புதிய பதிவுகள்
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_m10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10 
76 Posts - 48%
heezulia
குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_m10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10 
59 Posts - 38%
T.N.Balasubramanian
குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_m10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_m10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_m10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10 
4 Posts - 3%
bhaarath123
குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_m10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10 
2 Posts - 1%
eraeravi
குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_m10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_m10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_m10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_m10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_m10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10 
261 Posts - 47%
ayyasamy ram
குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_m10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10 
218 Posts - 40%
mohamed nizamudeen
குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_m10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_m10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10 
16 Posts - 3%
prajai
குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_m10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_m10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10 
9 Posts - 2%
jairam
குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_m10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_m10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_m10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_m10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டிக் கவிதையும் வெட்டிக் கவிதையும் !


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jan 22, 2016 10:05 pm

..



நீங்கின்  தெறூவும் குறுகுங்கால் தண்என்னும் !..........................நெருங்கினால் ஜில்லென்றிருக்கும்!
தீயாண்டுப் பெற்றாள் இவள் .............................................................விலகினால் சுட்டெரிக்கும் வினோத நெருப்பு !
....................................................................................................................-காதல்


இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு..........................நோயும் தந்து அதற்குரிய
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. .............................................மருந்தும் கொடுக்கும் அதிசய மருத்துவர் !
....................................................................................................................-காதலி


தன்னைத்தான் காக்கின் சினம்காக்க ; காவாக்கால்................. உடல் வளர்த்தேனே ! உயிர் வளர்த்தேனே !
தன்னையே கொல்லும் சினம்........................................................... உன்னையும் வளர்த்ததால் ,உயிரை
.....................................................................................................................இழந்தேனே !--சினம்

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்..................................... சேர்த்த பொருளைப் பாதுகாப்பாக
பெற்றான் பொருள்வைப் புழி...........................................................சேமித்து வைக்க சிறந்த வங்கி
...................................................................................................................-பசித்தவன் வயிறு.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்.........................  ஆயிரம் வாட் பல்பைக் காட்டிலும்
பொய்யா விளக்கே விளக்கு............................................................ அதிக ஒளியைத் தருவது
..................................................................................................................-உண்மை.
.

யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்................................ அணுகுண்டைக் காட்டிலும்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு...................................................ஆபத்தானது
................................................................................................................ ..-நாக்கு.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை.......................... ..வெட்டியே நித்தமும் வேதனை செய்தாலும்
இகழ்வார்ப் பொறுத்தல் தலை........................................................ வேளைதோறும் நமக்கு சோறு தருபவள் !
..................................................................................................................-நிலம்.


கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்.............. .... வரும்போது ஒவ்வொன்றாக வந்து
போக்கும் அதுவிளிந் தற்று.............................................................  போகும்போது சேர்ந்தே போகும் !
..................................................................................................................-செல்வம்.

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை ............................கங்கையிற்குளித்தாலும்தொலையாத
வாய்மையாற் காணப் படும்..............................................................கருமத்தைக் காசேதும் செலவின்றித்
...................................................................................................................தொலைப்பதற்கு வழியுண்டு !
..................................................................................................................-உண்மை பேசு .

செய்தக்க அல்ல செயக்கெடும் ; செய்தக்க................................   செய்ய வேண்டியதை விட்டவனுக்கும் இல்லை
செய்யாமை யானும் கெடும்..............................................................செய்யக் கூடாததைத் தொட்டவனுக்கும் இல்லை
............................................................................................................        -நிம்மதி.
.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்................................     விட்டுவிட விட்டுவிட இன்பம்
அதனின் அதனின் இலன்............................................................     விலகிடும் பனிபோல் துன்பம்.
.............................................................................................................     - துறவு.

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்...................................     கள்ளிலும் சூதிலும்  விட்டது பாதி
திருநீக்கப் பட்டார் தொடர்பு. .......................................................      கணிகையைத் தொட்டதில் போனது மீதி
.............................................................................................................     -பொருள்.

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்...................................    குழலோசைக் கேட்கையிலே குத்தல் எடுத்ததடா !
மழைச்சொல் கேளா தவர்............................................................     யாழோசை என்காதில் வேம்பாய்க் கசந்ததடா !
.................................................................................................................கண்ணே ! உன் மழலையிலே
..................................................................................................................காதுகள் இனித்ததடா !

தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது....................     அடுத்த வீட்டுக்காரன் தருகின்ற
உண்ணலின் ஊங்கினியது இல் ............................................     அறுசுவை உணவைவிடச் சிறந்தது
..............................................................................................................  -சொந்த உழைப்பிலே வந்த கூழ்.

அறிவற்றம் காக்கும் கருவி ; செறுவார்க்கும் .......................    பீரங்கிக் குண்டுகளும் பிளக்காத கோட்டையிது
உள்ளழிக்க லாகா அரண்...........................................................    கவசம்போல் உடனிருந்து காக்கின்ற கருவியிது !
............................................................................................................   -அறிவு



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 22, 2016 10:22 pm

வெட்டிக்கவிதைகள் இல்லை
சுட்டிக் கவிதைகள்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 22, 2016 10:23 pm

அருமை ஐயா...



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக