புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
74 Posts - 44%
heezulia
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
6 Posts - 4%
prajai
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
6 Posts - 4%
Ammu Swarnalatha
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
2 Posts - 1%
Jenila
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
2 Posts - 1%
jairam
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
10 Posts - 5%
prajai
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
8 Posts - 4%
Jenila
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
2 Posts - 1%
jairam
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கற்பனை.................. வெள்ளத்துப்பால்!


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 12, 2015 11:38 am

வள்ளுவர் இன்று இருந்திருந்தால்,  சென்னையை உலுக்கிய  மழைவெள்ளத்தைப் பற்றி....இப்படியும் குறள்கள் எழுதி இருப்பார்.........




வெள்ளத்துப்பால்!


மேட்டினில் வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
'போட்'தினில் பின் செல்பவர்.


வெள்ளப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்
வேளச்ச்சேரியில் வீடு கட்டியோர்.


மேல்தளத்தில் வசிப்போரே பிழைத்தார் ..இளைத்தார் 
கீழ்போர்ஷனில் குடி இருப்பவர் . 


நிலமெங்கு வாங்கினும் நன்கு கேட்டறிக,
ஜலம் உள்ளே வருமாவென! 


சம்சாரம் தந்திடுமே துன்பம்; புயல்மழையால்
மின்சாரம் போயினும் அக்க்தே! 


வெள்ளத்தால் வந்திடும் துயரம் - நல்ல
உள்ளத்தோர் உதவா விடின் .


நீர்மட்டம் ஏறி வீட்டினில் புகுந்திடின் 
ஊர்வனவால் பெருந்தொல்லை காண்.  


ஏரிப் படுகையில் வீட்டைக் கட்டினால் 
நாறிடும் பிழைப்பு என்றறிக.


தண்ணீராய் செலவழித்துக் கட்டிய வீடுதனில் 
தண்ணீரே நுழைந்தது பார்.


ஆஸ்திஎன ஆசையாய் கட்டின வீடெல்லாம்
நாஸ்தி ஆனதே சோகம்.  


எனக்கு whats up  இல் வந்தது புன்னகை 
நன்றி செந்தில்.
.
.
.
ஆனால் copy  paste செய்ய முடியலை அதை பார்த்து நான் இங்கு type  செய்தேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Dec 12, 2015 1:45 pm

வள்ளுவர் இருந்திருந்தால் , சென்னை வெள்ளத்தைப் பற்றிப் பத்துக் குறட்பாக்கள் பாடியிருப்பார் ! நானும் ஒரு பத்துக் குறட்பாக்கள் பாடலாமென்று எண்ணியுள்ளேன் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 12, 2015 2:42 pm

M.Jagadeesan wrote:வள்ளுவர் இருந்திருந்தால் , சென்னை வெள்ளத்தைப் பற்றிப் பத்துக் குறட்பாக்கள் பாடியிருப்பார் ! நானும் ஒரு பத்துக் குறட்பாக்கள் பாடலாமென்று எண்ணியுள்ளேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1179956
-
எழுத்தாணி வெச்சுக்கிட்டே  அம்புட்டு குறள்
எழதியவர்...
இப்போன்னா வெள்ளம் பற்றி மட்டும்
பல நூறு குறள் எழுதிடுவாரே...!!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 12, 2015 7:48 pm

ayyasamy ram wrote:
M.Jagadeesan wrote:வள்ளுவர் இருந்திருந்தால் , சென்னை வெள்ளத்தைப் பற்றிப் பத்துக் குறட்பாக்கள் பாடியிருப்பார் ! நானும் ஒரு பத்துக் குறட்பாக்கள் பாடலாமென்று எண்ணியுள்ளேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1179956
-
எழுத்தாணி வெச்சுக்கிட்டே  அம்புட்டு குறள்
எழதியவர்...
இப்போன்னா வெள்ளம் பற்றி மட்டும்
பல நூறு குறள் எழுதிடுவாரே...!!
மேற்கோள் செய்த பதிவு: 1179958
சசி,ஜெகதீஸ் இதை செய்யக் கூடியவர்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 12, 2015 10:22 pm

M.Jagadeesan wrote:வள்ளுவர் இருந்திருந்தால் , சென்னை வெள்ளத்தைப் பற்றிப் பத்துக் குறட்பாக்கள் பாடியிருப்பார் ! நானும் ஒரு பத்துக் குறட்பாக்கள் பாடலாமென்று எண்ணியுள்ளேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1179956


ஐயா, எனக்கு whatsup  இல் வந்திருந்த சில  குறள்களை இங்கு போட்டிருந்தேன்..............இப்போ காணும்..கொஞ்சம் இருங்கள் மீண்டும் போடுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 12, 2015 10:47 pm

ayyasamy ram wrote:
M.Jagadeesan wrote:வள்ளுவர் இருந்திருந்தால் , சென்னை வெள்ளத்தைப் பற்றிப் பத்துக் குறட்பாக்கள் பாடியிருப்பார் ! நானும் ஒரு பத்துக் குறட்பாக்கள் பாடலாமென்று எண்ணியுள்ளேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1179956
-
எழுத்தாணி வெச்சுக்கிட்டே  அம்புட்டு குறள்
எழதியவர்...
இப்போன்னா வெள்ளம் பற்றி மட்டும்
பல நூறு குறள் எழுதிடுவாரே...!!
நிஜம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 12, 2015 10:48 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
ayyasamy ram wrote:
M.Jagadeesan wrote:வள்ளுவர் இருந்திருந்தால் , சென்னை வெள்ளத்தைப் பற்றிப் பத்துக் குறட்பாக்கள் பாடியிருப்பார் ! நானும் ஒரு பத்துக் குறட்பாக்கள் பாடலாமென்று எண்ணியுள்ளேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1179956
-
எழுத்தாணி வெச்சுக்கிட்டே  அம்புட்டு குறள்
எழதியவர்...
இப்போன்னா வெள்ளம் பற்றி மட்டும்
பல நூறு குறள் எழுதிடுவாரே...!!
மேற்கோள் செய்த பதிவு: 1179958
சசி,ஜெகதீஸ் இதை செய்யக் கூடியவர்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1180030

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் .............ரமணீயன் ஐயா மற்றும் விமந்தினியை விட்டு விட்டீர்களே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 9:08 am

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
ayyasamy ram wrote:
M.Jagadeesan wrote:வள்ளுவர் இருந்திருந்தால் , சென்னை வெள்ளத்தைப் பற்றிப் பத்துக் குறட்பாக்கள் பாடியிருப்பார் ! நானும் ஒரு பத்துக் குறட்பாக்கள் பாடலாமென்று எண்ணியுள்ளேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1179956
-
எழுத்தாணி வெச்சுக்கிட்டே  அம்புட்டு குறள்
எழதியவர்...
இப்போன்னா வெள்ளம் பற்றி மட்டும்
பல நூறு குறள் எழுதிடுவாரே...!!
மேற்கோள் செய்த பதிவு: 1179958
சசி,ஜெகதீஸ் இதை செய்யக் கூடியவர்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1180030

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் .............ரமணீயன் ஐயா மற்றும் விமந்தினியை விட்டு விட்டீர்களே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1180072
ரமணீயன் ஐயா இன்னும் வெள்ள பிடியின் இறுக்கத்தை விட்டு வெளி வரவில்லை,வரும்கால்
அந்த அனுபவத்தை ஒரு தொடராக கூட பதிவிடக்கூடும் அம்மா. விமந்தினி அவர்கள் அனுபவத்தை தொகுத்து வடிவமைத்து உருவேற்றிக் கொண்டிருக்கலாம். அவர்களுக்கு நெட் ஒர்க் பிரச்சனை இருக்கலாம் அம்மா.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 13, 2015 9:12 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
ரமணீயன் ஐயா இன்னும் வெள்ள பிடியின் இறுக்கத்தை விட்டு வெளி வரவில்லை,வரும்கால்
அந்த அனுபவத்தை ஒரு தொடராக கூட பதிவிடக்கூடும் அம்மா. விமந்தினி அவர்கள் அனுபவத்தை தொகுத்து வடிவமைத்து உருவேற்றிக் கொண்டிருக்கலாம். அவர்களுக்கு நெட் ஒர்க் பிரச்சனை இருக்கலாம் அம்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1180107

ஆமாம் , பாவம் .............சென்னை இன்னும் முழுசாக சரியாகலை ஐயா சோகம்........அதனால் தான் நான் என்னுடைய பயணக்கட்டுரை மட்டும் செந்திலுடன் நிகழ்ந்த சந்திப்பு என்று எதையும் இன்னும் எழுதலை....எல்லோரும் துயரத்தில் இருக்கும்போது நான் எப்படி சந்தோஷமாய் எங்களின் மொரீஷியஸ் ட்ரிப் பற்றி எழுதுவது? புன்னகை...நிலைமை சீரடையக் காத்திருக்கேன் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Dec 14, 2015 8:56 pm

வான  சுனாமியாய்  வந்தாயே  சென்னைமேல்
ஏனிந்தக்  கோபம் உனக்கு .

குடிக்கக் குழந்தைக்குப் பாலில்லை  பிள்ளை
படிக்கின்ற புத்தகங்கள் பாழ் .

உடைமைகள்  நாசம்  உயிர்கள்  இழப்பு
அடையாற்றில்  வந்த  சனி .

கொஞ்சமோ  துன்பங்கள்  கொஞ்சமோ  வேதனைகள்
நெஞ்சம்  வெடிக்குதே  நொந்து .

பேரழிவு  எல்லாம்  டிசம்பரில்  உண்டென்று
ஆருடம்  சொல்வோம்  இனி .

வருமுன்னர்  மக்களைக்  காவாத  அரசு
இருந்தென்ன  போயென்ன  தூதூ .

ஏரிகளை   மக்கள்  அபகரித்துக்  கொண்டுவிட்டால்
மாரிக்குப்  போக்கிடம்  ஏது .

ஊழிப் பெருவெள்ளம்  சீறிப்  பெருகியதால்
வாழிடங்கள்  எல்லாமே  வீண் .

பெய்யாமல் போனாலும்  பெய்து  கெடுத்தாலும்
உய்வுண்டோ  நீரின்றி  சொல் .

ரமணனின்  வார்த்தையைக்  கேட்டிருந்தால்  சென்னை
எமனின்வாய் சென்றிருக்  காது .



ரமணன் – சென்னை வானிலை  ஆராய்ச்சி இயக்குனர் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக