புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:59 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 9:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 2:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 12:32 am

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 7:32 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 5:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 2:03 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 1:56 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 10:10 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 10:05 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 1:01 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:59 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திரௌபதியின் சபதம்  Poll_c10திரௌபதியின் சபதம்  Poll_m10திரௌபதியின் சபதம்  Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
திரௌபதியின் சபதம்  Poll_c10திரௌபதியின் சபதம்  Poll_m10திரௌபதியின் சபதம்  Poll_c10 
83 Posts - 43%
mohamed nizamudeen
திரௌபதியின் சபதம்  Poll_c10திரௌபதியின் சபதம்  Poll_m10திரௌபதியின் சபதம்  Poll_c10 
7 Posts - 4%
prajai
திரௌபதியின் சபதம்  Poll_c10திரௌபதியின் சபதம்  Poll_m10திரௌபதியின் சபதம்  Poll_c10 
7 Posts - 4%
Ammu Swarnalatha
திரௌபதியின் சபதம்  Poll_c10திரௌபதியின் சபதம்  Poll_m10திரௌபதியின் சபதம்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
திரௌபதியின் சபதம்  Poll_c10திரௌபதியின் சபதம்  Poll_m10திரௌபதியின் சபதம்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
திரௌபதியின் சபதம்  Poll_c10திரௌபதியின் சபதம்  Poll_m10திரௌபதியின் சபதம்  Poll_c10 
2 Posts - 1%
Jenila
திரௌபதியின் சபதம்  Poll_c10திரௌபதியின் சபதம்  Poll_m10திரௌபதியின் சபதம்  Poll_c10 
2 Posts - 1%
jairam
திரௌபதியின் சபதம்  Poll_c10திரௌபதியின் சபதம்  Poll_m10திரௌபதியின் சபதம்  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
திரௌபதியின் சபதம்  Poll_c10திரௌபதியின் சபதம்  Poll_m10திரௌபதியின் சபதம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரௌபதியின் சபதம்  Poll_c10திரௌபதியின் சபதம்  Poll_m10திரௌபதியின் சபதம்  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
திரௌபதியின் சபதம்  Poll_c10திரௌபதியின் சபதம்  Poll_m10திரௌபதியின் சபதம்  Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
திரௌபதியின் சபதம்  Poll_c10திரௌபதியின் சபதம்  Poll_m10திரௌபதியின் சபதம்  Poll_c10 
11 Posts - 4%
prajai
திரௌபதியின் சபதம்  Poll_c10திரௌபதியின் சபதம்  Poll_m10திரௌபதியின் சபதம்  Poll_c10 
10 Posts - 4%
Jenila
திரௌபதியின் சபதம்  Poll_c10திரௌபதியின் சபதம்  Poll_m10திரௌபதியின் சபதம்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
திரௌபதியின் சபதம்  Poll_c10திரௌபதியின் சபதம்  Poll_m10திரௌபதியின் சபதம்  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
திரௌபதியின் சபதம்  Poll_c10திரௌபதியின் சபதம்  Poll_m10திரௌபதியின் சபதம்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
திரௌபதியின் சபதம்  Poll_c10திரௌபதியின் சபதம்  Poll_m10திரௌபதியின் சபதம்  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
திரௌபதியின் சபதம்  Poll_c10திரௌபதியின் சபதம்  Poll_m10திரௌபதியின் சபதம்  Poll_c10 
2 Posts - 1%
jairam
திரௌபதியின் சபதம்  Poll_c10திரௌபதியின் சபதம்  Poll_m10திரௌபதியின் சபதம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரௌபதியின் சபதம்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Dec 19, 2015 7:38 am

மகாபாரதம் என்னும் காவியம் மர்மங்கள் நிறைந்தவை. இந்த காவியத்தில் காதல், மரியாதை, வீரம், புத்திசாலித்தனம், பக்தி மற்றும் ஒழுக்க பண்புகளை பறைசாற்றும் கதைகள் பல இருக்கின்றன. இது ஒரு பக்கம் என்றால் வெறுப்பு, வஞ்சம், சூழ்ச்சி, ஒழுக்கமின்மை, கூடா ஒழுக்கம் மற்றும் அநீதியை பறைசாற்றம் கதைகளும் இருக்கவே செய்கிறது.

மகாபாரதம் சொல்லும் பயனுள்ள வாழ்க்கைப் பாடங்கள்!!! மகாபாரத கதை இந்த முக்கிய கதாபாத்திரங்களை சுற்றியே நகர்கிறது: பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள். பெரிய போரை உருவாக்கும் அளவிற்கு பல நிகழ்வுகள் இந்த மகாபாரத காவியத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த காவியத்தின் ஆண் கதாபாத்திரங்களை சுற்றி பல வீரக்கதைகள் உள்ளது. வாழ்வா சாவா என்கிற கதைகள் அவை. இந்த காப்பியத்தில் மற்றொரு முக்கியமான பெண் பாத்திரமும் உள்ளது. இவ்வளவு பெரிய போர் வருவதற்கு மூல காரணமாக இருந்ததும் அந்த பெண்ணே. ஆம், நாம் பேசி கொண்டிருப்பது திரௌபதியை பற்றி தான்.



த்ரௌபதி
திரௌபதி என்பவள் மகாபாரத்ததில் உள்ள பிரதான பாத்திரமாகும். பஞ்சாலா அரசாங்கத்தின் இளவரசியாக, பஞ்ச பாண்டவர்களின் மனைவியாக, மிகுந்த ஞானத்துடன், கணவன்களின் மீது பக்தியுடன் வாழந்தவர் அவர். மகாபாரத போருக்கு இவர் தான் காரணம் என பல நேரங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார். அதை தான் பலரும் நம்பி வருகின்றனர். ஆனால் இது முழுமையான உண்மை அல்ல.
கௌரவர்களின் வீழ்ச்சிக்கு இவர் முக்கிய பங்கு வகித்திருந்தாலும், இவரே அதற்கு முழு காரணம் கிடையாது. திரௌபதி பற்றிய அனைத்து கதைகளும் சுவாரஸ்யமாக இருக்கும். அவளின் அபார அழகு, நிறைவுணர்வு, பக்தி, காதல், அவள் பட்ட அவமானம், அவளின் சபதம் என அனைத்துமே சுவாரஸ்யத்துடன் இருக்கும்.

சக்தி வாய்ந்த கௌரவர்களின் அரசாங்கம் திரௌபதியின் சபதத்தால் எப்படி வீழ்ந்தது என்பதைப் பற்றி பார்க்கலாமா?



புகழில்லா தாய விளையாட்டு
கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடந்த மோசமான தாய விளையாட்டு சூதாட்டம் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்கு, பாண்டவ சகோதரர்களை தாய சூதாட்டத்திற்கு தங்களின் ஹஸ்தினாபுரத்திற்கு அழைத்தனர் கௌரவர்கள். யுதிஷ்டிராவிற்கு சூதாட்டத்தின் மீது ஆர்வம் இருந்ததால் இந்த அழைப்பை அவர் ஏற்றார்.
இருப்பினும் கௌரவர்கள் ஏமாற்றியதால், யுதிஷ்டிரர் சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்தார். தன் சகோதரர்களை பனையமாக வைத்து விளையாடியும் தோற்றார். தன்னை பனையமாக வைத்தும் தோற்று, கௌரவர்களிடம் அடிமையானார். அதன் பின்னர் இழந்த அனைத்தையும் மீட்க தன் மனைவி திரௌபதியை பணையம் வைத்து ஆடினார். ஆனால் அவளையும் இழந்தார்.



திரௌபதியின் ஆடை அவிழ்ப்பு யுதிஷ்டிரர் தன் மனைவியை இழந்த பிறகு, அதன் பின் நடந்த நிகழ்வுகள் மனித இனத்திற்கே அவமானத்தை தேடி தந்தது. பெண்களின் பகுதியில் இருந்த திரௌபதியை அழைத்து வரச்சொல்லி சபையில் இருக்கும் அனைவரின் முன்னிலையில் திரௌபதியின் ஆடையை அவிழ்க்க துட்சாதனனுக்கு ஆணை பிறப்பித்தார் துரியோதனன்.
ஆணையை பின்பற்றிய துட்சாதனன், திரௌபதியின் கூந்தலை பிடித்து இழுத்து வந்தான். அவளை வாய்க்கு வந்த படி பேசி, சபை வரை கூந்தலை பிடித்து இழுத்து வந்தான். குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களிடம் இருந்து உதவி கோரினார் திரௌபதி.

ஆனால் அவளை காக்க யாருமே முன் வரவில்லை. அவளது கணவன்கள் அவமானத்தில் தலை குனிந்த நிலையில் இருந்தனர். இதன் பின் வரம்பை மீறி நடக்க ஆரம்பித்தான் துச்சாதனன். தன் சொந்த அண்ணியின் ஆடையை சபையினர் முன் அவிழ்க்க முனைந்தான். ஆனால் திரௌபதியை காக்க கிருஷ்ண பகவான் வந்ததால், துச்சாதனின் எண்ணம் ஈடேறவில்லை.



திரௌபதியின் சபதம்
ஆடை அவிழ்ப்பு சம்பவத்திற்கு பிறகு, தனக்கு உதவ யாருமே முன் வராததை எண்ணி அங்கே அமர்ந்து அழுது கொண்டிருந்தாள் திரௌபதி. மூத்தவர்கள் எவ்வளவோ மன்றாடியும் கூட, அவமானத்தில் அவர்கள் தலை குனிந்து தான் நின்று கொண்டிருந்தனர். அவளை மேலும் மேலும் அவமானப்படுத்திக் கொண்டிருந்தனர் கௌரவர்கள்.

இந்த அவமானத்தால் பொங்கி எழுந்த திரௌபதி, தன் கூந்தலை துச்சாதனனின் குருதியால் நனைக்காத வரை, அவிழ்ந்த இந்த கூந்தலுக்கு எண்ணெய்யும் தேய்ப்பதில்லை, முடிவதுமில்லை என சபதம் எதுத்தாள். சபையில் இருந்த அத்தனை பேரையும் அவளின் சபதம் உலுக்கி எடுத்தது.

அதன் பின் த்ரிட்டராஷ்டிரா அரசர் திரௌபதியை அமைதியாக கோரினார். பாண்டவர்களையும் விடுவிக்க சொன்னார். இந்த அவமானத்திற்கு பிறகு அதனால் திரௌபதி தன் கூந்தலை முடியவில்லை. தனக்கு நேர்ந்த அவமானத்தை பாண்டவர்களுக்கு நினைவு படுத்தி கொண்டே இருக்க கூந்தலை முடியாமலேயே இருந்தார்.

பின்னர் பீமன் துட்சாதனனை கொன்ற பிறகு, அவனின் குருதியை திரௌபதிஇடம் எடுத்து வந்தான். அந்த இரத்தத்தில் தன் கூந்தலை கழுவிய பின்னரே தன் கூந்தலை முடிந்தார்.

நன்றி நாட்டு நடப்பு ஆன்மீக தொடர்பான செய்தி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 9:20 am

கார்த்திக் செயராம் wrote:மகாபாரதம் என்னும் காவியம் மர்மங்கள் நிறைந்தவை. இந்த காவியத்தில் காதல், மரியாதை, வீரம், புத்திசாலித்தனம், பக்தி மற்றும் ஒழுக்க பண்புகளை பறைசாற்றும் கதைகள் பல இருக்கின்றன. இது ஒரு பக்கம் என்றால் வெறுப்பு, வஞ்சம், சூழ்ச்சி, ஒழுக்கமின்மை, கூடா ஒழுக்கம் மற்றும் அநீதியை பறைசாற்றம் கதைகளும் இருக்கவே செய்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1181480
திரௌபதியின் சபதம்  3838410834 திரௌபதியின் சபதம்  103459460 திரௌபதியின் சபதம்  1571444738

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக