புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 15:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:00

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:40

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 13:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 12:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:09

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதை மூன்று காணலாம் Poll_c10கவிதை மூன்று காணலாம் Poll_m10கவிதை மூன்று காணலாம் Poll_c10 
70 Posts - 50%
ayyasamy ram
கவிதை மூன்று காணலாம் Poll_c10கவிதை மூன்று காணலாம் Poll_m10கவிதை மூன்று காணலாம் Poll_c10 
57 Posts - 40%
mohamed nizamudeen
கவிதை மூன்று காணலாம் Poll_c10கவிதை மூன்று காணலாம் Poll_m10கவிதை மூன்று காணலாம் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
கவிதை மூன்று காணலாம் Poll_c10கவிதை மூன்று காணலாம் Poll_m10கவிதை மூன்று காணலாம் Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
கவிதை மூன்று காணலாம் Poll_c10கவிதை மூன்று காணலாம் Poll_m10கவிதை மூன்று காணலாம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
கவிதை மூன்று காணலாம் Poll_c10கவிதை மூன்று காணலாம் Poll_m10கவிதை மூன்று காணலாம் Poll_c10 
1 Post - 1%
bala_t
கவிதை மூன்று காணலாம் Poll_c10கவிதை மூன்று காணலாம் Poll_m10கவிதை மூன்று காணலாம் Poll_c10 
1 Post - 1%
prajai
கவிதை மூன்று காணலாம் Poll_c10கவிதை மூன்று காணலாம் Poll_m10கவிதை மூன்று காணலாம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை மூன்று காணலாம் Poll_c10கவிதை மூன்று காணலாம் Poll_m10கவிதை மூன்று காணலாம் Poll_c10 
288 Posts - 41%
heezulia
கவிதை மூன்று காணலாம் Poll_c10கவிதை மூன்று காணலாம் Poll_m10கவிதை மூன்று காணலாம் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
கவிதை மூன்று காணலாம் Poll_c10கவிதை மூன்று காணலாம் Poll_m10கவிதை மூன்று காணலாம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கவிதை மூன்று காணலாம் Poll_c10கவிதை மூன்று காணலாம் Poll_m10கவிதை மூன்று காணலாம் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
கவிதை மூன்று காணலாம் Poll_c10கவிதை மூன்று காணலாம் Poll_m10கவிதை மூன்று காணலாம் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
கவிதை மூன்று காணலாம் Poll_c10கவிதை மூன்று காணலாம் Poll_m10கவிதை மூன்று காணலாம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதை மூன்று காணலாம் Poll_c10கவிதை மூன்று காணலாம் Poll_m10கவிதை மூன்று காணலாம் Poll_c10 
6 Posts - 1%
prajai
கவிதை மூன்று காணலாம் Poll_c10கவிதை மூன்று காணலாம் Poll_m10கவிதை மூன்று காணலாம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கவிதை மூன்று காணலாம் Poll_c10கவிதை மூன்று காணலாம் Poll_m10கவிதை மூன்று காணலாம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
கவிதை மூன்று காணலாம் Poll_c10கவிதை மூன்று காணலாம் Poll_m10கவிதை மூன்று காணலாம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை மூன்று காணலாம்


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat 19 Sep 2015 - 23:44


அறியாயோ???

************
பெருமசைவு காணுமுருள் பரவும்விரிவானமதில்
பிறழ் வசை வில்லாது சுழல் புவிமீது
தருஎரிதீ ஆதவனை ஒளியுறவு மோகமதில்
தலைசுழல தான்திரியும் நிலைபோலே
கருகுமுட லாகும்வரை கரைகடந் துலாவலின்றி
கருதும் பிழையான வழி திரிவோரும்
உருகு மனதொடு தமிழ் உரிய பெருமாசனத்தில்
இருத்தி அர சாளும் வழி மறந்தாலும்

செருகும் மரமீதில்கொடி, சிலமலரைத் தாங்கும்சுனை
சிறிதளவும் உரிய துணை மாறாது
மருகிடவு மாகத் தமிழ் மனிதர் மனதூடு பல
மாறிடும் வினோத குணம் எதனாலே
குருவினுடான கல்வி குழந்தையெனில் தாயின்மொழி
குமரனெனில் குலவுமனைசொலும் வார்த்தை
அருந்தமிழ் என்றாக உயர் அகிலம் பரந்தே விளங்கும்
அதிசய மென்றாகும் வளம் புரியாது

தருமுனது வார்த்தையின்று தமிழினுயர் மாண்பிழந்து
தலைமொழியென் றாங்கிலத்தைக் கொளலாமோ
பெருமைகொள் விநோதமெனப் புகழெழுமாம் பேசவெனப்
பிறிதொருவன் மனைவிரும்பிப் புகலாமோ
ஒரு நிலையில் லாதமனம் உயர்வும் இழி வானதென
உரிய நிலைதான் மறந்த உளமேனோ
தெரு வழியிலோ டலையும் தனம் விரும்பும் யாசகனின்
தினமிரங் கலான நிலை பெறலாமோ

வரவு செலவோடு சமன் விலையும் கொடுத்தார்வமுடன்
விரும்பி நின தாய்மொழியை மதிப்பாரோ
கரவுமனதோடு வந்து கயமை செய்யும் தூதுவரும்
கரம்கொடுத்து உயிர்பறிக்க முயல்வேளை
பரவுமொழி ஆங்கிலமும் பழமை தமிழோடு துணை
புணர்வில் ஐயாம் கோயிங் கோவில் என்பாரோ
இரகசியமாக இவர் உலகில் தமிழ்சிதைக்கும் விதி
இயற்றித் தமிழ் படைஅழித்த தறியாயோ
***********************


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat 19 Sep 2015 - 23:46

அரண்மனையில் ஒருகாட்சி


(முன்னிருட்டு நேரம் அரண்மனையில் நிசப்தம் ஆச்சரியப் படுகிறாள் தோழி)

நந்தவன மாகாதோ?
தோழி:
அன்பிலே விதை விதைத்து ஆசையெனும் நீரூற்றி
பொன்னாய்ப் பயிர்வளரும் பூத்து மலர் பொலியுமெனத்
தென்போடு காத்திருக்கத் தேய் பிறையின் பொலிவெடுத்து
தன்னில் உளம்வாடித் தவிப்பதுமேன் சொல்தலைவி

தலைவி
கண்முன் கணம் தோன்றிக் காற்றிலெழும் வித்தைசெய்து
பெண்ணின் மனமுருகப் பேசியெனைப் பித்தாக்கி
எண்ணம் மயக்கி உரு எத்தனை தானெடுத்தாலும்
திண்ணமின் றெனை மறந்தால் தேகம் பதை பதைக்காதோ

செந்நெல் விதையெறிந்து சீராக மண்குழைத்து
வெந்து வியர்வைகொட்டி வெய்யில் நின்றுடல்கறுத்து
வந்து மழை வானூற்றும் வயல் செழிக்குமென்றிருக்க
அந்தோ வான்பொய்த்துவிடின் அகமெடுத்த வகையானேன்

தோழி:
நொந்து படும் வேதனையும் நிகழ்வுச் சிறுமைதனும்
மந்தவெயில் முன்னெழுந்த மறைமுகிலாய் பறந்துவிடும்
செந்தமிழும் கேட்குமதில் சிந்தையொலி சந்தமெழும்
வந்தவனும் தந்திடுவான் வானுறையும் தெய்வ முண்டு

தந்தனதா ஓசையெழத் தமிழினித்த மங்கையவர்
வந்துநடம் செய்யுமொலி வானமெழும் பொற்கவிதை
சந்தமெழச் சத்தமிடும் சிந்தை குளிர்ந் தின் வசந்த
நந்தவன மென்றொளிர நாளும் இறை பூச்சொரிவாள்


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat 19 Sep 2015 - 23:47

பூவும் மறந்த தேனியும்

(பூ)
ஓடிச் சென்று பூக்களில்
உள்ள தேனும் சேர்ப்பதில்
நாடிச் செல்லு முன்மனம்
நாளில் இன்ற யர்ந்ததென்
வாடித் தானிப் பூவிழும்
வாழ்வு என்ப தென்னவோ
கூடு்ந் தேன்க சப்பதில்
கோல மிந்த எண்ணமோ

(தேனீ)
தேடி வைத்த தேனடை
தேவைக் கின்று போது்மாய்
வேடிக் கைகொண் டென்மனம்
வீணில் தூக்கம் கொள்வதென்
நாடி வந்து தேனதை
நாளும் கொள்ள என்னிடம்
நீடி ழந்த மோகமும்
நெஞ்சில் கொள்வ தெப்படி

(பூ)
யாது வந்த போதிலும்
யார் தடுப்ப ராயினும்
நீதி உன்க டன்முடி
நேரும் நன்மை யாதென
ஊதி யத்தைக் காத்தி் டும்
உள்ள மும்த விர்த்திடென்
றோது கின்ற கீதையும்
உள்ம னத்தில் கொள்ளுவாய்

யாது வந்து சேரினும்
நன்மை யென்றே எண்ணிடில்
சூது கள்ளம் வெஞ்சினம்
செய்த லின்றி யாவரும்
ஏது உண்மை வாழ்வெனும்
இன்பங் கொண்டொன் றாகிடில்
போது மென்ற தேவைகள்
பூத்த வாழ்வொ ளிர்ந்திடும்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக