புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புறம்போக்கு என்கிற பொது உடைமை - விமர்சனம்
Page 1 of 1 •
ஹாலிவுட், பாலிவுட் ஸ்டைலில், ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் என மூன்று ஹீரோக்கள் சேர்ந்து நடித்திருக்கும் திரைப்படம் தான், புறம்போக்கு என்கிற பொதுவுடமை.
நட்சத்திர சேர்க்கை மட்டுமல்ல, படத்திலும் ஹாலிவுட், பாலிவுட் படங்களுக்கு நிகராக, எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில், புறம்போக்கு என்கிற பொதுவுடமை மிரட்டலாகவும், பிரமாண்டமாகவும், புரட்சி பேசி வெளிவந்திருக்கிறது.
கதைப்படி, புரட்சிகர படையை சேர்ந்த பாலு என்கிற ஆர்யா தூக்குதண்டனை கைதி. அவருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டிய இளம் சிறை அதிகாரி மெக்கலே எனும் ஷாம். டில்லியிலிருந்து தூக்கு தண்டனை கைதி பாலுவை ஹெலிகாப்டரில் சென்னை அழைத்து வரும் ஷாம், அவரை சிறையில் தள்ளுகிறார். தூக்கு போட வேண்டிய கேங்மேன் எமலிங்கமாக விஜய் சேதுபதி வருகிறார்.
பரம்பரை பரம்பரையாக தூக்கு போடுவதை தொழிலாக கொண்ட குடும்பம் விஜய் சேதுபதி உடையது என்பதாலும், தனது 18 வயதிலேயே அப்பாவுக்கு முடியாமையால் ஒரு நிரபராதியை தூக்கில் போட்டதால் இனி யாரையும் தூக்கில் போடுவதில்லை எனும் உறுதியில் ரயில்வே கலாசியாக வேலை பார்த்து வரும் விஜய் சேதுபதியை, பாலு எனும் ஆர்யாவை தூக்கு போட அழைக்கிறார் ஷாம். ஆனால் தனது உறுதிமொழியை சொல்லி, தான் யாரையும் தூக்கிலிடமாட்டேன் என பிடிவாதம் பிடிக்கும் விஜய் சேதுபதியை வழிக்கு கொண்டு வர சகலமும் செய்கிறார் ஷாம். ஆனாலும் முழுநேர குடிகாரரான எமலிங்கம் - விஜய் சேதுபதி வழிக்கு வர மறுக்கிறார்.
இந்நிலையில் தங்கள் இயக்கத்தை சேர்ந்த பாலு உடனடியாக தூக்கில் இடப்படாமல் இருப்பதற்கு தூக்குபோடும் தொழிலாளி எமலிங்கத்தை தீர்த்து கட்டினால், தூக்கு தண்டனை தள்ளிப்போகும் எனும் எண்ணத்துடன் விஜய் சேதுபதியை கொல்ல துரத்துகிறது கதாநாயகி குயிலி - கார்த்திகா தலைமையிலான புரட்சிகர அமைப்பு. ஆனால் ஒருக்கட்டத்தில் எமலிங்கத்திற்கே யாரையும் தூக்கில் போட விருப்பம் இல்லையென கார்த்திகா அண்ட் கோவினருக்கு தெரிய வர, சிறை அதிகாரி மெக்கலே எனும் ஷாமின் பிடியில் இருக்கும் புரட்சியாளர் பாலு - ஆர்யாவை தப்பிக்க வைக்க, விஜய் சேதுபதியை தங்கள் கூட்டணியில் சேர்க்கிறார் கார்த்திகா.
கார்த்திகாவின் திட்டம் நிறைவேறியதா.?,
பாலு - ஆர்யா தப்பித்தாரா..?,
அதற்கு எமலிங்கம்-விஜய்சேதுபதி உதவினாரா...?
சிறை அதிகாரி மெக்கலே - ஷாமின் நிலை என்ன...?
என்பதற்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் யாரும் எதிர்பாராதவிதமாக விடை சொல்கிறது புறம்போக்கு என்கிற பொதுவுடமை.
எமலிங்கமாக விஜய் சேதுபதி கிடைத்த இடத்தில் எல்லாம் பிரமாதமாக நடித்திருக்கிறார். அவரை மாதிரியே புரட்சியாளர் பாலு - ஆர்யா, சிறை அதிகாரி மெக்கலே - ஷாம், கதாநாயகி, புரட்சிப்பெண் குயிலி - கார்த்திகா உள்ளிட்டோரும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்கள் மிரட்டி.
வர்சனின் இசையில், ஆழ்வௌ்ளி கிழங்கு... பாடல் தாளம் போட வைத்தாலும், இமயமலையில், ஆர்யா-கார்த்திகா இடையேயான டூயட் பாடல் வலிய திணிக்கப்பட்டிருப்பது போன்று தோன்றுகிறது. ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை ஹாலிவுட் ரேஞ்சுக்கு மிரட்டுகிறது.
ஏகாம்பரத்தின் ரம்மியமான ஔிப்பதிவு, குலுமாணியை கண்களுக்கு குளிர்ச்சி விருந்து படைக்க வைத்திருக்கிறது. அதேசமயம் சிறைசாலை காட்சிகளில் அவரின் ஔிப்பதிவு மிரட்டியிருக்கிறது.
இயற்கை, ஈ, பேராண்மை படங்களை போன்று, எஸ்.பி.ஜனநாதனின் இயக்கத்தில் வௌிவந்துள்ள புறம்போக்கு என்கிற பொதுவுடமை, படமும், நல்ல முற்போக்கு சிந்தனையுள்ள தரமான கருத்துக்களை சொல்லியிருக்கும் சிறந்த புரட்சிகரமான படம்!
தினமலர் விமர்சனம்
நட்சத்திர சேர்க்கை மட்டுமல்ல, படத்திலும் ஹாலிவுட், பாலிவுட் படங்களுக்கு நிகராக, எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில், புறம்போக்கு என்கிற பொதுவுடமை மிரட்டலாகவும், பிரமாண்டமாகவும், புரட்சி பேசி வெளிவந்திருக்கிறது.
கதைப்படி, புரட்சிகர படையை சேர்ந்த பாலு என்கிற ஆர்யா தூக்குதண்டனை கைதி. அவருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டிய இளம் சிறை அதிகாரி மெக்கலே எனும் ஷாம். டில்லியிலிருந்து தூக்கு தண்டனை கைதி பாலுவை ஹெலிகாப்டரில் சென்னை அழைத்து வரும் ஷாம், அவரை சிறையில் தள்ளுகிறார். தூக்கு போட வேண்டிய கேங்மேன் எமலிங்கமாக விஜய் சேதுபதி வருகிறார்.
பரம்பரை பரம்பரையாக தூக்கு போடுவதை தொழிலாக கொண்ட குடும்பம் விஜய் சேதுபதி உடையது என்பதாலும், தனது 18 வயதிலேயே அப்பாவுக்கு முடியாமையால் ஒரு நிரபராதியை தூக்கில் போட்டதால் இனி யாரையும் தூக்கில் போடுவதில்லை எனும் உறுதியில் ரயில்வே கலாசியாக வேலை பார்த்து வரும் விஜய் சேதுபதியை, பாலு எனும் ஆர்யாவை தூக்கு போட அழைக்கிறார் ஷாம். ஆனால் தனது உறுதிமொழியை சொல்லி, தான் யாரையும் தூக்கிலிடமாட்டேன் என பிடிவாதம் பிடிக்கும் விஜய் சேதுபதியை வழிக்கு கொண்டு வர சகலமும் செய்கிறார் ஷாம். ஆனாலும் முழுநேர குடிகாரரான எமலிங்கம் - விஜய் சேதுபதி வழிக்கு வர மறுக்கிறார்.
இந்நிலையில் தங்கள் இயக்கத்தை சேர்ந்த பாலு உடனடியாக தூக்கில் இடப்படாமல் இருப்பதற்கு தூக்குபோடும் தொழிலாளி எமலிங்கத்தை தீர்த்து கட்டினால், தூக்கு தண்டனை தள்ளிப்போகும் எனும் எண்ணத்துடன் விஜய் சேதுபதியை கொல்ல துரத்துகிறது கதாநாயகி குயிலி - கார்த்திகா தலைமையிலான புரட்சிகர அமைப்பு. ஆனால் ஒருக்கட்டத்தில் எமலிங்கத்திற்கே யாரையும் தூக்கில் போட விருப்பம் இல்லையென கார்த்திகா அண்ட் கோவினருக்கு தெரிய வர, சிறை அதிகாரி மெக்கலே எனும் ஷாமின் பிடியில் இருக்கும் புரட்சியாளர் பாலு - ஆர்யாவை தப்பிக்க வைக்க, விஜய் சேதுபதியை தங்கள் கூட்டணியில் சேர்க்கிறார் கார்த்திகா.
கார்த்திகாவின் திட்டம் நிறைவேறியதா.?,
பாலு - ஆர்யா தப்பித்தாரா..?,
அதற்கு எமலிங்கம்-விஜய்சேதுபதி உதவினாரா...?
சிறை அதிகாரி மெக்கலே - ஷாமின் நிலை என்ன...?
என்பதற்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் யாரும் எதிர்பாராதவிதமாக விடை சொல்கிறது புறம்போக்கு என்கிற பொதுவுடமை.
எமலிங்கமாக விஜய் சேதுபதி கிடைத்த இடத்தில் எல்லாம் பிரமாதமாக நடித்திருக்கிறார். அவரை மாதிரியே புரட்சியாளர் பாலு - ஆர்யா, சிறை அதிகாரி மெக்கலே - ஷாம், கதாநாயகி, புரட்சிப்பெண் குயிலி - கார்த்திகா உள்ளிட்டோரும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்கள் மிரட்டி.
வர்சனின் இசையில், ஆழ்வௌ்ளி கிழங்கு... பாடல் தாளம் போட வைத்தாலும், இமயமலையில், ஆர்யா-கார்த்திகா இடையேயான டூயட் பாடல் வலிய திணிக்கப்பட்டிருப்பது போன்று தோன்றுகிறது. ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை ஹாலிவுட் ரேஞ்சுக்கு மிரட்டுகிறது.
ஏகாம்பரத்தின் ரம்மியமான ஔிப்பதிவு, குலுமாணியை கண்களுக்கு குளிர்ச்சி விருந்து படைக்க வைத்திருக்கிறது. அதேசமயம் சிறைசாலை காட்சிகளில் அவரின் ஔிப்பதிவு மிரட்டியிருக்கிறது.
இயற்கை, ஈ, பேராண்மை படங்களை போன்று, எஸ்.பி.ஜனநாதனின் இயக்கத்தில் வௌிவந்துள்ள புறம்போக்கு என்கிற பொதுவுடமை, படமும், நல்ல முற்போக்கு சிந்தனையுள்ள தரமான கருத்துக்களை சொல்லியிருக்கும் சிறந்த புரட்சிகரமான படம்!
தினமலர் விமர்சனம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நன்று
விமர்சனம் - புறம்போக்கு என்கிற பொதுவுடமை
பொதுவுடமையில் நம்பிக்கையுள்ள இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், தனது முதல் படம் தவிர்த்து மற்ற இரு படங்களிலும் - ஈ, பேராண்மை - பொதுவுடமை கருத்துகளை இலைமறை காயாக சொன்னவர். அவரது நான்காவது படத்தின் பெயரே, புறம்போக்கு என்கிற பொதுவுடமை. நாம் எதிர்பார்த்தது போலவே படத்தின் கதையும், காட்சிகளும் ஜனநாதனின் பொதுவுடமை நம்பிக்கையை பிரதிபலிக்கின்றன.
பாலுச்சாமி இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த முயலும் நக்ஸலைட்களில் ஒருவர். அரசாங்கத்தின் பார்வையில் தீவிரவாதி. மனித வெடிகுண்டாக செயல்பட்டதாக குற்றம் சுமத்தி தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கிறார். கடுமையான குற்றங்களை ஒழிக்க தூக்குத் தண்டனையே ஒரேவழி என்று நம்பும் சிறை அதிகாரி மெக்காலே பாலுவின் மரணத் தண்டனையை நிறைவேற்ற துடிக்கிறார். அதற்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் எமலிங்கத்தின் உதவி வேண்டும். எமலிங்கமோ மெக்காலேக்கு பிடிதராமால் போதையில் மிதக்கிறார். நக்ஸலைட்களில் ஒருவரான குயிலி, எமலிங்கத்தின் மூலம் பாலுவை சிறையிலிருந்து விடுவிக்க முயல்கிறார். இந்த கதையோட்டத்தில் பொதுவுடமை, தமிழ்த்தேசியம் என்று தனது கொள்கைகளை தூவிச் செல்கிறார் இயக்குனர்.
அரச வன்முறையை எதிர்த்து மக்களுக்காக போராடும் நக்ஸலைட்களை, அரசு தீவிரவாதிகள் என்று பெயர்சூட்டி சமூகத்திலிருந்தும், இந்த உலகத்திலிருந்தும் பிடிங்கியெறிய துடிக்கிறது. நக்ஸல்கள் தீவிரவாதிகள் அல்ல மக்களுக்காக போராடுகிறவர்கள் என்று, இன்றைக்குத் தேவைப்படும் மிக முக்கியமான அரசியலை துணிச்சலுடன் தொட்டதற்காக ஜனநாதன் பாராட்டுக்குரியவர்.
பாலுச்சாமியாக நடித்திருக்கும் ஆர்யா, மெக்காலேவாக வரும் ஷாம், எமலிங்கம் விஜய் சேதுபதி, குயிலியாக வரும் கார்த்திகா என்று அனைவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
முந்தையப் படங்களில் ஜனநாதனுக்கு ஏற்பட்ட சறுக்கல் இந்தப் படத்திலும் பளிச்சென்று தெரிகிறது. கதாபாத்திரங்களின் பின்புலம் அழுத்தமாகச் சொல்லப்படாததால் அவர்கள் பேசும் தத்துவங்கள், அரசியல் பின்னணிகள் வெறும் உரையாடலாக மட்டுமே எஞ்சுகின்றன. குறிப்பாக குயிலியின் லெனின் குறித்த பேச்சு. மரண தண்டனைக்கு எதிரான இந்தப் படத்தால் அதனை அழுத்தமாக பதிவு செய்ய முடியவில்லை என்பது இன்னொரு ஏமாற்றம். இதற்கும் அழுத்தமில்லாத திரைக்கதையே காரணம்.
தமிழ்ப் படங்களில் வரும் பாடல்களை களைந்தாலே அவை நல்ல படமாகிவிடும் என்ற கமெண்ட், இந்தப் படத்தைப் பொறுத்தவரை உண்மை. ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை சில இடங்களில் மட்டுமே கதைக்கும் காட்சிக்கும் நியாயம் செய்கிறது. கதையோடு இயைந்து வருகிறது ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு.
கற்பழிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிரபராதியின் கேள்விகளின் மூலம் சட்டத்தின், நீதிமன்றத்தின் போதாமையை விளக்கும் காட்சி அற்புதமானது.
கதை மற்றும் கதாபாத்திரங்களின் பின்புலம் அழுத்தமாகச் சொல்லப்படாத போது அந்த கதாபாத்திரங்களின் ஆவேசமும், உரையாடல்களும், கேள்விகளும் வெறும் விவரணைகளாகவே எஞ்சும். ஜனநாதன் இந்த விபத்தை தவிர்த்திருந்தால் புறம்போக்கு என்கிற பொதுவுடமை அரச பயங்கரவாதத்தின் முகத்தில் பொளோரென்று அறைந்திருக்கும்.
ஜே.பி.ஆர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|