புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காக்கா முட்டை!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டி வாழ்ந்து வந்தது காக்கா ஒன்று. அது தன் கூட்டில் முட்டையிட்டு பாதுகாப்பாக வைத்துவிட்டுச் செல்லும். மாலையில் வந்து பார்த்தால் முட்டை காணாமல் போயிருக்கும்.
இப்படியே நீண்ட நாட்களாக நடந்து வந்ததால் ஒருநாள் மறைந்திருந்து கவனித்தது. அங்கிருந்த நாகப்பாம்பு ஒன்று காக்கா இரை தேடுவதற்காகப் பறந்து சென்றதும், ரகசியமாக அங்கு வந்து முட்டையைக் குடித்துவிட்டுச் சென்றது.
இது காக்காவுக்கு கோபத்தை வரவழைத்தது. ஆனால், நாகப் பாம்பை எதிர்த்து நிற்பது என்பது முடியாத செயல் என்பதையும் உணர்ந்தது.
தனது முட்டையைப் பாதுகாக்க என்ன செய்யலாம்? என்று யோசித்தது. அதற்கு எந்தவிதமான யோசனையும் வரவில்லை. ஆண் காக்காவிடம் இதுபற்றிச் சொல்லி யோசனை கேட்டது.
"இந்தக் குளத்தின் அருகே ஒரு நண்டு இருக்கிறது. அது எனக்கு நல்ல நண்பனும் கூட. அது மிகவும் புத்திசாலி. நிறைய யோசனைகள் சொல்வதில் கெட்டிக்காரன். அவனிடம் யோசனை கேட்கலாம்,'' என்றது ஆண் காக்கா.
இரண்டும் நண்டிடம் போய் இதுபற்றிக் கூறி யோசனை கேட்டன.சற்று நேரம் யோசித்த நண்டு, ""நான் ஒரு யோசனை கூறுகிறேன். அதன்படி செய்தால் நாகப்பாம்பின் தொல்லையில் இருந்து முழுமையாகத் தப்பிவிடலாம்,'' என்றது.
"நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டன இரண்டு காகங்களும்."மரத்தின் பக்கத்தில் ஒரு கீரியின் வளை இருப்பது உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டது."ஆமாம்... ஆமாம்...'' என்று வேகமாகத் தலையை அசைத்தன.
"அந்தக் கீரி வளையில் இருந்து பாம்பு தங்கியிருக்கும் புற்று வரையிலும் வரிசையாக மீன்களைத் தூவி விடுங்கள். அப்புறம் எல்லாம் சரியாக நடக்கும்,'' என்றது நண்டு.இதனால் தங்களின் பிரச்சனை எவ்வாறு தீரும் என்ற கேள்வி எழுந்தது.
ஆனாலும் நண்டு சொல்வதில் ஏதாவது காரணம் இருக்கக்கூடும் என்று நம்பி, அதற்கு சம்மதித்தன காகங்கள்.குளத்திற்கு சென்று இரண்டு காகங்களும் நிறைய மீன்களைக் கொத்திக் கொண்டு வந்து நண்டு கூறியதுபோல கீரி வளை முதல் பாம்பு புற்று வரையிலும் வரிசையாகப் பரப்பி வைத்தன.
அப்புறம் மரத்தின் மீதேறி என்ன நடக்கிறது என்று ஆவலுடன் கவனிக்க ஆரம்பித்தன.
சிறிது நேரத்தில் வளையில் இருந்து தலையை மட்டும் வெளியே நீட்டிப் பார்த்த கீரி, மீன்கள் கிடப்பதைப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்து அதனை சாப்பிட்டது.
அப்புறம் வரிசையாக மீன்கள் கிடப்பதைப் பார்த்ததும் அதற்கு சந்தோஷம் தாளவில்லை. மளமள வென்று மீன்களை சாப்பிட்டுக் கொண்டே போனது.
கடைசியில் பாம்பின் புற்று வந்தது.
புற்றுக்குள்ளும் மீன்கள் இருக்கக்கூடும் என்று நினைத்த கீரி, மெல்ல அதனுள் தலையை நுழைத்துப் பார்த்தது.
உள்ளே சுகமாக படுத்துக் கிடந்த நாகப் பாம்பு, கீரியைப் பார்த்ததும் கோபம் அடைந்தது. வேகமாக சீறிக் கொண்டு கீரியின் மீது பாய்ந்தது.
இரண்டும் ஒன்றோடொன்று பயங்கரமாக மோதிக் கொண்டன. கடைசியில் பாம்பைக் கொன்றுவிட்டது கீரி.
காக்கா நிம்மதிப் பெருமூச்சு விட்டது. அதே சமயம் நண்டுக்கும் நன்றியை தெரிவித்து, சந்தோஷமாக வாழ்ந்தன.
தினமலர்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
நல்ல கதை ... நன்றி அம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வழக்கமான கதையிலிருந்து இந்தக் கதை மாறுபட்டுள்ளது . ஆனாலும் ரசிக்கும்படி உள்ளது . ஆனால் இந்தக் கதையிலிருந்து குழந்தைகளுக்கு எந்த நீதியும் சொல்லப்படவில்லை . வழக்கமான கதை கீழே கொடுக்கப்பட்டுள்ளது .
காகமும் நாகமும்
=================
.By கல்லைத் தமிழரசன்
First Published : 01 September 2012 12:00 AM IST
.
காகம் ஒன்று கூடுகட்டி முட்டை யிட்டதாம்
நாகம் ஒன்று முட்டை யெல்லாம் குடித்து விட்டதாம்
சோகம் கொண்டு காகம் அழுது வடிந்ததாம்
வேகமாக வந்த நரியும் விளக்கம் சொன்னதாம்
ராணி வீட்டு முத்துமாலை எடுத்து வந்துதான்
நாகப் பாம்பின் புற்றுக் குள்ளே போடச் சொன்னதாம்
காணு கின்ற மனிதர் கூடி புற்றை இடித்தனர்
ஆணி வேரைப் போன்ற பாம்பை அடித்துக் கொன்றனர்
அன்று தொட்டு தொல்லை இன்றி காகம் வாழ்ந்ததாம்
அறிவி னாலே துன்பம் தன்னைப் போக்கிக் கொண்டதாம்
என்றும் நாமும் தடைக்கல்லையே படிக்கல் ஆக்குவோம்
இனிய அறிவின் ஆற்ற லாலே மகிழ்ந்து வாழுவோம்!
.
நீதி : அறிவின் துணைகொண்டு எந்த துன்பத்தையும் வென்று விடலாம் .
காகமும் நாகமும்
=================
.By கல்லைத் தமிழரசன்
First Published : 01 September 2012 12:00 AM IST
.
காகம் ஒன்று கூடுகட்டி முட்டை யிட்டதாம்
நாகம் ஒன்று முட்டை யெல்லாம் குடித்து விட்டதாம்
சோகம் கொண்டு காகம் அழுது வடிந்ததாம்
வேகமாக வந்த நரியும் விளக்கம் சொன்னதாம்
ராணி வீட்டு முத்துமாலை எடுத்து வந்துதான்
நாகப் பாம்பின் புற்றுக் குள்ளே போடச் சொன்னதாம்
காணு கின்ற மனிதர் கூடி புற்றை இடித்தனர்
ஆணி வேரைப் போன்ற பாம்பை அடித்துக் கொன்றனர்
அன்று தொட்டு தொல்லை இன்றி காகம் வாழ்ந்ததாம்
அறிவி னாலே துன்பம் தன்னைப் போக்கிக் கொண்டதாம்
என்றும் நாமும் தடைக்கல்லையே படிக்கல் ஆக்குவோம்
இனிய அறிவின் ஆற்ற லாலே மகிழ்ந்து வாழுவோம்!
.
நீதி : அறிவின் துணைகொண்டு எந்த துன்பத்தையும் வென்று விடலாம் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ஜகதீசன் ஐயா, நானும் குழந்தைகளுக்கு இந்த கதை எழுதணும் என்று லிஸ்ட் வைத்திருக் கிறேன் ....மேலே உள்ளது கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தது, எனவே இங்கு பதிவு போட்டேன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|