புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_m10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10 
96 Posts - 53%
heezulia
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_m10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10 
63 Posts - 35%
T.N.Balasubramanian
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_m10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_m10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_m10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_m10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10 
2 Posts - 1%
eraeravi
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_m10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_m10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_m10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10 
1 Post - 1%
Guna.D
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_m10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_m10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10 
265 Posts - 46%
ayyasamy ram
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_m10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10 
238 Posts - 41%
mohamed nizamudeen
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_m10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_m10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10 
16 Posts - 3%
prajai
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_m10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_m10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10 
9 Posts - 2%
jairam
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_m10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_m10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10 
4 Posts - 1%
Jenila
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_m10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_m10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Dec 19, 2015 6:14 am

அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில்

 

மூலவர் நீலமேகப்பெருமாள், சவுந்தரராஜப்பெருமாள்
உற்சவர் சவுந்திரராஜர்
அம்மன்/தாயார் சவுந்திரவல்லி, உற்சவர்: கஜலட்சுமி
தல விருட்சம் மாமரம்
தீர்த்தம் சார புஷ்கரிணி
ஆகமம்/பூஜை பாஞ்சராத்ர ஆகமம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் சுந்தரவனம்
ஊர் நாகப்பட்டினம்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
 

பாடியவர்கள்:
மங்களாசாஸனம்

திருமங்கையாழ்வார்

பொன்னிவர் மேனி மரகதத் தின் பொங்கிளஞ் சோதி யகலத்தாரம் மின், இவர் வாயில் நல் வேத மோதும் வேதியர் வானவ ராவர் தோழி என்னையும் நோக்கியென் னல்குலும் நோக்கி ஏந்திளங் கொங்கையும் நோக்குகின்றார் அன்னையென் னோக்குமென் றஞ்சு கின்றேன் அச்சோ ஒருவர் அழகியவா?

-திருமங்கையாழ்வார்

திருவிழா:

பங்குனி பிரம்மோற்ஸவம் 10 நாள், ஆனி உத்திரம் 10 நாள், ஆடிப்பூரத்தில் ஆண்டாளுக்கு 10 நாள் விழா, தை, புரட்டாசி சனிக்கிழமைகளில் விசேஷ பூஜை.

தல சிறப்பு:

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. நான்கு யுகம் கண்ட இப்பெருமாள் நின்ற, கிடந்த, இருந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். நரசிம்மர் இங்கு எட்டு கரத்துடன் அஷ்டபுஜ நரசிம்மராக அருள்பாலிக்கிறார். ஒரு கை பிரகலாதனை ஆசிர்வதிப்பது போலவும், ஒரு கை அபய முத்திரையையும் காட்டுகிறது. மற்ற கைகள் இரண்யனை வதம் செய்கின்றன.

திறக்கும் நேரம்:

காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல்: 

இங்கு பெருமாள் கிழக்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில் திருமஞ்சன திருமேனியுடன் காட்சி தருகிறார். இங்குள்ள விமானம் சவுந்தர்ய விமானம். இங்கு ஆதிசேஷன், துருவன், திருமங்கையாழ்வார், சாலிசுக சோழன் ஆகியோர் இத்தல பெருமாளை தரிசனம் செய்துள்ளனர்.பிள்ளைப்பெருமாள் ஐயங்கார், திருக்குருகைப்பெருமான் கவிராயர், முத்துச்சாமி தீட்சிதர் ஆகியோரின் பாடல்கள் இப்பெருமாளின் பேரழகைப் பாடுகின்றன.

பிரார்த்தனை

 காலசர்ப்பதோஷம் நீங்கவும், திருமணத்தடைகள் நீங்கவும் இங்குள்ள பெருமாளிடம் பிரார்த்திக்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, துளசிமாலை சார்த்தி பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர்.

தலபெருமை:

தசாவதாரங்களை விளக்கக்கூடிய செம்பு தகட்டாலான மாலை பெருமாளின் இடையை அலங்கரிப்பதை பார்க்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஆதிசேஷனால் உண்டாக்கப்பட்ட சாரபுஷ்கரிணியில் நீராடி பெருமாளை வழிபட்டால் அவர்கள் சூரிய மண்டலத்தை அடைவார்கள் என்பது ஐதீகம். இங்குள்ள அஷ்டபுஜ துர்க்கையும் சக்தி வாய்ந்தவள். திருமங்கை ஆழ்வார் இத்தல பெருமாளின் அழகில் மயங்கிய நிலையில் 9 பாசுரங்களை பாடிவிட்டு பத்தாவது பாடலில் தான் இத்தலத்தின் பெயரை குறிப்பிடுகிறார். கண்டன், சுகண்டன் என்ற இரு அந்தண சகோதரர்கள் நிறைய கொடுஞ்செயல் புரிந்து வந்தார்கள். ஒருநாள் இவர்கள் சார புஷ்கரிணியில் நீராடினார்கள். உடனே அவர்கள் பாவம் நீங்கி வைகுண்டம் சென்றார்கள்.  இவர்களது சிற்பங்களை பெருமாள் சன்னதியில் வைத்துள்ளார்கள்.

தல வரலாறு:

உத்தான பாத மகாராஜனின் குமாரன் துருவன். சிறுவனான இவன் நாரதர் மூலம் இத்தலத்தின் பெருமையை அறிந்தான். உலகம் முழுவதும் தனக்கே அடிமையாக வேண்டும் என்று பெருமாளை குறித்து தவம் செய்தான். இவனது தவத்தை கலைக்க தேவர்கள் இடைஞ்சல் செய்தனர். இருப்பினும் தவத்தை வெற்றிகரமாக முடித்த துருவன் முன்பு பெருமாள் கருடன் மீது அமர்ந்து பேரழகு பொருந்தியவராக தரிசனம் தந்தார். பெருமாளின் பேரழகில் மயங்கிய துருவன் தான் கேட்க வந்த வரத்தை மறந்தான். இறைவனது பேரழகே போதும். இதில் தான் உண்மையான சுகம் இருக்கிறது. அந்த பேரழகை எப்போதும் தரிசிக்கும் பாக்கியத்தை தர வேண்டும் என பெருமாளிடம் கேட்டான். பெருமாளும் தனது சவுந்தரியமான திருக்கோலத்தை துருவனுக்கு காட்டி அவன் தவமிருந்த தலத்திலேயே தங்கினார். அழகான இவர் "சவுந்தரராஜப் பெருமாள்' என்றழைக்கப்படுகிறார். 

பெயர்க்காரணம்: நாகங்களுக்கெல்லாம் தலைவனான ஆதிசேஷன் இத்தலத்தில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதற்கு "சாரபுஷ்கரணி' என்று பெயரிட்டு அதன் கரையில் அமர்ந்து பெருமாள் குறித்து தவமிருந்தார். பெருமாளும் மகிழ்ந்து தனது படுக்கையாக ஏற்றுக்கொள்வதாக இத்தலத்தில் அருள்புரிந்தார். நாகம் (ஆதிசேஷன்) பெருமாளை ஆராதித்ததால் அவரது பெயராலேயே இவ்வூர் நாகப்பட்டினம் ஆனது.

சிறப்பம்சம்:

\அதிசயத்தின் அடிப்படையில்: நரசிம்மர் இங்கு எட்டு கரத்துடன் அஷ்டபுஜ நரசிம்மராக அருள்பாலிக்கிறார். ஒரு கை பிரகலாதனை ஆசிர்வதிப்பது போலவும், ஒரு கை அபய முத்திரையையும் காட்டுகிறது. மற்ற கைகள் இரண்யனை வதம் செய்கின்றன.

நன்றி பாரத் டெம்புல்ஸ்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 7:52 am

கார்த்திக் செயராம் wrote:
பொன்னிவர் மேனி மரகதத் தின் பொங்கிளஞ் சோதி யகலத்தாரம் மின், இவர் வாயில் நல் வேத மோதும் வேதியர் வானவ ராவர் தோழி என்னையும் நோக்கியென் னல்குலும் நோக்கி ஏந்திளங் கொங்கையும் நோக்குகின்றார் அன்னையென் னோக்குமென் றஞ்சு கின்றேன் அச்சோ ஒருவர் அழகியவா?
-திருமங்கையாழ்வார்
மேற்கோள் செய்த பதிவு: 1181481
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை 3838410834 அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை 103459460 அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை 1571444738

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக