புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவபெருமான் எந்த ரூபத்தில் இந்த உலகிற்கு வருகிறார்...
Page 1 of 1 •
- muthupandian82பண்பாளர்
- பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008
இது நாம் மிகவும் சிந்தித்து பார்க்கவேண்டிய விஷயம்..உலகமே கீழான நிலை அடையும் பொழுது பரம்பொருள் இந்த உலகில் வருவாரென்றும்.வந்து அனைவருக்கும் முக்தி கொடுத்து அழைத்து செல்வாரென்றும்.. அந்த முக்தி எப்பொழுது கிடைக்கும் என்றும் உலக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள்..அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு இந்த பூமியில் எப்பொழுது நிகழ்கின்றது..ஏனென்றால் தென்னாடுடைய சிவனே போற்றி என்றும்..என்னாட்டவர்க்கு இறைவா போற்றி என்றும் சொல்லி உள்ளார்கள் என்றால்..கண்டிப்பாக எதாவது காரணம் இருக்கும்..
இறைவன் ஒருவர் எனும் பொழுது அவரை 33 கோடி தேவர்களில் ஒருவராக இருப்பார் என்று நம்பலாமா..அப்படி என்றால் அனைவருமே தெய்வங்கள் ஆகிவிடுவார்களே..ஆனால் கடவுள் ஒருவர் என்றல்லவா சொல்லுகின்றோம்..அந்த ஒருவர் யார்.. இப்பொழுது இதுதான் கேள்வி?பொதுவாக எல்லா தர்மங்களும் இறைவனை வெளிச்சம் என்று என்று ஏற்றுகொள்கின்றன..ஆனால் அந்த வெளிச்சம் யார்?சற்று சிந்திப்போம்..ஹிந்து தர்மத்தில் வெளிச்சமாக இருக்கும் சிவபெருமானை தவிர மற்ற யாரையும் ஜோதியாக காண்பிக்கவில்லை..
அந்த ஜோதியிலிருந்து தோன்றிய ஜோதியாக மற்றவர்களை காண்பித்திருக்கலாம்.ஆனால் ஜோதி என்று ஒருவரை குறிப்பிட்டால் அவர் பரம்பொருள் பரமாத்மாவை தவிர வேறு யாரும் இல்லை..எங்கே பரம என்ற ஒரு வார்த்தை வருகின்றதோ அதற்க்கு சொந்தக்காரர் சிவபெருமானை தவிர ஒருவருமில்லை.. ஆனால்..,சற்று சிந்தித்தால் நம்முடைய சிவபெருமானுக்கு உடல் உள்ளதே.அவர் புலித்தோலை அணிந்தவராக..கங்கையை தலையில் உடையவராக தவக்கோலத்தில் உள்ளாரே..
அப்படியானால் ஜோதிக்கும்இவருக்கும் என்ன சம்பந்தம்..இங்கே சற்று சிந்திக்கலாம்..இங்கே தவக்கோலத்தில் அமர்ந்திருக்கும் பெருமான் சங்கரர் ஆவார்..அதனால் தான் சில இடங்களில் சிவ சங்கரன் என்ற பெயரும் வழக்கத்தில் உள்ளது..சங்கரர் முன்னால் சிவலிங்கம் ஒன்று எப்பொழுதுமே முன்னால் இருப்பதை காணலாம்.. படைத்தல்..காத்தல்..அழித்தல்..இந்த 3 தொழில்களும் சிவபெருமானால் 3 மேனேஜர்களின் பொறுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது..பிரம்மா,விஷ்ணு ,சங்கரர்..இவர்களுக்கு இந்த பொறுப்பை வழங்கியவர் ஜோதியான தந்தை சிவபெருமான்..
அதனால் தான் திருமூர்த்தி சிவன் என்று அழைக்கபடுகின்றார்..சிவ பெருமான் பிறப்பு இறப்பில் வராதவர்..அவரை போலவே சங்கரருக்கும் பிறப்பு..இறப்பில் வரும் பாகம் இந்த பூமியில் அவருக்கு இல்லை.. எனவே இறைவன் சிவபெருமானின் புகழை சங்கரருடன் இணைத்து சொல்லிவிட்டார்கள்..கண்டிப்பாக பிரம்மா..விஷ்ணு..சங்கர்.. இவர்கள் ஒரே நேரத்தில் தன்னுடைய பாகத்தை நடிப்பதில்லை.. உதாரணமாக ஒரு விதையை விதிக்கும் காலம் ஒரு காலம்..
இது பிரம்மா மூலம் படைக்கும் காலம்..அந்த விதை செடியாக முளைத்து பலனை தரும் வரை பாதுகாப்பது ஒரு காலம்..அது விஷ்ணுவின் காலம்..அந்த செடி மரமாக மாறி இனி எதற்கும் பயனுறாது என்று அதை அழித்துவிடும் காலம்..சங்கருடைய காலம்..இதில் சிவபெருமானுடைய காலம் அழிப்பதற்கு முன்னால் அந்த மரத்தின் நல்ல விதைகளை தேந்தெடுத்து புதிய நிலத்தில் விதைப்பது இதுதான் கடவுள் எனும் சிவபெருமானுடைய வேலை..சரி அவரே ஜோதியாக இருப்பவராயிற்றே அவரால் எப்படி இந்த காரியத்தை செய்யமுடியும்.. ஆமாம் அவருக்கும் ஒரு உடல் தேவைப்படுகின்றது அதுவே பிரம்மாவின் உடல் ஆகும்..
உடலில் பிரவேசம் ஆகும் இறைவன் அவரின் வாயின் மூலமாக ஞானத்தை கொடுக்க ஆரம்பிக்கின்றார்..இப்படி இறைவன் பிரவேசம் ஆவதையே பிரதோஷம் என்று அழைகின்றனர் .. அதாவது உலகம் இருளாகும் சமயத்தில் இறைவன் சிவன் நந்தி என்ற பிரம்மாவின் தலையில் அமர்ந்து ஞான நடனம் செய்கின்றார்..அதனால்தான் எப்பொழுதும் பிரதோஷம் சாயங்கால வேலையில் வருகின்றது..அதற்க்கு பின்னால்இரவு என்பது ஆரம்பிக்கின்றது..அதாவது சிவ ராத்திரி.. ஏனென்றால் ராத்திரியில் மனிதனுக்கு கண் தெரியாது..அந்த நேரத்தில் ஞானம் என்ற வெளிச்சத்தை சோதியாகிய இறைவன் சிவபெருமான் நந்தியின் மூலம் வழங்குகின்றார்..
இப்பொழுதும் பக்தியில் நந்தியின் காதில் சொன்னால் சிவபெருமானிடம் சொல்வார் என்றும்..நந்தியின் இரண்டு கொம்புகளுக்கு இடையில் சிவபெருமானை தரிசக்க வேண்டும் என்ற நிலை உள்ளது..இதன் அர்த்தம் நந்தி என்ற பிரம்மாவின் மூலம் சிவபெருமான் நம்முடைய நிலைகளை கேட்டு அறிகின்றார் என்றும்.. பிரம்மாவின் இரு புருவ மத்தியில் அமர்ந்து ஞானம் தருவதை இரு கொம்புகளுக்கு இடையில் சிவனை தரிசிக்க வேண்டும் என்றும் வழக்கம் உள்ளது..
ஆமாம் சகோதர ..சகோதரிகளே.. சிவபெருமானை பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..கடலை பற்றி ஒரு நீர்த்துளியால் எவ்வளவு சொல்லிவிடமுடியும்..உலகம் தேடும் இறைவன் ஒரு சிவன் ஜோதியானவர் இவரின் அடி..முடி..அறிய முடியாமல்.. பிரம்மாவும்..விஷ்ணுவும்..தத்தளித்தனர் என்று புராணத்தில் உண்டு..இன்று உலகமே தேடிகொண்டிருக்கும் அல்லாஹ்.. யேகோவா..பரமபிதா..பரமாத்மா..எல்லாமே சிவபெருமான் ஒருவர்தான்..அவரே நம்முடைய மன விருப்பங்களை பூர்த்தி செய்ய நாம் விரும்பும் வடிவத்தில் காட்சியளிகின்றார்..
அது எந்த மதமானாலும் சரி ஒரே இறைவன் சிவனார்தான்..அவருடைய குழந்தை எனும் ஆன்மாக்கள் மனித உடலில் நெற்றியின் புருவ மத்தியில் ஒரு நட்சத்திரம் போல பிரகாசித்து ஜொலித்துக் கொண்டிருக்கின்றன..இந்த ஆன்மாக்களின் தந்தையே சிவபெருமான்..ஆன்மாக்களுக்கு எந்த மதமும் இல்லை..அதன் தந்தை சிவபெருமானுக்கும் எந்த மதமும் இல்லை.. வாழ்த்துக்கள்..இனிய தந்தை சிவபெருமானை ஜோதியாக நினைத்து தியானம் செய்ய உலகம் முழுவதும் ராஜயோகதியானம் கற்றுத்தருகிறார்கள். ராஜயோக தியானத்தை கற்று இறைவனிடமிருந்து ஞானத்தை பெற்று மகிழுங்கள்..வாழ்த்துக்கள்..
இறைவன் ஒருவர் எனும் பொழுது அவரை 33 கோடி தேவர்களில் ஒருவராக இருப்பார் என்று நம்பலாமா..அப்படி என்றால் அனைவருமே தெய்வங்கள் ஆகிவிடுவார்களே..ஆனால் கடவுள் ஒருவர் என்றல்லவா சொல்லுகின்றோம்..அந்த ஒருவர் யார்.. இப்பொழுது இதுதான் கேள்வி?பொதுவாக எல்லா தர்மங்களும் இறைவனை வெளிச்சம் என்று என்று ஏற்றுகொள்கின்றன..ஆனால் அந்த வெளிச்சம் யார்?சற்று சிந்திப்போம்..ஹிந்து தர்மத்தில் வெளிச்சமாக இருக்கும் சிவபெருமானை தவிர மற்ற யாரையும் ஜோதியாக காண்பிக்கவில்லை..
அந்த ஜோதியிலிருந்து தோன்றிய ஜோதியாக மற்றவர்களை காண்பித்திருக்கலாம்.ஆனால் ஜோதி என்று ஒருவரை குறிப்பிட்டால் அவர் பரம்பொருள் பரமாத்மாவை தவிர வேறு யாரும் இல்லை..எங்கே பரம என்ற ஒரு வார்த்தை வருகின்றதோ அதற்க்கு சொந்தக்காரர் சிவபெருமானை தவிர ஒருவருமில்லை.. ஆனால்..,சற்று சிந்தித்தால் நம்முடைய சிவபெருமானுக்கு உடல் உள்ளதே.அவர் புலித்தோலை அணிந்தவராக..கங்கையை தலையில் உடையவராக தவக்கோலத்தில் உள்ளாரே..
அப்படியானால் ஜோதிக்கும்இவருக்கும் என்ன சம்பந்தம்..இங்கே சற்று சிந்திக்கலாம்..இங்கே தவக்கோலத்தில் அமர்ந்திருக்கும் பெருமான் சங்கரர் ஆவார்..அதனால் தான் சில இடங்களில் சிவ சங்கரன் என்ற பெயரும் வழக்கத்தில் உள்ளது..சங்கரர் முன்னால் சிவலிங்கம் ஒன்று எப்பொழுதுமே முன்னால் இருப்பதை காணலாம்.. படைத்தல்..காத்தல்..அழித்தல்..இந்த 3 தொழில்களும் சிவபெருமானால் 3 மேனேஜர்களின் பொறுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது..பிரம்மா,விஷ்ணு ,சங்கரர்..இவர்களுக்கு இந்த பொறுப்பை வழங்கியவர் ஜோதியான தந்தை சிவபெருமான்..
அதனால் தான் திருமூர்த்தி சிவன் என்று அழைக்கபடுகின்றார்..சிவ பெருமான் பிறப்பு இறப்பில் வராதவர்..அவரை போலவே சங்கரருக்கும் பிறப்பு..இறப்பில் வரும் பாகம் இந்த பூமியில் அவருக்கு இல்லை.. எனவே இறைவன் சிவபெருமானின் புகழை சங்கரருடன் இணைத்து சொல்லிவிட்டார்கள்..கண்டிப்பாக பிரம்மா..விஷ்ணு..சங்கர்.. இவர்கள் ஒரே நேரத்தில் தன்னுடைய பாகத்தை நடிப்பதில்லை.. உதாரணமாக ஒரு விதையை விதிக்கும் காலம் ஒரு காலம்..
இது பிரம்மா மூலம் படைக்கும் காலம்..அந்த விதை செடியாக முளைத்து பலனை தரும் வரை பாதுகாப்பது ஒரு காலம்..அது விஷ்ணுவின் காலம்..அந்த செடி மரமாக மாறி இனி எதற்கும் பயனுறாது என்று அதை அழித்துவிடும் காலம்..சங்கருடைய காலம்..இதில் சிவபெருமானுடைய காலம் அழிப்பதற்கு முன்னால் அந்த மரத்தின் நல்ல விதைகளை தேந்தெடுத்து புதிய நிலத்தில் விதைப்பது இதுதான் கடவுள் எனும் சிவபெருமானுடைய வேலை..சரி அவரே ஜோதியாக இருப்பவராயிற்றே அவரால் எப்படி இந்த காரியத்தை செய்யமுடியும்.. ஆமாம் அவருக்கும் ஒரு உடல் தேவைப்படுகின்றது அதுவே பிரம்மாவின் உடல் ஆகும்..
உடலில் பிரவேசம் ஆகும் இறைவன் அவரின் வாயின் மூலமாக ஞானத்தை கொடுக்க ஆரம்பிக்கின்றார்..இப்படி இறைவன் பிரவேசம் ஆவதையே பிரதோஷம் என்று அழைகின்றனர் .. அதாவது உலகம் இருளாகும் சமயத்தில் இறைவன் சிவன் நந்தி என்ற பிரம்மாவின் தலையில் அமர்ந்து ஞான நடனம் செய்கின்றார்..அதனால்தான் எப்பொழுதும் பிரதோஷம் சாயங்கால வேலையில் வருகின்றது..அதற்க்கு பின்னால்இரவு என்பது ஆரம்பிக்கின்றது..அதாவது சிவ ராத்திரி.. ஏனென்றால் ராத்திரியில் மனிதனுக்கு கண் தெரியாது..அந்த நேரத்தில் ஞானம் என்ற வெளிச்சத்தை சோதியாகிய இறைவன் சிவபெருமான் நந்தியின் மூலம் வழங்குகின்றார்..
இப்பொழுதும் பக்தியில் நந்தியின் காதில் சொன்னால் சிவபெருமானிடம் சொல்வார் என்றும்..நந்தியின் இரண்டு கொம்புகளுக்கு இடையில் சிவபெருமானை தரிசக்க வேண்டும் என்ற நிலை உள்ளது..இதன் அர்த்தம் நந்தி என்ற பிரம்மாவின் மூலம் சிவபெருமான் நம்முடைய நிலைகளை கேட்டு அறிகின்றார் என்றும்.. பிரம்மாவின் இரு புருவ மத்தியில் அமர்ந்து ஞானம் தருவதை இரு கொம்புகளுக்கு இடையில் சிவனை தரிசிக்க வேண்டும் என்றும் வழக்கம் உள்ளது..
ஆமாம் சகோதர ..சகோதரிகளே.. சிவபெருமானை பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..கடலை பற்றி ஒரு நீர்த்துளியால் எவ்வளவு சொல்லிவிடமுடியும்..உலகம் தேடும் இறைவன் ஒரு சிவன் ஜோதியானவர் இவரின் அடி..முடி..அறிய முடியாமல்.. பிரம்மாவும்..விஷ்ணுவும்..தத்தளித்தனர் என்று புராணத்தில் உண்டு..இன்று உலகமே தேடிகொண்டிருக்கும் அல்லாஹ்.. யேகோவா..பரமபிதா..பரமாத்மா..எல்லாமே சிவபெருமான் ஒருவர்தான்..அவரே நம்முடைய மன விருப்பங்களை பூர்த்தி செய்ய நாம் விரும்பும் வடிவத்தில் காட்சியளிகின்றார்..
அது எந்த மதமானாலும் சரி ஒரே இறைவன் சிவனார்தான்..அவருடைய குழந்தை எனும் ஆன்மாக்கள் மனித உடலில் நெற்றியின் புருவ மத்தியில் ஒரு நட்சத்திரம் போல பிரகாசித்து ஜொலித்துக் கொண்டிருக்கின்றன..இந்த ஆன்மாக்களின் தந்தையே சிவபெருமான்..ஆன்மாக்களுக்கு எந்த மதமும் இல்லை..அதன் தந்தை சிவபெருமானுக்கும் எந்த மதமும் இல்லை.. வாழ்த்துக்கள்..இனிய தந்தை சிவபெருமானை ஜோதியாக நினைத்து தியானம் செய்ய உலகம் முழுவதும் ராஜயோகதியானம் கற்றுத்தருகிறார்கள். ராஜயோக தியானத்தை கற்று இறைவனிடமிருந்து ஞானத்தை பெற்று மகிழுங்கள்..வாழ்த்துக்கள்..
Similar topics
» கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்..
» மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர்
» இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது.
» கலையை இரசிக்காத எந்த ஒரு உள்ளமும் இந்த கணொளியை பார்த்த பின்
» 'பள்ளிப் பாடத்திட்டத்தில் பகவத் கீதை கட்டாயம்' - எந்த மாநிலத்தில் இந்த அறிவிப்பு?
» மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர்
» இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது.
» கலையை இரசிக்காத எந்த ஒரு உள்ளமும் இந்த கணொளியை பார்த்த பின்
» 'பள்ளிப் பாடத்திட்டத்தில் பகவத் கீதை கட்டாயம்' - எந்த மாநிலத்தில் இந்த அறிவிப்பு?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|