புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தரமறியா மதிப்பு Poll_c10தரமறியா மதிப்பு Poll_m10தரமறியா மதிப்பு Poll_c10 
59 Posts - 50%
heezulia
தரமறியா மதிப்பு Poll_c10தரமறியா மதிப்பு Poll_m10தரமறியா மதிப்பு Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
தரமறியா மதிப்பு Poll_c10தரமறியா மதிப்பு Poll_m10தரமறியா மதிப்பு Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
தரமறியா மதிப்பு Poll_c10தரமறியா மதிப்பு Poll_m10தரமறியா மதிப்பு Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தரமறியா மதிப்பு Poll_c10தரமறியா மதிப்பு Poll_m10தரமறியா மதிப்பு Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தரமறியா மதிப்பு Poll_c10தரமறியா மதிப்பு Poll_m10தரமறியா மதிப்பு Poll_c10 
1 Post - 1%
Guna.D
தரமறியா மதிப்பு Poll_c10தரமறியா மதிப்பு Poll_m10தரமறியா மதிப்பு Poll_c10 
1 Post - 1%
Shivanya
தரமறியா மதிப்பு Poll_c10தரமறியா மதிப்பு Poll_m10தரமறியா மதிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தரமறியா மதிப்பு Poll_c10தரமறியா மதிப்பு Poll_m10தரமறியா மதிப்பு Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
தரமறியா மதிப்பு Poll_c10தரமறியா மதிப்பு Poll_m10தரமறியா மதிப்பு Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
தரமறியா மதிப்பு Poll_c10தரமறியா மதிப்பு Poll_m10தரமறியா மதிப்பு Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தரமறியா மதிப்பு Poll_c10தரமறியா மதிப்பு Poll_m10தரமறியா மதிப்பு Poll_c10 
12 Posts - 2%
prajai
தரமறியா மதிப்பு Poll_c10தரமறியா மதிப்பு Poll_m10தரமறியா மதிப்பு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தரமறியா மதிப்பு Poll_c10தரமறியா மதிப்பு Poll_m10தரமறியா மதிப்பு Poll_c10 
9 Posts - 2%
Jenila
தரமறியா மதிப்பு Poll_c10தரமறியா மதிப்பு Poll_m10தரமறியா மதிப்பு Poll_c10 
4 Posts - 1%
jairam
தரமறியா மதிப்பு Poll_c10தரமறியா மதிப்பு Poll_m10தரமறியா மதிப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தரமறியா மதிப்பு Poll_c10தரமறியா மதிப்பு Poll_m10தரமறியா மதிப்பு Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தரமறியா மதிப்பு Poll_c10தரமறியா மதிப்பு Poll_m10தரமறியா மதிப்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தரமறியா மதிப்பு


   
   
seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Thu Nov 12, 2009 3:54 pm

அறியாமை மயக்கத்தால் மக்கள் ஒரு சிறந்த அறிவாளியைக் கூட பைத்தியக்காரன் என்று கருதக்கூடும். அதேபோல் ஒரு மயக்கவாதியை மேதாவி என்றும் தங்கள் வாழ்விற்கே வழி காட்டும் தலைவன் என்றும் கருதக்கூடும்.

நாளா வட்டத்தில் அனுபவத்தின் மூலம் உண்மை தெளிவாகி மக்கள் உள்ளப்போக்கு சரியான திசைக்கு மாறிவிடும் என்பது நிச்சயம்.
ஆனால் இந்த இடைக்காலம் அறிஞர்களுக்கே சோதனை காலமாக இருக்கும். மயக்கவாதிகளுக்கோ மிக நல்ல காலம். மக்கள் கொண்ட நம்பிக்கையை மூலதனமாக வைத்துக் கொண்டே தாங்கள் திருந்திக் கொள்ள நல்ல வாய்ப்பு இருக்கின்றது.

இத்தகைய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாது இழந்துவிட்ட தலைவர்களாலேயேதான் இன்று உலக மக்கள் அனுபவித்து வரும் துன்பங்கள் அனைத்தும் தோன்றியன, பெருகி நிலைத்து நீடித்து வருகின்றன.


seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Thu Nov 12, 2009 3:56 pm

ஆகாரப்பைக்கு அருகிலேயே மலப்பை அமைந்திருக்கின்றது போல சமையலறைக்கு அருகில் சில இடங்களில் கக்கூஸ் அமைக்கப்பட்டிருக்கிறது.

சமுதாய நலத்திற்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பேரறிஞர்களிடையே சமூக பாதகச் செல்களைத் தந்திரமாகச் செய்து தங்கள் பிழைப்பை நடத்தி வரும் கயவர்களும் உள்ளார்கள்.

மலப்பையிலிருந்து ஆகாரப்பைக்கு காற்றும், கழிவுப் பொருளும் திரும்பி வராமல் இயற்கை பாதுகாத்துக்கொள்வதை போல, கக்கூஸிலிருந்து காற்று வாடை கூட சமையலறைக்கு வர ஒட்டாமல் பாதுகாக்கப்படுவது போல,
கயவர்களின் செயல் நல்லோர்களின் சேவையைக் களங்கப்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது சிந்திக்கும் திறனுடைய மக்களின் கடமை.


seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Thu Nov 12, 2009 3:58 pm

மனிதன் களங்கமற்றவன், தேவை, பழக்கம், அறியாமை, சந்தர்ப்பம், இவைகளால் சமுதாயத்தையும் அதன் நலத்தையும் மறந்து தன்னளவிலும் தற்கால இன்பத்திலும் குறுகி செயலாற்றுகின்றான். இதன் விளைவாக மக்களுக்கு ஏற்படும் துன்பங்களைக் கொண்டே எந்த மனிதனும் களங்கமுள்ளவனாக மதிக்கப்படுகிறான்.
தேவைகளை காலா காலத்தில் முடித்துக்கொள்ள, நல்ல பழக்கங்களில் நிலைக்குமாறு குழந்தை முதல் ஒழுக்கமாக வளர அறிவு சமுதாய நல நோக்கத்திலும் இயற்கைத் தத்துவ ஆராய்ச்சியிலும் செயல்பட்டு வளர்ச்சிபெற, சரியான முறையில் சந்தர்ப்ப சூழ்நிலைகளை அமர்த்திக் கொண்டால், எல்லா மனிதர்களும் களங்கமற்றவர்களாகவே காணப்படுவார்கள்.


seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Thu Nov 12, 2009 4:01 pm

பிறந்த மனிதனுக்கு உலகில் பொருள் ஈட்ட, காக்க, துய்க்க, பிறர்க்கு உதவ, விரும்புவோரிடம் நட்புக் கொள்ள, இயற்கை எழில்களை ரசிக்க, சிந்தித்து தெளிந்து மகிழ முழு உரிமையுண்டு. வாழத் தெரியாதவர்களையும், வாழ இயலாதவர்களையும் சிறப்பாக வாழ வைக்கப் பொருள், ஆற்றல், அறிவு இவை மிக்கோருக்கு கடமை உண்டு. கடமையை உணர்ந்த இடத்தில் அதைப் பொறுப்போடு காலா காலத்தில் ஆற்றும் இடத்தில் உரிமை யென்ற உணர்வே எழ இடமில்லை. கடமை மறந்த இடத்தில் தான் உரிமை பல்வேறு வடிவத்தில் தோன்றுகின்றது. பிணக்கு, அச்சம், பகை, வஞ்சம், போர் மற்றும் கூறப்படும் பழிச்செயல்கள் யாவும் உரிமை வேட்கையின் விளைவுகளே. உரிமை வேட்கையோ கடமை மறந்த இடத்தில் பிறந்ததேயாகும்.
சிந்தனை ஆற்றல் மிக்க அன்பா உனது கடமைகளை உணர்ந்து முறைப்படுத்திக் கொள். மனிதனுக்கு, உடல், குடும்பம், சுற்றம், நாடு, உலகம் என்ற ஐந்து வகையிலும் கடமையுண்டு. எனினும் ஒரு மனிதன் ஆற்றலுக்கேற்ப ஒன்று முதல் ஐந்துக்கும் கடமையின் எல்லையை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும். உடல் ஓம்பும் கடமையாகிய ஒன்று முதல் ஐந்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தும், ஒன்றால் மற்றது கெடாமலும், ஆற்றும் விழிப்பு என்றுமே எக்கடமையிலும் பிறழாத ஒழுங்கமைப்பை உருவாக்கித் தரும்.


seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Thu Nov 12, 2009 4:02 pm


ஓதிக் கொண்டேயிருப்பதற்காக வேதம் தோற்றுவிக்கப் படவில்லை. அதன் உட்கருத்தை உணர்ந்து ஒழுகுவதற்காகவே வகுக்கப்பட்டது. ஓதிக்கொண்டே இருக்கும் வரையில் உணர்ந்து கொள்ளவில்லை என்பதும், உணர்ந்து கொண்டபின் ஓத வேண்டியதில்லை என்பதும் தெளிவான விளக்கமாகும்.
இதனால் வேதம் ஓதாதவர் எல்லோருமே வேதத்தின் பொருள் உணர்ந்தவர்கள் என்று அர்த்தமில்லை ஓதாமல் உணர்ந்தோர்களுமுண்டு ஓதியும் உணராதவர்களும் உண்டு. பிறர் காதுக்கும் கருத்துக்கும் எட்டச் செய்ய வேண்டும். என்ற பெரும் நோக்கத்துடன் வேதத்தின் பொருளுணர்ந்தவர்கள் அதை ஓதினால் அவ்விடத்தில் அச்செயல் சிறந்ததே.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக