புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறள் அந்தாதி Poll_c10குறள் அந்தாதி Poll_m10குறள் அந்தாதி Poll_c10 
74 Posts - 44%
heezulia
குறள் அந்தாதி Poll_c10குறள் அந்தாதி Poll_m10குறள் அந்தாதி Poll_c10 
71 Posts - 43%
prajai
குறள் அந்தாதி Poll_c10குறள் அந்தாதி Poll_m10குறள் அந்தாதி Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
குறள் அந்தாதி Poll_c10குறள் அந்தாதி Poll_m10குறள் அந்தாதி Poll_c10 
6 Posts - 4%
Jenila
குறள் அந்தாதி Poll_c10குறள் அந்தாதி Poll_m10குறள் அந்தாதி Poll_c10 
2 Posts - 1%
jairam
குறள் அந்தாதி Poll_c10குறள் அந்தாதி Poll_m10குறள் அந்தாதி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
குறள் அந்தாதி Poll_c10குறள் அந்தாதி Poll_m10குறள் அந்தாதி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
குறள் அந்தாதி Poll_c10குறள் அந்தாதி Poll_m10குறள் அந்தாதி Poll_c10 
2 Posts - 1%
M. Priya
குறள் அந்தாதி Poll_c10குறள் அந்தாதி Poll_m10குறள் அந்தாதி Poll_c10 
1 Post - 1%
kargan86
குறள் அந்தாதி Poll_c10குறள் அந்தாதி Poll_m10குறள் அந்தாதி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறள் அந்தாதி Poll_c10குறள் அந்தாதி Poll_m10குறள் அந்தாதி Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
குறள் அந்தாதி Poll_c10குறள் அந்தாதி Poll_m10குறள் அந்தாதி Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
குறள் அந்தாதி Poll_c10குறள் அந்தாதி Poll_m10குறள் அந்தாதி Poll_c10 
10 Posts - 5%
prajai
குறள் அந்தாதி Poll_c10குறள் அந்தாதி Poll_m10குறள் அந்தாதி Poll_c10 
8 Posts - 4%
Jenila
குறள் அந்தாதி Poll_c10குறள் அந்தாதி Poll_m10குறள் அந்தாதி Poll_c10 
4 Posts - 2%
Rutu
குறள் அந்தாதி Poll_c10குறள் அந்தாதி Poll_m10குறள் அந்தாதி Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
குறள் அந்தாதி Poll_c10குறள் அந்தாதி Poll_m10குறள் அந்தாதி Poll_c10 
2 Posts - 1%
jairam
குறள் அந்தாதி Poll_c10குறள் அந்தாதி Poll_m10குறள் அந்தாதி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
குறள் அந்தாதி Poll_c10குறள் அந்தாதி Poll_m10குறள் அந்தாதி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
குறள் அந்தாதி Poll_c10குறள் அந்தாதி Poll_m10குறள் அந்தாதி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறள் அந்தாதி


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 03, 2015 8:39 pm

அன்பு நண்பர்களே !

யாப்பு அறிந்தவர்கள் எழுதிப் பழகவும் , அறிந்துகொள்ள விரும்புவோரை ஊக்கப்படுத்தவும் , குறள் அந்தாதி என்னும் இத்திரியைத் தொடங்குகிறேன் .

" அந்தாதி " என்றால் என்னவென்று அனைவருக்கும் தெரியும் . முதல் பாடலின் கடைசி சொல்லை , அடுத்த பாடலின் தொடக்கமாக வைத்துப் பாடுவதுதான் அந்தாதி ஆகும் . யாப்பிலக்கணத்தில் தவறு இருந்தால் தெரிந்தவர்கள் திருத்தலாம் . இதனால் அனைவரும் குறள் யாப்பதில் பயிற்சி பெறமுடியும் என்று நம்புகிறேன் .

"சித்திரமும் கைப்பழக்கம் , செந்தமிழும் நாப்பழக்கம் " என்றாள் ஔவைப் பாட்டி . எழுத எழுதப் பிழைகள் குறையும் . பிழைகள் குறையக் குறையக் கவிதை மெருகேறும் . முடிவில் கவிதை நம் வசப்படும் .

குறள் வெண்பாவின் இலக்கணம் .
===================================
குறள் வெண்பாவில் வெண்சீர் வெண்டளை, இயற்சீர் வெண்டளை ஆகியவை பயின்று வரலாம் . ஈற்றுச்சீர்  நாள் ,மலர் , காசு , பிறப்பு ஆகிய வாய்பாட்டில்  எதாவது ஒன்றில் முடியவேண்டும் .

காய்முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளையாகும் . விளமுன் நேரும் , மாமுன் நிரையும் வருவது இயற்சீர் வெண்டளையாகும் . வெண்பாவில் கனிச்சீர் வரக்கூடாது . எதுகை மோனை பெற்று வருவது குறள் வெண்பாவுக்கு அழகூட்டும் .

இப்பொழுது ஒரு குறளைப் பார்ப்போம் .

துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்துதான் வந்தாலும்
இன்புற் றிருக்கப் பழகு .

இக்குறள் " பழகு " என்ற சொல்லில் முடிந்துள்ளது . எனவே அடுத்த குறள் " பழகு " என்ற சொல்லில் தொடங்கவேண்டும் .

பழகக் குளிரும் ; விலக எரிக்கும்
அழகிய காதல் நெருப்பு .

இனித் தொடர்ந்து எழுதுவோம் .

அடுத்த குறள் " நெருப்பு " என்ற சொல்லில் தொடங்கவேண்டும் . முயன்று பாருங்களேன் !

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jul 26, 2015 8:35 pm

நெருப்பாய்த் தகிக்கின்ற கோடை வெயிலில்
செருப்பின்றி செல்லல் தவறு .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Oct 29, 2015 9:29 am

அடுத்து " தவறு " என்ற சொல்லில் ஆரம்பிக்க வேண்டும் .

தவறுதல் என்றும் மனித இயல்பு
தவறாமை தெய்வ குணம் .

தவறுதல் - நிரை நிரை - கருவிளம்
என்றும் - நேர் நேர் - தேமா
மனித - நிரை நேர் - புளிமா
இயல்பு - நிரை நேர் - புளிமா
தவறாமை - நிரை நேர் நேர் - புளிமாங்காய்
தெய்வ - நேர் நேர் - தேமா
குணம் - மலர் என்னும் வாய்பாட்டால் முடிவுற்றது .


இனி அடுத்த குறள் " குணம் " என்ற சொல்லில் தொடங்கவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Oct 29, 2015 11:48 am

" குணம் " என்ற சொல்லில் தொடங்கும் வள்ளுவர் செய்த குறளைப் பார்ப்போம்

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது .

குணமென்னும் - நிரை நேர் நேர் - புளிமாங்காய்
குன்றேறி - நேர் நேர் நேர் - தேமாங்காய்
நின்றார் - நேர் நேர் - தேமா .
வெகுளி - நிரை நேர் - புளிமா  
கணமேயும் – நிரை நேர் நேர் – புளிமாங்காய்
காத்தல் – நேர் நேர் – தேமா
அரிது – – குற்றியலுகரத்துடன் சேர்ந்த நிரையசை

காய் முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளையாகும்.
மா முன் நிரையும், விளமுன் நேரும் வருவது இயற்சீர் வெண்டளையாகும் .

குணமென்னும் குன்றேறி – காய்முன் நேர் – வெண்சீர் வெண்டளை
குன்றேறி நின்றார் – காய் முன் நேர் – வெண்சீர் வெண்டளை
நின்றார் வெகுளி – மா முன் நிரை – இயற்சீர் வெண்டளை
வெகுளி கணமேயும் – மா முன் நிரை – இயற்சீர் வெண்டளை
கணமேயும் காத்தல் – காய்முன் நேர்
காத்தல் அரிது – மா முன் நிரை – இயற்சீர் வெண்டளை
அரிது – குற்றியலுகரத்துடன் சேர்ந்த நிரையசை

இனி “ குணம் “ என்ற சொல்லில் தொடங்கும் ஒரு குறளை நாம் யாப்போம் .

குணத்தால் ஒருவனுக்கு உண்டாம் பெருமை
பணத்தால் பயனுண்டோ சொல் .

இனி அடுத்த செய்யுளை “ சொல் “ என்று தொடங்கவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Oct 29, 2015 1:44 pm

திருக்குறளைச் செய்யும்போது கருத்துக்கு முதலிடமும் , இலக்கணத்திற்கு இரண்டாம் இடமும் கொடுக்கவேண்டும் . வெறும் வார்த்தைகளால் நிரப்பப்படும் குறட்பா , உயிரில்லாத உடலுக்குச் சமமாகும் .


சொல்லுக நாடோறும் வேலன் திருப்புகழை
வெல்லும் வழியதுவே காண்   .





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Oct 29, 2015 4:12 pm

அருமையான திரி ஐயா. நானும் முயற்சி செய்கிறேன்.  நன்றி ஐயா. நிறைய தமிழ் வகுப்புகள் எடுங்கள் ஐயா. ஆர்வமாக இருக்கிறேன்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Oct 29, 2015 4:18 pm

சசியின் ஆர்வத்திற்கு நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Oct 29, 2015 9:11 pm

காண்பதற்கோர் ஆயிரங்கண் வேண்டும் அவளுடைய
நாணமோ கோடி பெறும்.



குறட்பாவின் இறுதிச் சீர்  ஓரசைச் சீராக இருக்கவேண்டும் . அது நாள் , மலர் , காசு , பிறப்பு ஆகிய நான்கு வாய்பாட்டில் ஒன்றைக் கொண்டு முடியவேண்டும் . இக்குறட்பாவில் " பெறும் " என்னும் இறுதிச்சீர் மலர் என்னும் வாய்பாட்டைக் கொண்டுள்ளது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Oct 29, 2015 11:11 pm

நானும் , என்னுடைய கெழுதகை நண்பர் , தமிழாசிரியர் திரு . குணமதி அவர்களும் போட்டி போட்டுக்கொண்டு குறட்பாக்களை எழுதினோம் . நான் எழுதும் குறட்பாவின் ஈற்றுச் சீரை , முதல் சீராகக்கொண்டு அவர் குறட்பா எழுதுவார் . அவர் எழுதும் குறட்பாவின் ஈற்றுச் சீரை , முதல் சீராகக்கொண்டு நான் குறட்பா எழுதுவேன் .

அக்குறட்பாக்களை இங்கு தருகிறேன் . நான் எழுதிய  குறட்பாக்கள் சிவப்பு வண்ணத்திலும் , நண்பர் குணமதி எழுதிய குறட்பாக்கள் நீல வண்ணத்திலும் காட்டியுள்ளேன் . மேலேகண்ட குறட்பாவின் தொடர்ச்சியாக நண்பர் குணமதி எழுதிய குறட்பா இது .

பெறுதற் கரியதோர் பேறெனவே கற்றேன்
குறுகத் தறித்த குறள்





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Oct 29, 2015 11:15 pm

மிக அருமை ஐயா. தொடருங்கள் தெரிந்து கொள்கிறோம்.



குறள் அந்தாதி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுறள் அந்தாதி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குறள் அந்தாதி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக