தொகுப்பு: ஆர்.கே.பாலா
-
குறிப்பு
-
படம் இணைக்க இயலவில்லை



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 18, 2016 3:59 pm

கண்களுக்கு பயிற்சி HKbntwvSKayiDNyIsP5Y+unnamed
-
பார்வையில் விசாலம் இருப்பின், மனதிலும் விசாலம்
பரவும்; மனமே விசாலமாகும்!
– வளம் பெருகும்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Jul 18, 2016 4:53 pm

நல்ல பதிவுங்க அய்யா. நன்றி.
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 18, 2016 10:05 pm

நல்ல பகிர்வு, நன்றி ! கண்களுக்கு பயிற்சி 3838410834 கண்களுக்கு பயிற்சி 3838410834 கண்களுக்கு பயிற்சி 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக