புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_m10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10 
75 Posts - 51%
heezulia
மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_m10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10 
59 Posts - 40%
T.N.Balasubramanian
மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_m10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_m10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_m10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_m10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_m10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10 
1 Post - 1%
Shivanya
மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_m10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_m10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10 
261 Posts - 48%
ayyasamy ram
மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_m10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10 
217 Posts - 40%
mohamed nizamudeen
மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_m10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_m10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10 
15 Posts - 3%
prajai
மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_m10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_m10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10 
9 Posts - 2%
jairam
மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_m10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_m10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10 
4 Posts - 1%
Jenila
மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_m10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_m10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Nov 14, 2015 8:02 pm

மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! 12208730_752778088161027_4918724073883474522_n

‘தத்தளிக்கிறது தமிழகம்…மிதக்கிறது சென்னை..’ என அலறிக் கொண்டே இருக்கின்றன ஊடகங்கள். போக்குவரத்து முடங்கி, அத்தியாவசிய தேவைக்குக் கூட வெளியே செல்ல முடியாமல் குருவிகளைப் போல கூண்டுகளில் அடைந்து கிடக்கிறார்கள் மனிதர்கள்.

சாதாரண சென்னையை ‘சிங்கார சென்னை'(!)யாக்கிய திமுக அரசும், காணொளிக் காட்சி மூலம் தினம் தோறும் பாலங்களை யும், கட்டடங்களையும் திறந்து வைத்துக் கொண்டிருக்கும் அதிமுக அரசும், தமிழகத்தை பலமுறை ஆட்சி செய்தும் முறையான உள்கட்டமைப்பைக் கூட இதுவரை அமைத்து தரவில்லை என்பதற்கு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு.

‘சுனாமி’, ‘தானே’ என தொடர் எச்சரிக்கைகளை இயற்கை கொடுத்துக் கொண்டே இருந்தாலும், அதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிவகைகளை கண்டறியவும், நடைமுறைபடுத்தவும் இந்த இரண்டு கட்சிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆர்.கே நகர் இடைதேர்தலுக்கு அத்தனை அமைச்சர்களையும் அனுப்பிய முதலமைச்சர் ஜெயலலிதா, கடலூர் வெள்ள நிவாரணப் பணிகளை பார்வையிட ஐந்தே அமைச்சர்களை அனுப்பியதில் இருந்தே இவர்களின் மக்கள் நலனை புரிந்துக்கொள்ள முடியும்.

‘தானே’ ஏற்படுத்திய கடுமையான பாதிப்புகளில் முக்கியமானது மின் இணைப்பு துண்டிப்பு. மின்கம்பங்கள் பல இடங்களில் சாய்ந்தது சில நாட்களாக இருளில் தவித்தது கடலூர். பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த அதிகாரிகள் குழு, எதிர்காலத்தில் இதுபோன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள வசதியாக, தரைவழியாக, நிலத்திற்குள் குழாய் பதித்து அதன் மூலமாக மின்சாரத்தை வினியோகம் செய்யலாம்.” என அரசுக்கு பரிந்துரை செய்தது. அரசும், உடனடியாக அதற்கான திட்டம் தயாரித்து, ஒரு பெரும் தொகையையும் ஒதுக்கியது.

ஆனால், ஓட்டபந்தயத்தில் துவக்கத்தில் ஓடிய முயல், ஆமை வரும் வரை ஓய்வெடுத்த கதையாக, அதிவேகமாக துவங்கிய திட்டம், சுணக்கமானது. இதோ புயல் வடிவில் ஆமை வென்று விட்டது. மீண்டும் இருளில் தவிக்கிறது கடலூர்.

ஆண்டுக்கு சிலநாட்கள் இது போன்ற கனமழையை சென்னை சந்திப்பது தொடர்கதையாகி விட்டது. அமைச்சர்கள் பார்வையிட்டு, அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவு செய்து முடிப்பதற்குள் வெள்ளம் வடிந்து விடும். அதிகாரிகளும், நாமும் அதை பற்றி மறந்து விட்டு அடுத்த பணிகளில் மூழ்கிவிடுவோம்..அடுத்த வெள்ளத்தில் வீடுகள் மூழ்கும் வரை அதைப்பற்றி யாரும் சிந்திப்பதே இல்லை.

சென்னையில் வீதிகளிலும், சாலைகளிலும் ஏன் வீடுகளை சுற்றியுள்ள காலி இடங்கள் வரை சிமெண்ட் பூசி மெழுகி வைத்துவிட்டு, ‘வெள்ள நீர் வடியவில்லையே’ என கூப்பாடு போட்டு என்ன பிரயோசனம்?

அலட்சியமாக வீதிகளில் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகள், சாக்கடை மற்றும் நீர் வெளியேறும் துளை களை அடைத்துக் கொண்டால், மழைநீர் வீதிகளிலும், சாலைகளிலும் தானே தேங்கி நிற்கும். எத்தனை மழை வந்தாலும், ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்கி நிற்காமல், பூமிக்குள் வழிந்தோடி, அருகிலுள்ள நீர்நிலைகளுக்கு செல்லும் நுட்பங்களை கோவில்கள் தோறும் அமைத்திருந்தார்கள் முன்னோர்கள். தமிழகத்தின் பிரசித்தி பெற்ற பல கோவில்களில் இதை இன்றைக்கும் காண முடியும்.

ஆனால், ஒரு நாளில் சென்னையில் பெய்த 15 செ.மீ. மழைக்கே இடியாப்ப சிக்கலில் கிடக்கிறது இயல்பு வாழ்க்கை. அதே நேரம் ஆண்டு முழுவதும் மழை பெறும் கேரளா போன்ற மாநிலங்கள் எத்தனை கனமழைக்கும் கலங்குவதில்லையே..ஏன்? சிறந்த உள்கட்டமைப்பு வசதியும், வரத்து வாய்க்காலை ஆக்கிரமிக்க நினைக்காத மனநிலையும் தான்
காரணம்.

இத்தனை அறிவியல் முன்னேற்றம், நவீன தொழில்நுட்பங்கள் இருந்தும், எந்த அரசும் நிலையான தீர்வுக் கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது வேதனையானது. மணல் குவாரிகளை, மதுக்கடை களை நடத்துவதில் அரசு காட்டும் ஆர்வத்தில் பத்தில் ஒரு பங்கு செலுத்தினாலே உள்கட்டமைப்பை செம்மை படுத்திவிட முடியும். சென்னை போன்ற பெருநகரங்களின் தற்போதைய தேவை, சிறந்த வடிகால் வசதி. அதை செய்து தருவதுதான் ஆளும் கட்சியின் ஆகச் சிறந்த சாதனையாக இருக்க முடியும்.

எந்த சம்பவத்தில் இருந்தும் பாடம் கற்றுக்கொள்ளாத அரசியல்வாதிகள் தான் தமிழகத்தின் அத்தனை துயருக்கும் ஒட்டு மொத்த காரணம் என குற்றம்சாடி விடவும் முடியாது.

அதில் பெரும்பங்கு மக்களாகிய நமக்கும் இருக்கிறது. ‘ஆத்துல யார் மணல் அள்ளுனா எனக்கென்ன? ‘வரத்து வாய்க்காலை யார் வளைச்சுப் போட்டா நமக்கென்ன..”என்ற எல்லை மீறல்களை சகித்துக்கொள் ளும் குணமும், எத்தனை நெருப்பு வைத்தாலும் வெடிக்கவே செய்யாத வெத்து வேட்டு மனநிலையும் கூட இதற்கு முக்கிய காரணம். அதிகாரிகளை, அரசை மட்டும் குறை சொல்லாமல், நாமும் இதில் அக்கறை செலுத்த வேண்டும்.

வரப்பு, வாய்க்கால்களை பராமரித்தல், குளம், குட்டைகளை பாதுகாத்தல், ஆறுகளில் மணல் கொள்ளை களை தடுத்தல் என ஊர்கள் தோறும் ‘ தன்னார்வ தண்ணீர் அமைப்புகள்’ உருவாக வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், இனியொரு சுதந்திர போராட்டத்திற்கு ஆயத்தமாக வேண்டும். அது, நமது நீர் நிலைகளை பாதுகாப்பதாகவும், கிராம, நகரங்களின் உள்கட்டமைப்பை சீர்செய்வதாகவும் இருக்க வேண்டும்.

செய்வீர்களா..? நீங்கள் செய்வீர்களா..?



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 14, 2015 9:52 pm

ஒவ்வொரு மழைக்காலமும் இப்படித்தான் இருக்கும் இது இயற்கை என்ன செய்வது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக