புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_m10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_m10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_m10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10 
3 Posts - 4%
prajai
மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_m10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10 
2 Posts - 3%
Baarushree
மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_m10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_m10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10 
2 Posts - 3%
viyasan
மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_m10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10 
2 Posts - 3%
manikavi
மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_m10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10 
1 Post - 1%
Rutu
மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_m10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10 
1 Post - 1%
சிவா
மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_m10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_m10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10 
24 Posts - 77%
mohamed nizamudeen
மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_m10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10 
2 Posts - 6%
ரா.ரமேஷ்குமார்
மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_m10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10 
2 Posts - 6%
manikavi
மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_m10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10 
1 Post - 3%
viyasan
மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_m10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10 
1 Post - 3%
Rutu
மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_m10மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Nov 14, 2015 8:02 pm

மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! 12208730_752778088161027_4918724073883474522_n

‘தத்தளிக்கிறது தமிழகம்…மிதக்கிறது சென்னை..’ என அலறிக் கொண்டே இருக்கின்றன ஊடகங்கள். போக்குவரத்து முடங்கி, அத்தியாவசிய தேவைக்குக் கூட வெளியே செல்ல முடியாமல் குருவிகளைப் போல கூண்டுகளில் அடைந்து கிடக்கிறார்கள் மனிதர்கள்.

சாதாரண சென்னையை ‘சிங்கார சென்னை'(!)யாக்கிய திமுக அரசும், காணொளிக் காட்சி மூலம் தினம் தோறும் பாலங்களை யும், கட்டடங்களையும் திறந்து வைத்துக் கொண்டிருக்கும் அதிமுக அரசும், தமிழகத்தை பலமுறை ஆட்சி செய்தும் முறையான உள்கட்டமைப்பைக் கூட இதுவரை அமைத்து தரவில்லை என்பதற்கு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு.

‘சுனாமி’, ‘தானே’ என தொடர் எச்சரிக்கைகளை இயற்கை கொடுத்துக் கொண்டே இருந்தாலும், அதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிவகைகளை கண்டறியவும், நடைமுறைபடுத்தவும் இந்த இரண்டு கட்சிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆர்.கே நகர் இடைதேர்தலுக்கு அத்தனை அமைச்சர்களையும் அனுப்பிய முதலமைச்சர் ஜெயலலிதா, கடலூர் வெள்ள நிவாரணப் பணிகளை பார்வையிட ஐந்தே அமைச்சர்களை அனுப்பியதில் இருந்தே இவர்களின் மக்கள் நலனை புரிந்துக்கொள்ள முடியும்.

‘தானே’ ஏற்படுத்திய கடுமையான பாதிப்புகளில் முக்கியமானது மின் இணைப்பு துண்டிப்பு. மின்கம்பங்கள் பல இடங்களில் சாய்ந்தது சில நாட்களாக இருளில் தவித்தது கடலூர். பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த அதிகாரிகள் குழு, எதிர்காலத்தில் இதுபோன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள வசதியாக, தரைவழியாக, நிலத்திற்குள் குழாய் பதித்து அதன் மூலமாக மின்சாரத்தை வினியோகம் செய்யலாம்.” என அரசுக்கு பரிந்துரை செய்தது. அரசும், உடனடியாக அதற்கான திட்டம் தயாரித்து, ஒரு பெரும் தொகையையும் ஒதுக்கியது.

ஆனால், ஓட்டபந்தயத்தில் துவக்கத்தில் ஓடிய முயல், ஆமை வரும் வரை ஓய்வெடுத்த கதையாக, அதிவேகமாக துவங்கிய திட்டம், சுணக்கமானது. இதோ புயல் வடிவில் ஆமை வென்று விட்டது. மீண்டும் இருளில் தவிக்கிறது கடலூர்.

ஆண்டுக்கு சிலநாட்கள் இது போன்ற கனமழையை சென்னை சந்திப்பது தொடர்கதையாகி விட்டது. அமைச்சர்கள் பார்வையிட்டு, அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவு செய்து முடிப்பதற்குள் வெள்ளம் வடிந்து விடும். அதிகாரிகளும், நாமும் அதை பற்றி மறந்து விட்டு அடுத்த பணிகளில் மூழ்கிவிடுவோம்..அடுத்த வெள்ளத்தில் வீடுகள் மூழ்கும் வரை அதைப்பற்றி யாரும் சிந்திப்பதே இல்லை.

சென்னையில் வீதிகளிலும், சாலைகளிலும் ஏன் வீடுகளை சுற்றியுள்ள காலி இடங்கள் வரை சிமெண்ட் பூசி மெழுகி வைத்துவிட்டு, ‘வெள்ள நீர் வடியவில்லையே’ என கூப்பாடு போட்டு என்ன பிரயோசனம்?

அலட்சியமாக வீதிகளில் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகள், சாக்கடை மற்றும் நீர் வெளியேறும் துளை களை அடைத்துக் கொண்டால், மழைநீர் வீதிகளிலும், சாலைகளிலும் தானே தேங்கி நிற்கும். எத்தனை மழை வந்தாலும், ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்கி நிற்காமல், பூமிக்குள் வழிந்தோடி, அருகிலுள்ள நீர்நிலைகளுக்கு செல்லும் நுட்பங்களை கோவில்கள் தோறும் அமைத்திருந்தார்கள் முன்னோர்கள். தமிழகத்தின் பிரசித்தி பெற்ற பல கோவில்களில் இதை இன்றைக்கும் காண முடியும்.

ஆனால், ஒரு நாளில் சென்னையில் பெய்த 15 செ.மீ. மழைக்கே இடியாப்ப சிக்கலில் கிடக்கிறது இயல்பு வாழ்க்கை. அதே நேரம் ஆண்டு முழுவதும் மழை பெறும் கேரளா போன்ற மாநிலங்கள் எத்தனை கனமழைக்கும் கலங்குவதில்லையே..ஏன்? சிறந்த உள்கட்டமைப்பு வசதியும், வரத்து வாய்க்காலை ஆக்கிரமிக்க நினைக்காத மனநிலையும் தான்
காரணம்.

இத்தனை அறிவியல் முன்னேற்றம், நவீன தொழில்நுட்பங்கள் இருந்தும், எந்த அரசும் நிலையான தீர்வுக் கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது வேதனையானது. மணல் குவாரிகளை, மதுக்கடை களை நடத்துவதில் அரசு காட்டும் ஆர்வத்தில் பத்தில் ஒரு பங்கு செலுத்தினாலே உள்கட்டமைப்பை செம்மை படுத்திவிட முடியும். சென்னை போன்ற பெருநகரங்களின் தற்போதைய தேவை, சிறந்த வடிகால் வசதி. அதை செய்து தருவதுதான் ஆளும் கட்சியின் ஆகச் சிறந்த சாதனையாக இருக்க முடியும்.

எந்த சம்பவத்தில் இருந்தும் பாடம் கற்றுக்கொள்ளாத அரசியல்வாதிகள் தான் தமிழகத்தின் அத்தனை துயருக்கும் ஒட்டு மொத்த காரணம் என குற்றம்சாடி விடவும் முடியாது.

அதில் பெரும்பங்கு மக்களாகிய நமக்கும் இருக்கிறது. ‘ஆத்துல யார் மணல் அள்ளுனா எனக்கென்ன? ‘வரத்து வாய்க்காலை யார் வளைச்சுப் போட்டா நமக்கென்ன..”என்ற எல்லை மீறல்களை சகித்துக்கொள் ளும் குணமும், எத்தனை நெருப்பு வைத்தாலும் வெடிக்கவே செய்யாத வெத்து வேட்டு மனநிலையும் கூட இதற்கு முக்கிய காரணம். அதிகாரிகளை, அரசை மட்டும் குறை சொல்லாமல், நாமும் இதில் அக்கறை செலுத்த வேண்டும்.

வரப்பு, வாய்க்கால்களை பராமரித்தல், குளம், குட்டைகளை பாதுகாத்தல், ஆறுகளில் மணல் கொள்ளை களை தடுத்தல் என ஊர்கள் தோறும் ‘ தன்னார்வ தண்ணீர் அமைப்புகள்’ உருவாக வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், இனியொரு சுதந்திர போராட்டத்திற்கு ஆயத்தமாக வேண்டும். அது, நமது நீர் நிலைகளை பாதுகாப்பதாகவும், கிராம, நகரங்களின் உள்கட்டமைப்பை சீர்செய்வதாகவும் இருக்க வேண்டும்.

செய்வீர்களா..? நீங்கள் செய்வீர்களா..?



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 14, 2015 9:52 pm

ஒவ்வொரு மழைக்காலமும் இப்படித்தான் இருக்கும் இது இயற்கை என்ன செய்வது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக