புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
74 Posts - 44%
heezulia
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
6 Posts - 4%
prajai
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
6 Posts - 4%
Jenila
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
10 Posts - 5%
prajai
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
8 Posts - 4%
Jenila
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன்


   
   
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 28, 2015 11:55 am

படித்ததில் பிடித்தது: -

ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் 11056604_773186206113279_3693120880263776858_n

அந்த அழகிய கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார். ஊருக்கு மத்தியில் இருந்த மரத்தடியில் அமர்திருந்தார். தாகம் எடுக்க தண்ணீர் வேண்டும் என்று மக்களிடம் முனிவர் கேட்டார் யாருமே ஊரில் அவரைக் கண்டு கொள்ளவில்லை.

கோபத்தில் சாபமிட்டார் அந்த ஊருக்கு ..” இன்னும் 50வருடங்களுக்கு இந்த ஊரில் மழையே பெய்யாது வானம் பொய்த்துவிடும் ” … இந்த சாபம் பற்றி கேள்விப் பட்ட அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல் கவலையோடு அவரின் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர் ..

சாபத்திற்கு விமோசனம் கிடையாது என்று கூறிவிட்டார் முனிவர் .வேறு வழியின்றி அனைவருமே அவரின் காலடியில் அமர்ந்து இருந்தனர். மேலிருந்து இதைக் கவனித்த பரந்தாமன் தனது சங்கினை எடுத்து தலைக்கு வைத்து படுத்துவிட்டான் ( பரந்தாமன் சங்கு ஊதினால் மழை வரும் என்பது நம்பிக்கை ).

இன்னும் 50 வருடங்கள்மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் இனி சங்குக்கு ஓய்வு என்றே வைத்து விட்டான் …)

அந்த ஊரில் ஒரு அதிசயம் நடந்தது …ஒரே ஒரு உழவன் மட்டும் கலப்பையைக் கொண்டு தினமும் வயலுக்குச் சென்று வந்து கொண்டிருந்தான் .அவனை அனைவரும் பரிதாபமாகவே பார்த்தனர்.

மழையே பெய்யாது எனும்போது இவன் வயலுக்கு போய் என்ன செய்யப் போகிறான் என்ற வருத்தம் அவர்களுக்கு … அவனிடம் கேட்டே விட்டனர் . நீ செய்வது முட்டாள்தனமாக இல்லையா என்று ..

அதற்கு அவனின் பதில்தான் நம்பிக்கையின் உச்சம் ”’ 50 வருடங்கள் மழை பெய்யாது என்பது எனக்கும் தெரியும். உங்களைப் போலவே நானும் உழுதிடாமல் இருந்தால் 50 வருடங்கள் கழித்து உழுவது எப்பிடி என்றே எனக்கு மறந்து போயிருக்கும்.. அதனால்தான் தினமும் ஒருமுறை உழுது கொண்டு இருக்கிறேன் ” என்றான்.

இது வானத்தில் இருந்த பரந்தாமனுக்கு கேட்டது. அவரும் யோசிக்க ஆரம்பித்தார் ..”50 வருசம் சங்கு ஊதமால் இருந்தால் எப்பிடி ஊதுவது என்று மறந்து போயிருமே ”. என்றே நினைத்து சங்கை எடுத்து ஊதிப் பார்க்க ஆரம்பித்தார் …. இடி இடித்தது …மழை பெய்ய ஆரம்பித்தது …நம்பிக்கை ஜெயித்து விட்டது .

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்

நன்றி: Facebook & original  Author.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 28, 2015 1:08 pm

இப்போ விவசாயிகளுக்கே சங்கு ஊத்திகிட்டு இருக்காங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 28, 2015 1:14 pm

அருமையாக சொன்னீர்கள்...மறுக்க முடியாத உண்மை.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu May 28, 2015 1:22 pm

ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் 3838410834 ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் 3838410834 ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் 3838410834 ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 28, 2015 4:04 pm

ஓர் எளிய கதைமூலமாக திருக்குறளின் பொருளை உணரவைத்த முயற்சி !

பகிர்வுக்கு நன்றியும், பாராட்டுக்களும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 28, 2015 9:07 pm

நன்றி நவீன் மற்றும் ஜெகதீசன் அய்யா!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri May 29, 2015 1:45 am

அருமை.மிக சிறந்த கருத்துள்ள கதை. வாழ்த்துகள் சரவணன். ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் 103459460 ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் 3838410834 ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் 3838410834 ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் 1571444738
shobana sahas
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் shobana sahas

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக