புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 1:32 pm
» books needed
by Manimegala Today at 11:59 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 9:36 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 9:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:59 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 9:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 2:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 12:32 am
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 7:32 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 5:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 2:03 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 1:56 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 10:10 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 10:05 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm
by ஜாஹீதாபானு Today at 1:32 pm
» books needed
by Manimegala Today at 11:59 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 9:36 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 9:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:59 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 9:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 2:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 12:32 am
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 7:32 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 5:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 2:03 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 1:56 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 10:10 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 10:05 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மறுபடியும் இறந்தேன்
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
விவரம் தெரிந்த நாள்முதலாய் எனக்கு
எதைக் கண்டாலும் பயம் ! யாரைப் பார்த்தாலும் பயம் !
இருட்டைக் கண்டால் பயம் !
இரவிலே தனியாகச் செல்வதற்குப் பயம் !
பல்லியைக் கண்டால் பயம் ! பாச்சையைக் கண்டால் பயம் !
வாசலில் குடுகுடுப்பை வந்தால் பயம் !
போலீஸ்காரன் தெருவிலே சென்றால் பயம் !
பள்ளிசெல்லும் வயது வந்தது ; பயமும் என்னைத் தொடர்ந்து வந்தது !
ஆசிரியரைக் கண்டால் பயம் ! அடிப்பாரோ என்ற பயம் !
கணக்குப் புத்தகத்தைக் கண்டாலே பயம் !
பரீட்சை என்றாலோ பயமோ பயம் !
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு வந்தது .
முதன்முதலாக பயத்தால்
செத்துப் போனேன் ஒவ்வொரு நாளும் !
பரீட்சை முடிந்தது ; மீண்டும் பிறந்தேன் !
காலம் உருண்டது ; கவலையும் வளர்ந்தது
படிப்பும் முடிந்தது ; பட்டங்களும் பெற்றேன் !
பணிக்குச் செல்ல முயற்சிகள் தொடர்ந்தன !
நேர்காணலுக்கு அழைப்பு வந்தது !
நேர்காணலில்
என்ன கேட்பானோ ? ஏது கேட்பானோ ?
கேலிசெய்து என்னைக் கேவலம் செய்வானோ ?
என்றெல்லாம் எண்ணியே வருந்தினேன் நாளெல்லாம் !
நேர்காணல் அன்றுதான் இரண்டாம் முறையாக
மறுபடியும் இறந்தேன் ; ஆனாலும்
நேர்காணல் எல்லாம் நேர்த்தியாய் முடிந்திடவே
மீண்டும் பிறந்தேன் ; வேலையில் சேர்ந்தேன் !
தவமாய் தவமிருந்து பெற்ற மகளுக்குத்
திருமணம் செய்து அழகு பார்க்க
என்னைப் பெற்றோர் நாள் குறித்தனரே !
திருமண நாளில்
காளை ஒருவனுக்குக் கழுத்தை நீட்ட
மங்கல நாணை அவனும் கட்ட
அன்றுமுதல்
ஜானகியாய் இருந்த நான் ஜானகிராமன் ஆனேன் .
இராமன் என்ற பெயருக்கேற்ப
ஒரு இல் , ஒரு சொல் ,ஒரு வில் என்றே
இருப்பான் என்றே எண்ணியிருந்தேன் .
தாய்வீடு சென்றேன் ; தலைப் பிரசவத்திற்கு !
தலைப் பிரசவம் பெண்ணுக்கு மறுபிறவி என்பார் .
பிரசவ நாளில் வலியால் துடித்தேன்!
மறுபடி இறந்தேன் ; மீண்டும் பிறந்தேன் !
கண்விழித்து பார்க்கையில்
செக்கச் செவேலென்ற பெண்குழந்தை ஒன்று
பக்கலில் இருக்கப் பரவசம் அடைந்தேன் !
கணவன் இராமனின் திருமுகம் நோக்கிக்
கண்கள் பனிக்க நெஞ்சம் நெகிழ்ந்தேன் !
நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய்
குழந்தை வளர்ந்தது ; ஓராண்டு சென்றது .
முதலாம் பிறந்தநாள் கொண்டாட எண்ணியே
மதலையைச் சுமந்து நானும் அவரும்
துணிமணி எடுக்கக் கடைக்குள் நுழைந்தோம்.
அங்கே
ஆறே வயது நிரம்பியசிறுவன்
பால்மணம் மாறா பச்சிளம் பாலகன்
" அப்பா ! " என்றே அருகில் வந்து
கணவனின் காலைக் கட்டிக் கொள்ள
நானும் பிள்ளையின் திருமுகம் நோக்கி
" தம்பி ! இவருன் அப்பா அல்ல !
தவறாய் நீயும் புரிந்து கொண்டாய் !
தனியாய் இப்படி வருதல் தகுமோ ?
என்றே கேட்க ; அதற்கு அவனோ
" ஐயோ !
இவர்தான் என்னைப் பெற்ற அப்பா !
இராமன் என்பது இவரது பெயராம்
ஜானகி என்பது உங்கள் பெயராம்
அம்மா எனக்குச் சொல்லிக் கொடுத்தாள் ! "
என்றே சொல்லி தொலைவில் நின்ற
பெண்ணைக் காட்டி " அம்மா " என்றான் .
அதிர்ச்சியில்
கணவன் இராமனின் முகத்தை நோக்கக்
கள்வன் அவனோ தரையைப் பார்க்க
எல்லாம் புரிந்தது; எல்லாம் முடிந்தது
ஆயிரம் இடிகள் ஒன்று சேர்ந்து
தலையில் இறங்கிய வலியை உணர்ந்தேன்
கண்கள் இருண்டன ; காதுகள் அடைத்தன
நெஞ்சை மெல்ல இறுகப் பிடித்து
மண்ணில் சாய்ந்தேன் ; மறுபடியும் இறந்தேன்
ஆனால் மீண்டும்
எழவே இல்லை ! எழவே இல்லை !
எதைக் கண்டாலும் பயம் ! யாரைப் பார்த்தாலும் பயம் !
இருட்டைக் கண்டால் பயம் !
இரவிலே தனியாகச் செல்வதற்குப் பயம் !
பல்லியைக் கண்டால் பயம் ! பாச்சையைக் கண்டால் பயம் !
வாசலில் குடுகுடுப்பை வந்தால் பயம் !
போலீஸ்காரன் தெருவிலே சென்றால் பயம் !
பள்ளிசெல்லும் வயது வந்தது ; பயமும் என்னைத் தொடர்ந்து வந்தது !
ஆசிரியரைக் கண்டால் பயம் ! அடிப்பாரோ என்ற பயம் !
கணக்குப் புத்தகத்தைக் கண்டாலே பயம் !
பரீட்சை என்றாலோ பயமோ பயம் !
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு வந்தது .
முதன்முதலாக பயத்தால்
செத்துப் போனேன் ஒவ்வொரு நாளும் !
பரீட்சை முடிந்தது ; மீண்டும் பிறந்தேன் !
காலம் உருண்டது ; கவலையும் வளர்ந்தது
படிப்பும் முடிந்தது ; பட்டங்களும் பெற்றேன் !
பணிக்குச் செல்ல முயற்சிகள் தொடர்ந்தன !
நேர்காணலுக்கு அழைப்பு வந்தது !
நேர்காணலில்
என்ன கேட்பானோ ? ஏது கேட்பானோ ?
கேலிசெய்து என்னைக் கேவலம் செய்வானோ ?
என்றெல்லாம் எண்ணியே வருந்தினேன் நாளெல்லாம் !
நேர்காணல் அன்றுதான் இரண்டாம் முறையாக
மறுபடியும் இறந்தேன் ; ஆனாலும்
நேர்காணல் எல்லாம் நேர்த்தியாய் முடிந்திடவே
மீண்டும் பிறந்தேன் ; வேலையில் சேர்ந்தேன் !
தவமாய் தவமிருந்து பெற்ற மகளுக்குத்
திருமணம் செய்து அழகு பார்க்க
என்னைப் பெற்றோர் நாள் குறித்தனரே !
திருமண நாளில்
காளை ஒருவனுக்குக் கழுத்தை நீட்ட
மங்கல நாணை அவனும் கட்ட
அன்றுமுதல்
ஜானகியாய் இருந்த நான் ஜானகிராமன் ஆனேன் .
இராமன் என்ற பெயருக்கேற்ப
ஒரு இல் , ஒரு சொல் ,ஒரு வில் என்றே
இருப்பான் என்றே எண்ணியிருந்தேன் .
தாய்வீடு சென்றேன் ; தலைப் பிரசவத்திற்கு !
தலைப் பிரசவம் பெண்ணுக்கு மறுபிறவி என்பார் .
பிரசவ நாளில் வலியால் துடித்தேன்!
மறுபடி இறந்தேன் ; மீண்டும் பிறந்தேன் !
கண்விழித்து பார்க்கையில்
செக்கச் செவேலென்ற பெண்குழந்தை ஒன்று
பக்கலில் இருக்கப் பரவசம் அடைந்தேன் !
கணவன் இராமனின் திருமுகம் நோக்கிக்
கண்கள் பனிக்க நெஞ்சம் நெகிழ்ந்தேன் !
நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய்
குழந்தை வளர்ந்தது ; ஓராண்டு சென்றது .
முதலாம் பிறந்தநாள் கொண்டாட எண்ணியே
மதலையைச் சுமந்து நானும் அவரும்
துணிமணி எடுக்கக் கடைக்குள் நுழைந்தோம்.
அங்கே
ஆறே வயது நிரம்பியசிறுவன்
பால்மணம் மாறா பச்சிளம் பாலகன்
" அப்பா ! " என்றே அருகில் வந்து
கணவனின் காலைக் கட்டிக் கொள்ள
நானும் பிள்ளையின் திருமுகம் நோக்கி
" தம்பி ! இவருன் அப்பா அல்ல !
தவறாய் நீயும் புரிந்து கொண்டாய் !
தனியாய் இப்படி வருதல் தகுமோ ?
என்றே கேட்க ; அதற்கு அவனோ
" ஐயோ !
இவர்தான் என்னைப் பெற்ற அப்பா !
இராமன் என்பது இவரது பெயராம்
ஜானகி என்பது உங்கள் பெயராம்
அம்மா எனக்குச் சொல்லிக் கொடுத்தாள் ! "
என்றே சொல்லி தொலைவில் நின்ற
பெண்ணைக் காட்டி " அம்மா " என்றான் .
அதிர்ச்சியில்
கணவன் இராமனின் முகத்தை நோக்கக்
கள்வன் அவனோ தரையைப் பார்க்க
எல்லாம் புரிந்தது; எல்லாம் முடிந்தது
ஆயிரம் இடிகள் ஒன்று சேர்ந்து
தலையில் இறங்கிய வலியை உணர்ந்தேன்
கண்கள் இருண்டன ; காதுகள் அடைத்தன
நெஞ்சை மெல்ல இறுகப் பிடித்து
மண்ணில் சாய்ந்தேன் ; மறுபடியும் இறந்தேன்
ஆனால் மீண்டும்
எழவே இல்லை ! எழவே இல்லை !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நன்றி ! அய்யாசாமி ராம் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ஆண்களில் ராமன் என எவருமில்லர் .
பெண்கள் யாவரும் ஆண்களை நம்பி விடுகிறார்களோ ?
குழப்பம் தான் மேலிடுகிறது .
ரமணியன்
பெண்கள் யாவரும் ஆண்களை நம்பி விடுகிறார்களோ ?
குழப்பம் தான் மேலிடுகிறது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|