புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 1:32 pm

» books needed
by Manimegala Today at 11:59 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 9:36 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 9:29 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:59 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 9:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 2:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 12:32 am

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 7:32 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 5:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 2:03 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 1:56 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 10:10 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 10:05 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறுபடியும் இறந்தேன் Poll_c10மறுபடியும் இறந்தேன் Poll_m10மறுபடியும் இறந்தேன் Poll_c10 
3 Posts - 60%
ஜாஹீதாபானு
மறுபடியும் இறந்தேன் Poll_c10மறுபடியும் இறந்தேன் Poll_m10மறுபடியும் இறந்தேன் Poll_c10 
1 Post - 20%
Manimegala
மறுபடியும் இறந்தேன் Poll_c10மறுபடியும் இறந்தேன் Poll_m10மறுபடியும் இறந்தேன் Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மறுபடியும் இறந்தேன் Poll_c10மறுபடியும் இறந்தேன் Poll_m10மறுபடியும் இறந்தேன் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
மறுபடியும் இறந்தேன் Poll_c10மறுபடியும் இறந்தேன் Poll_m10மறுபடியும் இறந்தேன் Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
மறுபடியும் இறந்தேன் Poll_c10மறுபடியும் இறந்தேன் Poll_m10மறுபடியும் இறந்தேன் Poll_c10 
11 Posts - 4%
prajai
மறுபடியும் இறந்தேன் Poll_c10மறுபடியும் இறந்தேன் Poll_m10மறுபடியும் இறந்தேன் Poll_c10 
9 Posts - 4%
Jenila
மறுபடியும் இறந்தேன் Poll_c10மறுபடியும் இறந்தேன் Poll_m10மறுபடியும் இறந்தேன் Poll_c10 
4 Posts - 2%
Rutu
மறுபடியும் இறந்தேன் Poll_c10மறுபடியும் இறந்தேன் Poll_m10மறுபடியும் இறந்தேன் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மறுபடியும் இறந்தேன் Poll_c10மறுபடியும் இறந்தேன் Poll_m10மறுபடியும் இறந்தேன் Poll_c10 
2 Posts - 1%
jairam
மறுபடியும் இறந்தேன் Poll_c10மறுபடியும் இறந்தேன் Poll_m10மறுபடியும் இறந்தேன் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மறுபடியும் இறந்தேன் Poll_c10மறுபடியும் இறந்தேன் Poll_m10மறுபடியும் இறந்தேன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மறுபடியும் இறந்தேன் Poll_c10மறுபடியும் இறந்தேன் Poll_m10மறுபடியும் இறந்தேன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறுபடியும் இறந்தேன்


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Aug 13, 2015 12:34 pm

விவரம் தெரிந்த நாள்முதலாய் எனக்கு
எதைக் கண்டாலும் பயம் ! யாரைப் பார்த்தாலும் பயம் !
இருட்டைக் கண்டால் பயம் !
இரவிலே தனியாகச் செல்வதற்குப் பயம் !
பல்லியைக் கண்டால் பயம் ! பாச்சையைக் கண்டால் பயம் !
வாசலில் குடுகுடுப்பை வந்தால் பயம் !
போலீஸ்காரன் தெருவிலே சென்றால்  பயம் !

பள்ளிசெல்லும் வயது வந்தது ; பயமும் என்னைத் தொடர்ந்து வந்தது !
ஆசிரியரைக் கண்டால் பயம் ! அடிப்பாரோ என்ற பயம் !
கணக்குப் புத்தகத்தைக் கண்டாலே பயம் !
பரீட்சை என்றாலோ பயமோ பயம் !

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு வந்தது .
முதன்முதலாக பயத்தால்
செத்துப் போனேன் ஒவ்வொரு நாளும் !
பரீட்சை முடிந்தது ; மீண்டும் பிறந்தேன் !

காலம் உருண்டது ; கவலையும் வளர்ந்தது
படிப்பும் முடிந்தது ; பட்டங்களும் பெற்றேன் !
பணிக்குச் செல்ல முயற்சிகள் தொடர்ந்தன !
நேர்காணலுக்கு அழைப்பு வந்தது !
நேர்காணலில்
என்ன கேட்பானோ ? ஏது கேட்பானோ ?
கேலிசெய்து என்னைக் கேவலம் செய்வானோ ?
என்றெல்லாம் எண்ணியே வருந்தினேன் நாளெல்லாம் !
நேர்காணல் அன்றுதான் இரண்டாம் முறையாக
மறுபடியும் இறந்தேன் ; ஆனாலும்
நேர்காணல் எல்லாம் நேர்த்தியாய் முடிந்திடவே
மீண்டும்  பிறந்தேன் ; வேலையில் சேர்ந்தேன் !

தவமாய் தவமிருந்து பெற்ற மகளுக்குத்
திருமணம் செய்து அழகு பார்க்க
என்னைப் பெற்றோர் நாள் குறித்தனரே !
திருமண நாளில்
காளை ஒருவனுக்குக் கழுத்தை நீட்ட
மங்கல நாணை அவனும் கட்ட
அன்றுமுதல்
ஜானகியாய் இருந்த நான் ஜானகிராமன் ஆனேன் .

இராமன் என்ற பெயருக்கேற்ப
ஒரு இல் , ஒரு சொல் ,ஒரு வில் என்றே
இருப்பான் என்றே எண்ணியிருந்தேன் .

தாய்வீடு சென்றேன் ; தலைப் பிரசவத்திற்கு !
தலைப் பிரசவம் பெண்ணுக்கு மறுபிறவி என்பார் .
பிரசவ நாளில் வலியால் துடித்தேன்!
மறுபடி இறந்தேன் ; மீண்டும் பிறந்தேன் !
கண்விழித்து பார்க்கையில்
செக்கச் செவேலென்ற பெண்குழந்தை ஒன்று
பக்கலில் இருக்கப் பரவசம் அடைந்தேன் !
கணவன் இராமனின் திருமுகம் நோக்கிக்
கண்கள் பனிக்க நெஞ்சம் நெகிழ்ந்தேன் !

நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய்
குழந்தை வளர்ந்தது ; ஓராண்டு சென்றது .

முதலாம் பிறந்தநாள் கொண்டாட எண்ணியே
மதலையைச் சுமந்து நானும் அவரும்
துணிமணி எடுக்கக் கடைக்குள் நுழைந்தோம்.

அங்கே

ஆறே வயது நிரம்பியசிறுவன்
பால்மணம் மாறா பச்சிளம் பாலகன்
" அப்பா ! " என்றே அருகில் வந்து
கணவனின் காலைக் கட்டிக் கொள்ள

நானும் பிள்ளையின் திருமுகம் நோக்கி

" தம்பி ! இவருன்  அப்பா அல்ல !
தவறாய் நீயும் புரிந்து கொண்டாய் !
தனியாய் இப்படி வருதல் தகுமோ ?

என்றே கேட்க ; அதற்கு அவனோ

" ஐயோ !

இவர்தான் என்னைப் பெற்ற அப்பா !
இராமன் என்பது இவரது பெயராம்
ஜானகி என்பது உங்கள் பெயராம்
அம்மா எனக்குச் சொல்லிக் கொடுத்தாள் ! "
என்றே சொல்லி தொலைவில் நின்ற
பெண்ணைக் காட்டி " அம்மா " என்றான் .

அதிர்ச்சியில்

கணவன் இராமனின் முகத்தை நோக்கக்
கள்வன் அவனோ தரையைப் பார்க்க
எல்லாம் புரிந்தது; எல்லாம் முடிந்தது
ஆயிரம் இடிகள் ஒன்று சேர்ந்து
தலையில் இறங்கிய வலியை உணர்ந்தேன்
கண்கள் இருண்டன ; காதுகள் அடைத்தன
நெஞ்சை மெல்ல இறுகப் பிடித்து
மண்ணில் சாய்ந்தேன் ; மறுபடியும் இறந்தேன்
ஆனால் மீண்டும்
எழவே இல்லை ! எழவே இல்லை !

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 13, 2015 3:14 pm

மறுபடியும் இறந்தேன் 3838410834
-
வாழ்க்கையின் யதார்த்தம் புரியாதவள்..!!
-
(சீதை என்ற பெயருடைய மனைவியை
உயிரோடு கொளுத்திய கணவன்
வருத்தமாகச் சொன்னானாம்..
-
நீ சீதை இல்லையா...மறுபடியும்
உயிர்த்தெழுவாய் என்று எண்ணினேனே
என்று)... சிரி சிரி சிரி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 14, 2015 7:02 pm

நன்றி ! அய்யாசாமி ராம் !




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 14, 2015 10:22 pm

ஆண்களில் ராமன் என எவருமில்லர் .
பெண்கள் யாவரும் ஆண்களை நம்பி விடுகிறார்களோ ?
குழப்பம் தான் மேலிடுகிறது .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக