புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
by heezulia Today at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
kargan86 | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1 •
இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
#1189062இலக்கிய அமுதம் !
நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
திருவரசு புத்தக நிலையம், 23, தீன தயாளு தெரு,
தியாகராயர் நகர்,
சென்னை-600 017. பேச : 044-24342810. 282 பக்கங்கள்,
விலை : ரூ. 180.
*****
அமுதம் உண்டால் மரணம் இல்லை என்பார்கள். இந்த ‘இலக்கிய அமுதம்’ படித்தால் மரணம் தள்ளிப் போகும், வாழ்நாள் நீட்டிக்கும் என்று உறுதி கூறலாம். தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் எழுத்து, பேச்சு இரண்டையும் உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்து வருபவர். ஓய்வும் சோர்வும் தற்கொலைக்குச் சமம் என்பார் தந்தை பெரியார். நூலாசிரியர் ஓய்வின்றி சோர்வின்றி தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார்கள்.
அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன. மிக அழகாகப் பதிப்பித்த திருவரசு புத்தக நிலையத்திற்கு பாராட்டுக்கள். இந்த நூலில் ‘கவியமுதம்’ என்றா முதல் பகுதியில் 12 கட்டுரைகளும், ‘செவ்வியல் அமுதம்’ என்ற இரண்டாம் பகுதியில் 9 கட்டுரைகளும், ‘சிந்தனை அமுதம்’ என்ற மூன்றாம் பகுதியில் 9 கட்டுரைகளும் ஆக மொத்தம் முத்தாய்ப்பான
30 கட்டுரைகள் உள்ளன.
கவிமணி பற்றிய பதிவு அவரை நம் கண்முன் நிறுத்தி விடுகின்றது. அவருடைய அற்புதமான கவிதைகளை மேற்கோள் காட்டி குழந்தைப் பாடல்களை எழுதியவர் உமார் கய்யாம் பாடல்களை மொழிபெயர்த்த சிறந்த மொழிபெயர்ப்பாளர், வெண்பா வடித்தவர் என்றும் அவரது பன்முக ஆளுமையை கட்டுரையில் விரிவாக விளக்கி உள்ளார். இன்றைய இளைய சமுதாயம் கவிமணி பற்றி அறிந்து கொள்ள அரிய வாய்ப்பாக கட்டுரை உள்ளது.
கவியரங்க மேடைகளில் இன்றைக்கும் வாசிக்கும் போது கைதட்டல் பெறும் வைர வரிகள் கவிமணியின் வரிகள்.
எது கவிதை?
உள்ளத்து உள்ளது கவிதை – இன்பம்
உருவெ டுப்பது கவிதை ;
தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை
தெரிந்து உரைப்பது கவிதை !
(கவிமணியின் கவிதைகள் ப.24)
நூலாசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களின் தனிச்சிறப்பு என்னவென்றால் எந்த ஒரு கட்டுரையிலும் மேம்போக்காக எழுத மாட்டார். கவிதை வெளிவந்த நூல், பக்க எண் என மிக நுட்பமாக எழுதுவார்கள். மூலநூலையும் வாசிக்க வாய்ப்பாக வாசகருக்கு எளிமைப்படுத்தி எழுதிடுவார்.
மாமனிதர் அப்துல் கலாம் சிறந்த விஞ்ஞானி, சிறந்த குடியரசுத் தலைவர், சிறந்த மனிதநேயர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர் சிறந்த கவிஞர் என்பதை உலகிற்கு பறைசாற்றும் விதமாக வடித்திட்ட கட்டுரை மிக நன்று.
குர்ஆன்
உன்னைப் பெற்ற தாய்
குறள்
உன்னை
வளர்த்த தாய்
அதனால் தான்
நீ சாதித்தாய்!
மாமனிதர் அப்துல் கலாம் பற்றி கவிக்கோ அப்துல் ரகுமான், ரத்தினச்சுருக்கமாக எழுதிய வைர வரிகளுடன் கட்டுரையைத் தொடங்கி உள்ளார். கலாம் கவிதைகளில் சிறு துளி.
அழகிய சூழ்நிலை
அழகிய மனங்களை உருவாக்குகிறது
அழகிய மனங்கள்
புதுமையையும், படைப்பாற்றலையும்
உருவாக்குகின்றன.
உண்மை தான். ஒரு படைப்பாளிக்கு மனம் செம்மையாக இருந்தால் தான் படைப்புகள் படைக்க முடியும். அவரும் ஒரு படைப்பாளி என்பதால் உணர்ந்து வடித்த கவிதை நன்று. இது போன்று அவர் எழுதிய பல கவிதைகள் நூலில் உள்ளன. படிக்கும் வாசகரை பரவசப்படுத்துகின்றன. நாடறிந்த நல்ல கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் பற்றிய பதிவும் நூலில் உள்ளது.
கட்டுரையின் தலைப்பே அவரைப் பற்றிய பிம்பத்தை உணர்த்துவதாக உள்ளது. பாருங்கள்.
கவிஞர்களுள் மோனையைப் போல
முன் நிற்கும் அப்துல் ரகுமான்.
அவரது பல்வேறு கவிதைகள் மேற்கோள் காட்டி திறன் விளக்கி கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு புகழ்மாலை சூட்டி உள்ளார்.
கண்ணில் ஏன் மை தீட்டவில்லை? என்கிறாயா தோழி சொல்கிறேன்.
கண்ணுக்குள் என்
காதலர்
அவர் முகத்தில்
கரி பூசலாமா?
என் சூரியன் மீது
இருட்டைத் தடவுவதோ?
வீட்டுக்குள்ளே அவர்
வாசலில் எதற்கு
வரவேற்புக் கோலம்
அவரையே தீட்டி
அழுகுபெற்ற கண்ணுக்கு
மையலங்காரம்
வேண்டுமா?
இப்படி படித்தால் மறக்க முடியாத பசுமையான, இனிமையான கவிதைகள் நூல் முழுவதும் மேற்கோள் காட்டி கவிதை விருந்து வைத்துள்ளார்.
வளர்ந்து வரும் கவிஞர்கள் இந்த நூல் வாங்கிப் படித்தால் கவிதை பற்றிய நல்ல புரிதல் ஏற்பட்டு புதிய படைப்புகளில் புதுமை படைக்க பேருதவியாக இருக்கும். கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதை ஆளுமை பற்றியும் கட்டுரை உள்ளது.
இனிய நண்பர் மு. முருகேஷ் அவர்களின் மனைவி முகநூல் தோழி கவிஞர் வெண்ணிலா அவர்களின் படைப்பாற்றல் பற்றியும் கட்டுரை உள்ளது. பல கவிதைகளை மேற்கோள் காட்டி வளர்ந்து வரும் பெண் கவிஞருக்கு வரவேற்பு கம்பளம் விரித்து உள்ளார் நூல் ஆசிரியர்.
இக்கட்டுரையில் பல கவிதைகள் மேற்கோள் காட்டி இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த கவிதை. படிக்கும் உங்களுக்கும் இக்கவிதை பிடிக்கும் என்று உறுதி கூறலாம். ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து வரும் ஆணாதிக்க சிந்தனை என்பது கற்பிக்கப்படாமலே ரத்தத்தோடு கலந்து தொடர்ந்து வருகிறது என்பதை சில வரிகளில் உணர்த்தி உள்ளார், பாருங்கள்.
உள்ளே வீசப்படும்
செய்தித்தாளை
அப்பாவிடம் கொடுக்கவும்
கீரை விற்பவள் வந்தால்
அம்மாவைக் கூப்பிடவும்
கற்றுக் கொள்கிறாது குழந்தை
யாரும் கற்றுத் தராமலே. ப. 260.
கவிஞர்களின் மூல நூல் எல்லாவற்றையும் வாசிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. இலக்கிய அமுதம் ஒரு நூல் படித்தால் ரசினிகாந்த் சொல்லும் புகழ் பெற்ற வசனம் போல நூறு நூல் படித்ததற்கு சமம்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் அரங்க. பாரியின் கவிதை உலகத்தை மிகச் சிறப்பாக படம் பிடித்துக் காட்டி உள்ளார் நூலாசிரியர்.
ஈழத்தமிழரின் கண்ணீர் இன்றும் நின்றபாடில்லை. அவர்களின் வாழ்வில் விடியல் இன்னும் விளையவில்லை. அதனை மிக நுட்பமாக உணர்த்தும் அரங்க. பாரி அவர்களின் கவிதை பாருங்கள்.
கவிதையின் கண்ணீருடன் தொடங்கும் இத்தொகுப்பு.
எனது வடிவில்
இருப்பதாலோ
ஈழத்தில்
இவ்வளவு கண்ணீர். ப. 60.
கணினி யுகத்திலும் வரதட்சணைக் கொடுமைகள் இன்னும் ஒழிந்த பாடில்லை. ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. படிக்கும் வாசகர் மனதில் தைக்கும் விதமான அரங்க. பாரி அவர்களின் மற்றொரு கவிதை.
மாத விலக்கே
நிற்கப் போகிறது
இனி மாமன் வந்தால்
தான் என்ன?
மச்சான் வந்தால் என்ன?
நூலின் இரண்டாம் பகுதி, மூன்றாம் பகுதி மேற்கோள் காட்டவில்லை. காரணம் நூல் விமர்சனமே நூல் அளவிற்கு வந்து விடக்கூடாது என்பதால். நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள், தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற பொதுநல நோக்குடன் இலக்கிய அமுதம் நூலின் மூலம் இலக்கிய விருந்து வைத்துள்ளார். பாராட்டுக்கள்.
.
நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
திருவரசு புத்தக நிலையம், 23, தீன தயாளு தெரு,
தியாகராயர் நகர்,
சென்னை-600 017. பேச : 044-24342810. 282 பக்கங்கள்,
விலை : ரூ. 180.
*****
அமுதம் உண்டால் மரணம் இல்லை என்பார்கள். இந்த ‘இலக்கிய அமுதம்’ படித்தால் மரணம் தள்ளிப் போகும், வாழ்நாள் நீட்டிக்கும் என்று உறுதி கூறலாம். தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் எழுத்து, பேச்சு இரண்டையும் உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்து வருபவர். ஓய்வும் சோர்வும் தற்கொலைக்குச் சமம் என்பார் தந்தை பெரியார். நூலாசிரியர் ஓய்வின்றி சோர்வின்றி தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார்கள்.
அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன. மிக அழகாகப் பதிப்பித்த திருவரசு புத்தக நிலையத்திற்கு பாராட்டுக்கள். இந்த நூலில் ‘கவியமுதம்’ என்றா முதல் பகுதியில் 12 கட்டுரைகளும், ‘செவ்வியல் அமுதம்’ என்ற இரண்டாம் பகுதியில் 9 கட்டுரைகளும், ‘சிந்தனை அமுதம்’ என்ற மூன்றாம் பகுதியில் 9 கட்டுரைகளும் ஆக மொத்தம் முத்தாய்ப்பான
30 கட்டுரைகள் உள்ளன.
கவிமணி பற்றிய பதிவு அவரை நம் கண்முன் நிறுத்தி விடுகின்றது. அவருடைய அற்புதமான கவிதைகளை மேற்கோள் காட்டி குழந்தைப் பாடல்களை எழுதியவர் உமார் கய்யாம் பாடல்களை மொழிபெயர்த்த சிறந்த மொழிபெயர்ப்பாளர், வெண்பா வடித்தவர் என்றும் அவரது பன்முக ஆளுமையை கட்டுரையில் விரிவாக விளக்கி உள்ளார். இன்றைய இளைய சமுதாயம் கவிமணி பற்றி அறிந்து கொள்ள அரிய வாய்ப்பாக கட்டுரை உள்ளது.
கவியரங்க மேடைகளில் இன்றைக்கும் வாசிக்கும் போது கைதட்டல் பெறும் வைர வரிகள் கவிமணியின் வரிகள்.
எது கவிதை?
உள்ளத்து உள்ளது கவிதை – இன்பம்
உருவெ டுப்பது கவிதை ;
தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை
தெரிந்து உரைப்பது கவிதை !
(கவிமணியின் கவிதைகள் ப.24)
நூலாசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களின் தனிச்சிறப்பு என்னவென்றால் எந்த ஒரு கட்டுரையிலும் மேம்போக்காக எழுத மாட்டார். கவிதை வெளிவந்த நூல், பக்க எண் என மிக நுட்பமாக எழுதுவார்கள். மூலநூலையும் வாசிக்க வாய்ப்பாக வாசகருக்கு எளிமைப்படுத்தி எழுதிடுவார்.
மாமனிதர் அப்துல் கலாம் சிறந்த விஞ்ஞானி, சிறந்த குடியரசுத் தலைவர், சிறந்த மனிதநேயர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர் சிறந்த கவிஞர் என்பதை உலகிற்கு பறைசாற்றும் விதமாக வடித்திட்ட கட்டுரை மிக நன்று.
குர்ஆன்
உன்னைப் பெற்ற தாய்
குறள்
உன்னை
வளர்த்த தாய்
அதனால் தான்
நீ சாதித்தாய்!
மாமனிதர் அப்துல் கலாம் பற்றி கவிக்கோ அப்துல் ரகுமான், ரத்தினச்சுருக்கமாக எழுதிய வைர வரிகளுடன் கட்டுரையைத் தொடங்கி உள்ளார். கலாம் கவிதைகளில் சிறு துளி.
அழகிய சூழ்நிலை
அழகிய மனங்களை உருவாக்குகிறது
அழகிய மனங்கள்
புதுமையையும், படைப்பாற்றலையும்
உருவாக்குகின்றன.
உண்மை தான். ஒரு படைப்பாளிக்கு மனம் செம்மையாக இருந்தால் தான் படைப்புகள் படைக்க முடியும். அவரும் ஒரு படைப்பாளி என்பதால் உணர்ந்து வடித்த கவிதை நன்று. இது போன்று அவர் எழுதிய பல கவிதைகள் நூலில் உள்ளன. படிக்கும் வாசகரை பரவசப்படுத்துகின்றன. நாடறிந்த நல்ல கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் பற்றிய பதிவும் நூலில் உள்ளது.
கட்டுரையின் தலைப்பே அவரைப் பற்றிய பிம்பத்தை உணர்த்துவதாக உள்ளது. பாருங்கள்.
கவிஞர்களுள் மோனையைப் போல
முன் நிற்கும் அப்துல் ரகுமான்.
அவரது பல்வேறு கவிதைகள் மேற்கோள் காட்டி திறன் விளக்கி கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு புகழ்மாலை சூட்டி உள்ளார்.
கண்ணில் ஏன் மை தீட்டவில்லை? என்கிறாயா தோழி சொல்கிறேன்.
கண்ணுக்குள் என்
காதலர்
அவர் முகத்தில்
கரி பூசலாமா?
என் சூரியன் மீது
இருட்டைத் தடவுவதோ?
வீட்டுக்குள்ளே அவர்
வாசலில் எதற்கு
வரவேற்புக் கோலம்
அவரையே தீட்டி
அழுகுபெற்ற கண்ணுக்கு
மையலங்காரம்
வேண்டுமா?
இப்படி படித்தால் மறக்க முடியாத பசுமையான, இனிமையான கவிதைகள் நூல் முழுவதும் மேற்கோள் காட்டி கவிதை விருந்து வைத்துள்ளார்.
வளர்ந்து வரும் கவிஞர்கள் இந்த நூல் வாங்கிப் படித்தால் கவிதை பற்றிய நல்ல புரிதல் ஏற்பட்டு புதிய படைப்புகளில் புதுமை படைக்க பேருதவியாக இருக்கும். கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதை ஆளுமை பற்றியும் கட்டுரை உள்ளது.
இனிய நண்பர் மு. முருகேஷ் அவர்களின் மனைவி முகநூல் தோழி கவிஞர் வெண்ணிலா அவர்களின் படைப்பாற்றல் பற்றியும் கட்டுரை உள்ளது. பல கவிதைகளை மேற்கோள் காட்டி வளர்ந்து வரும் பெண் கவிஞருக்கு வரவேற்பு கம்பளம் விரித்து உள்ளார் நூல் ஆசிரியர்.
இக்கட்டுரையில் பல கவிதைகள் மேற்கோள் காட்டி இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த கவிதை. படிக்கும் உங்களுக்கும் இக்கவிதை பிடிக்கும் என்று உறுதி கூறலாம். ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து வரும் ஆணாதிக்க சிந்தனை என்பது கற்பிக்கப்படாமலே ரத்தத்தோடு கலந்து தொடர்ந்து வருகிறது என்பதை சில வரிகளில் உணர்த்தி உள்ளார், பாருங்கள்.
உள்ளே வீசப்படும்
செய்தித்தாளை
அப்பாவிடம் கொடுக்கவும்
கீரை விற்பவள் வந்தால்
அம்மாவைக் கூப்பிடவும்
கற்றுக் கொள்கிறாது குழந்தை
யாரும் கற்றுத் தராமலே. ப. 260.
கவிஞர்களின் மூல நூல் எல்லாவற்றையும் வாசிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. இலக்கிய அமுதம் ஒரு நூல் படித்தால் ரசினிகாந்த் சொல்லும் புகழ் பெற்ற வசனம் போல நூறு நூல் படித்ததற்கு சமம்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் அரங்க. பாரியின் கவிதை உலகத்தை மிகச் சிறப்பாக படம் பிடித்துக் காட்டி உள்ளார் நூலாசிரியர்.
ஈழத்தமிழரின் கண்ணீர் இன்றும் நின்றபாடில்லை. அவர்களின் வாழ்வில் விடியல் இன்னும் விளையவில்லை. அதனை மிக நுட்பமாக உணர்த்தும் அரங்க. பாரி அவர்களின் கவிதை பாருங்கள்.
கவிதையின் கண்ணீருடன் தொடங்கும் இத்தொகுப்பு.
எனது வடிவில்
இருப்பதாலோ
ஈழத்தில்
இவ்வளவு கண்ணீர். ப. 60.
கணினி யுகத்திலும் வரதட்சணைக் கொடுமைகள் இன்னும் ஒழிந்த பாடில்லை. ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. படிக்கும் வாசகர் மனதில் தைக்கும் விதமான அரங்க. பாரி அவர்களின் மற்றொரு கவிதை.
மாத விலக்கே
நிற்கப் போகிறது
இனி மாமன் வந்தால்
தான் என்ன?
மச்சான் வந்தால் என்ன?
நூலின் இரண்டாம் பகுதி, மூன்றாம் பகுதி மேற்கோள் காட்டவில்லை. காரணம் நூல் விமர்சனமே நூல் அளவிற்கு வந்து விடக்கூடாது என்பதால். நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள், தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற பொதுநல நோக்குடன் இலக்கிய அமுதம் நூலின் மூலம் இலக்கிய விருந்து வைத்துள்ளார். பாராட்டுக்கள்.
.
Similar topics
» இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் 2 : கவிஞர் இரா. இரவி !
» இலக்கிய முற்றம் நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா .மோகன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» இலக்கிய அலைவரிசை ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» "கவிதை அலை வரிசை " நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா மோகன். நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி .
» சங்க இலக்கிய சால்பு ! நூல் ஆசிரியர் : தமிழ்த் தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» இலக்கிய முற்றம் நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா .மோகன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» இலக்கிய அலைவரிசை ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» "கவிதை அலை வரிசை " நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா மோகன். நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி .
» சங்க இலக்கிய சால்பு ! நூல் ஆசிரியர் : தமிழ்த் தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|